Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நன்றி: புதிய பார்வை

  2. Started by putthan,

    குற்றவாளி கூண்டின் இராமன் என்ற தலைப்பில் மீண்டும் மெல்பனில் மேடையேற்ற இருக்கிறார்கள் கம்பன் கழகத்தினர் என்ன்டா இந்த வெங்காயதிற்கு,பாபாவையும்,கம் பனையும் விட்டால் எழுத வேற ஒன்றும் இல்லை என்று நீங்கள் நினைக்க கூடும் எது எப்படியோ நான் கிறுக்கிறதை கிறுக்கி தான் தீருவேன். கம்பன் கழகத்தினர் குற்றவாளி கூண்டில் இராமரை ஏற்றினமோ இல்லையோ அவுஸ்ரெலிய டமிழ்ஸ்சின் மனதிலும் அவர்களின் வாரிசுகளுக்கும் இராமர் ஒரு தெய்வம் என்ற கருத்தை புகட்டி விட வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள்.எம்மவர்களையும

    • 3 replies
    • 1.5k views
  3. ''மரத்திலிருந்து உதிரும் இலை எங்கே செல்ல வேண்டும் என்று காற்றுதான் தீர்மானிக்கும்; இலை அல்ல! அப்படி, காற்றில் மிதக்கும் இலை போல என் வாழ்வு சென்றுகொண்டு இருக்கிறது. ஈழத்தில் பிறந்தேன்; கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்; சென்னை என் தற்காலிக வேடந்தாங்கல். அடுத்து, எங்கே என்று தெரியாது. காலம்தான் தீர்மானிக்க வேண்டும்!'' என்கிற கவிஞர் தமிழ்நதி, கொழும்புவுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டு இருந்தார். தமிழ்நதி, ஈழத்தின் முக்கியப் பெண் கவிஞர்களான சிவமணி, ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை போன்று நவீன தமிழ்க் கவிதையில் தடம் பதித்தவர். 'சூரியன் தனித்தலையும் பகல்', 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' ஆகிய படைப்புகள் எழுத்துலகில் தமிழ்நதிக்குத் தனித்த இடத்தைப் பெற்றுத் தந்தன. '…

  4. இராமன் கட்டியதாகக் கதை விடப்படும் சேது அணை தமிழ்நாடு அரசின் திட்டமாகிய சேதுக்கால்வாய்த் திட்டத்தைத் தடுத்து நிறுத்தித் தமிழ்நாடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து, தமிழ்நாடு அரசுக்கு இடையூறை ஏற்படுத்த விரும்பும் தமிழெதிரிகள், தமது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மதமும், இராமன் கட்டியதாகக் கதை விடப்படும் சேது அணையுமாகும். அந்தப் பொய்க்கு மெருகூட்டுவதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தால், விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட, சேது என்றழைக்கப்படும் தொடர்ச்சியான, பாறைகளையும், மணல் திட்டுக்களின் படங்களையும் ஆதாரமாகக் காட்டியது மட்டுமல்ல, carbon dating முறையால் அந்த அணையின் வயது 1.7 மில்லியன் ஆண்டுகள் என்று நாசா கூறியதாகக் கதையும் விட்டனர் பரிவாரங்கள், அவை யா…

    • 0 replies
    • 726 views
  5. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா பெண் அமைச்சர் ஒருவருடன் குலாவும் காட்சி

  6. தமிழர் கலைநிகழ்வுகளோடும், தனித்துவத்தோடும் பிரான்சில் நடந்தேறிய தமிழர் திருநாள் 2008 நிகழ்வின் ஒளிப்படத்தொகுப்பு: இங்கே அழுத்துங்கள்

  7. Started by sathiri,

    யாழ்கள உறவுகளே இதுதான் கடந்தவாரம் தமிழ்நாட்டில் சப்பல் அடிவாங்கின துசாரா பீரிஸ் என்கிற சிங்களவர் எடுத்த பிரபாகரன் என்கிற படத்தின் துண்டு காட்சிகள் இது இலங்கை இந்தியா மற்றும் வெளி நாடுகளில் திரையிடப்பட்டு சக்கை போடு போட இருக்கும் படம் பார்த்து உங்கள் ஆதரவினை வழங்குங்கங்கள் http://www.prabhakaranfilm.com/

