வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
ஒகேனக்கல் பிரச்னையின் போது சத்யராஜ் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையைக் கிளப்பி யிருக்கின்றன. திரையுலகத்தினரின் உண்ணாவிரதம் குறித்தும் சத்யராஜ், ரஜினி பற்றியும் இயக்குநர் சீமானிடம் பேசினோம். உண்ணாவிரத மேடையில் சத்யராஜ் மிகவும் ஆவேசமாகப் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்திருக்கிறதே அவர் பேசியது சரியா? ‘‘சத்யராஜ் வீரத்தமிழன். தன்னுடைய இனம் வஞ்சிக்கப்படுகிறது, உரிமை மறுக்கப்படுகிறது என்ற ஆதங்கத்தைச் சொன்னார். அவருடைய உருவ பொம்மையை எரிப்பவர்கள் தமிழனாகவே இருக்கமுடியாது.’’ ‘‘ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் போராடியபோதும், ரஜினியை முன்னிறுத்தியே இப்போராட்டம் நடந்து முடிந்தது போலத் தெரிகிறதே. ஏன் ஒருவருக்கு மட்டும் இந்த முன்னிலை, முக்கியத்துவம். மற்றவர்களும்தானே போராடினார்கள்?…
-
- 5 replies
- 2.4k views
-
-
ஆசைப்படுகிறார் பாரதிராஜா வண்ணத் திரைக்கு 'பொம்மலாட்டம்', சின்னத் திரைக்கு 'தெக்கித்திப் பொண்ணு' என இரட்டைக் குதிரைகளுடன் இருக்கிறார் டைரக்டர் பாரதிராஜா. ''சினிமாவைக் கிராமத்துக்கு இழுத்துட்டுப் போனவன், இப்போ டி.விக்குள்ளேயும் கிராமத்தைக் கூட்டிட்டு வர்றேன். இதை முழு நீள சினிமான்னே சொல்லலாம். அதாவது சீரியல் என்ற பேர்ல வர்ற க்ளீன் க்ரீன் சினிமா!'' விழிகளும் விரல்களும் விளையாடப் பேசுகிறார். ''இந்த மண்ணோடும், மக்களோடும், கலாசாரத்தோடும், மொழியோடும், உணர்வோடும் உட்கார்ந்து பார்க்க டி.வியில் எதுவுமே இல்லைன்னு நம்ம எல்லாருக்கும் ஒரு குறை இருந்ததே... அது இனி இருக்காது. 'தெக்கித்திப் பொண்ணு'... மூணு தலைமுறை மனுஷங்களோட கதை, கலைஞரின் விருப்பத்துக்காகச் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரியங்காவின் தமிழக விஸிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ""விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு "இரங்கல் பா' எழுதிய முதல்வருக்கு கண்டனம்; தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டத்தை அடக்க வேண்டும்'' என்றெல்லாம் அனல் பறக்கும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். இந்த நேரத்தில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியை பிரியங்கா சந்தித்தார் என்ற செய்தி, காங்கிரஸ்காரர்களைக்கூட டென்ஷன் ஆக்கியுள்ளது. ஆனால் "பிரியங்கா- நளினி' சந்திப்பின் பின்னணியில் மூன்று முக்கியக் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். முதல் காரணம் இது! ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட …
-
- 0 replies
- 948 views
-
-
The Question Mayor Ken Livingston will find it difficult to answer will be that ”Will he allow the Sri Lankan High Commission in UK continue to terrorise the Tamils living in UK?” This question will be raised because when Tamils living in UK organise a cultural get together the Sri Lankan High Commission lobbies the hall provider accusing the organisors as Tamil Terrorists and that the organisation was collecting money for terrorism. Such basless accusations are taken seriously by the Hall providers as the petition comes from a Sri Lankan high commission officer or on its letter head. http://www.orunews.com/?p=700