    • 3 replies
    • 2.3k views
  8. லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதையில் தமிழன்! கடந்த வியாழன் பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதைக்கு வேலியால் பாய்ந்து உள்ளே சென்றவர் கேதீஸ்வரன் உதயகுமார் என்று தெரிய வந்துள்ளது.. கடும் பாதுகாப்பையும் மீறி இவர் உட் புகுந்ததால் பல விமானங்களின் தாமதித்துப் புறப்பட்டன. சில ரத்துச் செய்யப்பட்டன! Man in court after Heathrow alert A man has appeared in court after triggering a major security alert at the UK's biggest airport. Keetheeswaran Uthayakumar, 27, of no fixed abode, appeared before Uxbridge Magistrate's Court, charged with endangering aircraft at Uxbridge. He was arrested near the northern runway of Heathrow Airport shortly after 1400 GMT on Thursday. …

  9. "ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் .............................. ............................" இது கரும்புலிகளின் பாடலொன்றின் வரிகள் மட்டுமல்ல, உண்மை வரிகளும்!!! ஏன் இப்பாடல் வரிகளை குறிப்பிட்டேன் என்றால், இன்று தமிழ்நாதத்தில் இவ்வார "பரபரப்பு", "பரபரப்பு ஜேர்னல்" வெளியாகியுள்ளன என்று செய்தியும், அதிலொன்றில் 'கடற்புலிகள் தாக்கியது எப்படி' 'வெளியிடப்படாத புதிய கடற்தாக்குதல் உத்தி பற்றிய விபரங்கள்' என அச்சடிக்கப்பட்டும் இருக்கிறது!!!! என்ன?????????? தாக்குதலானது சிறிலங்கா கடற்படை மீது நடாத்தப்பட்டு ஒரு வாரத்தினுள்ளேயே, "ஓரிரண்டு மனிதருக்கே தெரிந்த உண்மைகள்" கடல் தாண்டி கனடா சென்று பரபரப்பில் வந்துள்ளது!!!!!!!!!!! வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....…

  10. இந்தா பாருங்கோப்பா பொதுசனங்களே, கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிட்னியில இருந்து இங்க கொழும்புக்கு வந்த ஒருவர் கதைத்த ஒரு அருமையான விசயத்தை உங்கட காதில போடனும் எண்டு ஆசையில வந்தனான். சரி இத நீங்க எல்லோரும் வச்சிச்சதுக்கு பிறகு இல்ல வாசிக்கேக்கயே பலருக்கு என்மேல கோவம் வரலாம்.... ஆனா விசயம் மட்டும் உண்மை....... (முதலுக்கு நல்லாவே தெரியும்) அண்மையில அங்க நடந்த ஒரு "கோவில் உற்சவதில" ஒரு "நல்ல" விசயம் நடந்ததாம்..... எல்ல கோவிலை போலவும் இங்கையும் கடந்த வருடம் வரைக்கும் தட்சனை எல்லமே காசாவே கொடுக்கப்பட்டது. (இதுக்காகவே கடன் வேண்டியாவது வந்து எல்லருக்கும் முன் காசை விசுக்கினவையை விடுங்கோ) ஆனா இந்த முறை காசுக்கு பதிலா பற்றுச்சீட்டு ஒரு என்வலப்புக்குள்ள வைத்து எல்லொருக்கும்…

    • 9 replies
    • 1.9k views
  11. வேலை கிடைக்காத விரக்தியில் திருடனாக மாறி சென்னை கல்லூரியில் நள்ளிரவில் புகுந்து கத்தியுடன் கலாட்டா செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் கலாட்டா சென்னை கடற்கரையில் உள்ள பிரசிடென்சி கல்லூரி ரசாயன ஆய்வுக்கூடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டு இருந்தார். கருங்கல்லால் அவர் பூட்டை உடைக்க முயற்சித்த போது எழுந்த சத்தம் கேட்டு, கல்லூரி காவலாளி விரைந்து சென்று அவரை பிடிக்க முற்பட்டார். உடனே அந்த வாலிபர் தன் சட்டைப்பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியைக் காட்டி மிரட்டினார். "நான் முதல் வகுப்பில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து உள்ளேன். எனக்கு வேலை இல்லை. என்னை விட குறைந்த மதிப்பெண் வாங்கியவன் மா…

    • 0 replies
    • 899 views
  12. பிரான்ஸ் அரசியலும் , தமிழர்களும் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் பிரான்ஸ் நாட்டில் ஆழமாய் வேரூன்றியிருக்கின்றன என்பதை சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழுக்கும் பிரஞ்சுக்கும் இடையேயான பந்தத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 1664ல் மேற்கு இந்தியக் கம்பெனியை பிரான்ஸ் நிறுவதிலிருந்தே இந்த தொடர்பு இழையோடுகிறது. தனது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய ஐரோப்பியர்களுக்கும் பிரஞ்சும், தரங்கப்பாடியும் அதிகார மையங்களாக இருந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டுடன் ஏற்பட்ட இத்தகைய தொடர்பு தமிழர்களை பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்திய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றது எனலாம். பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமான தமிழர்க…

    • 0 replies
    • 1.2k views
  13. மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியரை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது என்று மலேசிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கைது மலேசியாவில் வெள்ளையர் ஆட்சியின்போது தோட்ட தொழிலுக்காக அழைத்துச்செல்லப்பட்ட இந்தியர்கள், பல தலைமுறைகளாக அங்கு வசித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த நவம்பர் மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். அவர்களை மலேசிய போலீசார் தடியட................................. தொடர்ந்து வாசிக்க................ http://isoorya.blogspot.com/2008/03/blog-post_4804.html

    • 0 replies
    • 793 views
  14. தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலையின் பெற்றோர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் சூடாக தான் தொடங்கியது. பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் தமிழ் மொழிப்பாடத்திற்கு கட்டணம் உயர்த்தபோவதாக நிர்வாகத்தினர் சொன்னார்கள். அதற்கு பலத்த எதிர்ப்புக்கள் பெற்றோரிடம் இருந்து வந்தன. ஒருகட்டத்தில் நிர்வாகத்தில் இருக்கும் பணத்தை வசூலிப்பவர் எழும்பி சொன்னார். இங்க நாங்க ஒருத்தரும் தமிழ் வளர்க்க வரவில்லை பாடசாலைக்கான பணம் தான் முக்கியம் என்றார். பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார்கள் . விவாதம் நடந்தது. தான் சொன்னதை திரும்ப பெறமாட்டேன் என்று கணக்காளர் சொல்லி போட்டார். பலர் கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். இப்போதைய நிர்வாகத்தில் இருப்பவர்கள் பள்ளிக்கூடத்துக்காக ஒரு வீட்டை வா…

  15. பிரித்தானிய பிரஜா உரிமை (citizenship) மற்றும் நிரந்தர வதிவிட (PR) உரிமை பெறுவதற்கான பரீட்சைக்கு தோற்றுவோர் அதற்கான முழு பாடவிதானம் மற்றும் மாதிரி வினாக்களை பெறுவதற்கு: http://www.ajeevan.ch/content/view/1461/1/