-
- 0 replies
- 1k views
-
-
மக்கள் தொலைக் காட்சியில் ஈழத்து தமிழில் தாலாட்டுப் பாடுவதைப் போல இனிமையாக செய்தி வாசிப்பவர் சுகந்தா. இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர். தினமும் செய்தி சொல்லும் இவருடைய வாழ்க்கை நெஞ்சைப் பிழியும் உருக்கமான டாக்குமெண்டரி படம். ‘‘என்னுடைய உறவுகளையெல்லாம் இலங்கையில விட்டுட்டு வந்திருக்கேன். என்னால அவங்களைப் பார்க்க முடியலை. ஆனா, தினமும் என்னுடைய அம்மா அங்கிருந்து என்னை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷப்படறாங்க. செய்தி வாசிப்பதே, நான் நல்லா இருக்கேங்கிற செய்தியை அவங்களுக்குச் சொல்லத்தான். ஒருநாள் செய்தி வாசிக்கலைனாலும் எனக்கு ஏதோ உடம்புக்கு முடியலைன்னு எங்கம்மா பதறிடுவாங்க. என்னால ஊருக்குத் திரும்பிப் போகமுடியாது. அவங்களால இங்கே வரமுடியலை. இனி என் அம்மாவைப…
-
- 0 replies
- 903 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2008/04/blog-post_18.html
-
- 0 replies
- 756 views
-
-
விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர் என்ற காரணத்தைக் காட்டி கனடா அரசு.. மீண்டும் அடக்குமுறைத்தனமாக உலகத் தமிழர் இயக்கத்தின் நிதியை முடக்கியுள்ளனர். மொன்றியல் மற்றும் ரொன்ரோ ஆகிய நகரங்களில் இருந்த இவ்வமைப்பின் அலுவலகங்களை சுற்றிவளைத்து கனடா பொலீஸ் இவ்வதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது..! ஒரு புறம் சிறீலங்காவில் மனித உரிமைகளைக் காக்கக் குரல் கொடுக்கிறோம் என்று கொண்டு.. இன்னொரு பக்கம் சிறீலங்கா அரசின் போர் வெறிக்குத் தீனி போடும் செயலையே அமெரிக்க வல்லாதிக்க வால் பிடி நாடுகள் முன்னின்று செய்து வருகின்றன என்பது தமிழ் மக்களுக்கு பலத்த ஏமாற்றமளிக்கும் செயலாக உள்ளது..! இப்படியான செயற்பாடுகள் ஈழத்தில் அமைதி திரும்ப ஒருபோதும் உதவப் போவதில்லை..! ---------…
-
- 15 replies
- 3.6k views
-
-
நாளையும், மறுதினமும் விடுமுறை நாள் என்பதால் இன்றே 13ம் திகதியிட்டு புதுவருடவாழ்த்துக்களைக் கனடாவின் பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றிகள். நன்றி: tamilnet
-
- 46 replies
- 5.9k views
-
-
கருப்பான மனைவியின் உடல் நிறத்தை சுட்டிக்காட்டி மன உளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கொடுமையான குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனைவியை `கருப்பி' என்று திட்டி, தற்கொலைக்கு தூண்டியவரின் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மதுரையை சேர்ந்தவர் தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்தவர் பரூக் பாட்சா. இவருக்கும் செய்யது பாத்திமா என்ற பெண்ணுக்கும் 1999-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாத்திமா கருப்பாக இருந்ததால், அவரை `கருப்பி' என்று பாட்சா திட்டி வந்துள்ளார். ............................. தொடர்ந்து வாசிக்க........................................................... ................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1021.html
-
- 17 replies
- 2.7k views
-
-
ரியாத்: செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்ய இளவசர் அல் வாலித் பின் தலால் ஒத்துக் கொண்டுள்ளார். செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி உள்ளிட்டவற்றை இளவரசர் வாலித் வழங்குவார். தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த மருத்துவ உதவி வழங்கப்படும். இது தொடர்பான அமைப்பு, சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் கிடைக்கும். இதுதொடர்பான விவரங்களுக்கு ஹமாத் அல் அசிம்,டபிள்யூ.ஏ.எம்.ஒய். தலைமை அலுவலகம், கிங் பாத் சாலை, ஓவைஸ் மார்…
-
- 0 replies
- 720 views
-
-
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத்தின் 18வது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை யேர்மனியில் 5 முக்கிய நகரங்களில் நடைபெற்றது. யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 130 தமிழாலயங்களில் 6500 க்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ், சுற்றாடல் , சமயநெறி போன்ற பாடங்களுடன் தமிழ்க்கலைகளையும் வாரவிடுமுறை நாட்களில் பயின்று வருகின்றார்கள். அவர்கள் ஆண்டுமுழுவதும் தமது தமிழாலயங்களில் பயின்ற வித்தைகளை 12.4.2008 சனிக்கிழை யேர்மனியில் 5 முக்கிய நகரங்களில் விசேடமாக அமைக்கப்பட்ட 5 அரங்குகளில் விழாவெடுத்து மகிழ்ந்தார்கள். 18 ஆண்டுகளுக்கு முன்னர் 12 மாணவர்களுடன் Jஉஎசென்நகரில் ஆரம்பித்த தமிழ்ப்பணி இன்று யேர்மனி முழுவதிலும் 130 தமிழாலயங்களாகப்பரிணாமம் பெ…
-
- 0 replies
- 736 views
-
-
எதிர்வரும் 20.04.08 அன்று பிரித்தானியாவில் மிற்லாண்ட் பகுதியில் சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட ஏற்பாடாகி வருகிறது. அதற்காக சிறிலங்காவின் தூதுவர் சில தமிழ் அமைப்புகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் கட்டாயம் பங்குபற்ற வேண்டும் என நேரடியாகவே அழைத்திருக்கிறார். நிகழ்வை படம் பிடித்து தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என விளம்பர வியாபாரம் செய்வதற்காக இந்த ஏற்பாடு நடைபெறுகிறது. இதற்காக இவ்வாரம் தூதுவர் சில தமிழர்களை சந்திக்க உள்ளாரம். இதற்கான விளம்பரங்களை ஒரு இஸ்லாமிய வர்த்தகர் தயாரித்து தமிழ்வர்த்தக நிலையத்தில் ஒட்டிஉள்ளார்கள். தாயகத்தில் மடுமாதாவை துரத்திவிட்டு இங்கு இந்நிகழ்வைக்கூட தேவாலயத்தில் நடைபெற ஏற்பாடாகிவருகிறது. ஆகவே பிரித்தானிய தமிழர்க…
-
- 1 reply
- 937 views
-
-
இது எல்லாம் ஒரு பிழைப்பா? சீனா.நூற்றைம்பது கோடி மக்கள்.ஜனநாயகம் என்றால் என்ன வென்று தெரியாது.உட்கார, எழுந்திருக்க என இவர்களைக் கேட்டுக் கொண்டு தான் எதையும் செய்ய வேண்டும்.சீனாவில் மட்டும் அல்ல...இவர்களது நேச நாடுகளான, மியான்மார், வடக்கு கொரியா என்று எல்லா இடத்திலும் மக்கள் பணயக் கைதிகளாக.ஆயுதங்களை கொடுத்து,அந் நாட்டு மக்களை அழித்து, அங்கு மேலும் வாசிக்க..... http://karaveddynl.blogspot.com/2008/04/blog-post_6889.html
-
- 1 reply
- 1k views
-
-
செருப்புப் பூசை இந்தவார ஒரு பேப்பரில் அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சலில் கனடிய பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தினை அனுப்பியிருந்தார்.விளம்பரத்??ில் இருந்த படத்தினை உற்றுப்பார்த்தேன். அட நம்மடை டென்மார்க் லலிதா. அவர் வேறுயாருமல்ல இதே ஒரு பேப்பரில் மூண்று ஆண்டுகளிற்கு முன்னர் நான் அந்த லலிதா தன்னை ஒரு அம்மனின் அவதாரம் என்று தனக்குத்தானே அபிராமி அம்மன் என்று பெயரையும் வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு போலி பெண்சாமியார் என்று கட்டுரையை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையின் பின்னர் எனக்கும் அந்த லலிதாவின் கணவர் மற்றும் அவரது ஆதராவளார்களிற்கும் பலதொலைபேசி உரையாடல்கள் வாக்குவாதங்கள் என்பன மட்டுமல்ல எனக்கு மிரட்டல்களும் மிரட்டலின் உச்சமாய் அம்மன் அவதாரமெடுத்து என்…
-
- 35 replies
- 5.9k views
-
-
அவுஸ்திரேலிய தேர்தலும் நம் தேர்தலுக்கும் இடையிலான வித்தியாசம் நமக்கு தேர்தல் என்றால் என்ன ஞாபகத்துக்கு வரும் இதுவரை தொகுதிக்கு வராத அரசியல் வாதிகள் தமது பரிவாரங்களுடன் வீடுவீடாக பிரச்சாரம் என்ற போர்வையில் செய்யும் அரசியல் விபச்சாரம்.காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம்.சந்திக்கு சந்தி ஆளுயர கட்டவுட்.சுவருக்கு சுவர் போட்டிக்கு போட்டியாக போஸ்டர்.போட்டி அரசியல்வாதிகளை அசிங்கப்படுத்தும் அல்லது அவர்களை கொச்சைபடுத்தும் அரசியல் சாக்கடை என்பவைதானே நமக்கு ஞாபகம் வரூம். ஆனால் இவ்ளவற்றையும் நான் அவுஸ்திரேலிய தேர்தலில் காணவில்லை.எந்தவித பரபரப்பும் இல்லாத தேர்தல்.உண்மையை சொல்லப்போனால் சனிக்கிழமை தேர்தல் என எனக்கு தெரிந்தது வெள்ளி இரவே அதுவும் தொலைகாட்சி பார்த்து அறிந்து கொண்டேன…
-
- 0 replies
- 587 views
-
-
அத்தனையும் கலைக்கப்பட்டு கனத்த மனத்தோடு மட்டும் நாடு கடத்தப்பட்டேனா? கலைத்ததால் வந்தேனா? விடை காண முடியாத கேள்விகள்!! தாய்மண்ணின் தாகத்தோடு எஞ்சிய உயிரை மட்டும் கையில் பிடித்தபடி வீட்டை, தோட்டத்தை, உடன்பிறந்தோரை, உற்றாரை மொத்தத்தில் தாய்நிலத்தையே விட்டு ஓடிவந்தவர்கள், இன்று தம் குடும்பங்களோடு எந்தவிதக் காரணமும் இன்றி அந்நிய நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் துயரம் எத்தனை பேருக்குத் தெரியும்? ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் அங்கு ஏற்பட்ட முறுகல் நிலைக்குள் சிக்கிய பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், தமது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக தாய்நாட்டை விட்டுத் தப்பி வந்தார்கள். இப்படித் தப்பிவந்தவர்களில் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
இங்க போகலாமோ!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் பணிவான வந்தனங்கள் ..(என்ன பார்க்கிறியள்)...வந்துட்டோமல என்ன தான் கருத்தை வெட்டினாலும் நாமளும் எழுதுறதை எழுதி கொண்டு தான் இருப்போமல..(இது இன்றைய நற்சிந்தனை ஜம்மு பேபியின்)..சரி எனி மாட்டருக்கு வருவோம் என்ன..(இன்றைய மாட்டர் ஒரு மாதிரியான மாட்டர் தான் ஒருத்தரும் ஜம்மு பேபியை கோவித்துபோடாதையுங்கோ)லோகத்த??ல நடக்கிறதை பற்றி தான் எழுத போறன் ஒகேயா.. ம்ம்..அன்னைக்கு ஜம்மு பேபி வழமையா போற மாதிரி மொண்டசூரிக்கு போயிட்டேன்..(ம்ம்..உள்ளுகுள்ள போய் படிக்கிறனோ இல்லையோ ஆனா கரக்டா போயிடுவன் சைட் அடிக்க என்றா பாருங்கோவேன் )..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(இது எல்லாம் சகஜமப்பா எனி நான் சொல்ல போற மாட்டரை விட என்ற…
-
- 36 replies
- 5.4k views
-
-
HSBC 370,000 வாடிக்கையாளர்களின் விபரங்களைக்கொண்ட குறுந்தட்டை அலுவலகங்களுக்கிடையே பரிமாறுகையில் தொலைத்தது.................................... தொடர்ந்து வாசிக்க http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 859 views
-
-
ஈழத்தில நலிவடைந்து செல்லும் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதற்கும், மரணமடந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நினைவு கூர்வதற்குமான ஒன்று கூடலில் பங்குபற்ற குவீன்ஸ்லாந்து வாழ் தமிழ் மக்களை அன்புடன் அழைக்கின்றோம். மேலும் வாசிக்க...
-
- 0 replies
- 733 views
-
-
-
குற்றவாளி கூண்டின் இராமன் என்ற தலைப்பில் மீண்டும் மெல்பனில் மேடையேற்ற இருக்கிறார்கள் கம்பன் கழகத்தினர் என்ன்டா இந்த வெங்காயதிற்கு,பாபாவையும்,கம் பனையும் விட்டால் எழுத வேற ஒன்றும் இல்லை என்று நீங்கள் நினைக்க கூடும் எது எப்படியோ நான் கிறுக்கிறதை கிறுக்கி தான் தீருவேன். கம்பன் கழகத்தினர் குற்றவாளி கூண்டில் இராமரை ஏற்றினமோ இல்லையோ அவுஸ்ரெலிய டமிழ்ஸ்சின் மனதிலும் அவர்களின் வாரிசுகளுக்கும் இராமர் ஒரு தெய்வம் என்ற கருத்தை புகட்டி விட வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள்.எம்மவர்களையும
-
- 3 replies
- 1.5k views
-
-
''மரத்திலிருந்து உதிரும் இலை எங்கே செல்ல வேண்டும் என்று காற்றுதான் தீர்மானிக்கும்; இலை அல்ல! அப்படி, காற்றில் மிதக்கும் இலை போல என் வாழ்வு சென்றுகொண்டு இருக்கிறது. ஈழத்தில் பிறந்தேன்; கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்; சென்னை என் தற்காலிக வேடந்தாங்கல். அடுத்து, எங்கே என்று தெரியாது. காலம்தான் தீர்மானிக்க வேண்டும்!'' என்கிற கவிஞர் தமிழ்நதி, கொழும்புவுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டு இருந்தார். தமிழ்நதி, ஈழத்தின் முக்கியப் பெண் கவிஞர்களான சிவமணி, ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை போன்று நவீன தமிழ்க் கவிதையில் தடம் பதித்தவர். 'சூரியன் தனித்தலையும் பகல்', 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' ஆகிய படைப்புகள் எழுத்துலகில் தமிழ்நதிக்குத் தனித்த இடத்தைப் பெற்றுத் தந்தன. '…
-
- 9 replies
- 2.6k views
-
-
இராமன் கட்டியதாகக் கதை விடப்படும் சேது அணை தமிழ்நாடு அரசின் திட்டமாகிய சேதுக்கால்வாய்த் திட்டத்தைத் தடுத்து நிறுத்தித் தமிழ்நாடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து, தமிழ்நாடு அரசுக்கு இடையூறை ஏற்படுத்த விரும்பும் தமிழெதிரிகள், தமது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மதமும், இராமன் கட்டியதாகக் கதை விடப்படும் சேது அணையுமாகும். அந்தப் பொய்க்கு மெருகூட்டுவதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தால், விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட, சேது என்றழைக்கப்படும் தொடர்ச்சியான, பாறைகளையும், மணல் திட்டுக்களின் படங்களையும் ஆதாரமாகக் காட்டியது மட்டுமல்ல, carbon dating முறையால் அந்த அணையின் வயது 1.7 மில்லியன் ஆண்டுகள் என்று நாசா கூறியதாகக் கதையும் விட்டனர் பரிவாரங்கள், அவை யா…
-
- 0 replies
- 732 views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா பெண் அமைச்சர் ஒருவருடன் குலாவும் காட்சி
-
- 4 replies
- 2.7k views
-
-
தமிழர் கலைநிகழ்வுகளோடும், தனித்துவத்தோடும் பிரான்சில் நடந்தேறிய தமிழர் திருநாள் 2008 நிகழ்வின் ஒளிப்படத்தொகுப்பு: இங்கே அழுத்துங்கள்
-
- 1 reply
- 1.1k views
-