    • 0 replies
    • 980 views
  16. கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் சிங்களப் பேரினவாதி எனப் பெயரெடுத்த அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராகப் மாபெரும் கறுப்புக்கொடி போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  17. ஜயோ நான் ஏறமாட்டேன்...ஏறமாட்டேன்!! இருபேப்பர் இதழ் 3 "நீங்க குறுக்கால போனா நாங்க நெடுக்கால போவோம்" எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வணக்கம்.. (என்னடா மறுபடி வந்துட்டானே என்று பார்கிறியளோ)..அப்பப்ப ஜம்மு பேபி ஜம் பண்ணும் பாருங்கோ..(சரி இந்த முறை இருபேப்பர் இசுவிற்கு போவோம் என்ன)...நான் விமானத்தில் ஏற ரெடி நீங்க ரெடியா..(சா இசுவிற்கு போக நீங்க ரெடியா).. ம்ம்..அன்றைக்கு ஜம்மு பேபி மொண்டசூரி முடிந்து டிரேயினில வந்து கொண்டிருக்கும் போது ஜம்மு பேபியின்ட ரிலேசன் டிரேயினிற்குள்ள..(எப்படியாவத

    • 27 replies
    • 4.3k views
  18. சுவிஸ் தமிழரின் மாமனிதர் சிவநேசன் அவர்களின் கொலையை கண்டித்து கண்டன ஊர்வலம்(படங்களுடன்] Swiss Tamils condemn assassination of TNA parliamentarian(PHOTOS UPDATED) Tamils in Switzerland held a demonstration and public rally in Geneva on Monday in condemnation of the assassination of K. Sivanesan, Jaffna district Tamil National alliance (TNA) Parliamentarian, allegedly carried out by a Deep Penetration Unit of the Sri Lanka Army in Vanni on 06 March. The demonstrators called on the International Community to act against the systematic slaying of prominent Tamil leaders, including academics, journalists, civil society leaders by the Sri Lankan armed forces and the…

  19. பிரான்ஸ் 2007 இல் இரு தேர்தல்களை சந்தித்தது அரச தலைவருக்கான தேர்தல், பாராளுமன்றத்திற்கான தேர்தல் இவைகள் இரண்டிலும் புலம்பெயர்ந்து இங்கு வந்து பிரஜா உரிமை பெற்ற கணிசமான தமிழர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து, தங்களை இந்நாட்டு அரசியலில் இணைத்துக்கொண்டனர். இதனுடாக இந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் உரிமையும், கடமையும் கொண்டவர்கள் ஆகிவிட்டனர். இந்நாட்டின் அரசியல் சூழல் எமது வாழ்க்கையை பாதிக்கிறது, இவைகளில் உள்ள நன்மை தீமைகளை விரும்பியோ விரும்பாமலோ சீர்தூக்கி பார்க வேண்டிய இடத்தில் நாம் நிற்கிறோம். 1980 க்குபின் பெருமளவில் தமிழர்கள் நாட்டைவிட்டு உலகின் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்டுக்கொண்டனர் அவர்களில் ஒரு பகுதியினர் இங்கும் தஞ்சம் கேட்டு பரிஸில் மிகநெருக்கமா…

  20. கனடாவில் தமிழர்களுக்காக நிதி சேகரித்து கைது செய்யப்பட்ட திரு. பிரபாகரன் தம்பித்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Man accused of fundraising for Tamil Tigers gets bail Updated Tue. Mar. 18 2008 7:46 PM ET The Canadian Press VANCOUVER -- A man accused of trying to raise money for the terrorist Tamil Tigers was granted bail Tuesday, but his lawyer says he was working on behalf of a legitimate humanitarian organization. Police and a terrorist expert, however, say the organization is a front. The first man charged under Canada's terrorism fund-raising law was released on bail Tuesday after being arrested in the Vancouver area over the weeken…

    • 1 reply
    • 953 views
  21. பெ‌ண்க‌ள் பொதுவாக எ‌ல்லாவ‌ற்றையுமே தனது கணவ‌னிட‌ம் சொ‌ல்‌லி‌விடுவா‌ர்க‌ள். எ‌ல்லாவ‌ற்றையுமே சொ‌ல்‌லி‌விடுவதா‌ல்தா‌ன் பல ‌‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌கி‌ன்றன எ‌ன்பது வேறு கதை. ஆனா‌ல் ஆ‌ண்க‌ள் அ‌வ்வாறு இ‌ல்லை. பெ‌ண்களு‌க்கு இதெ‌ல்லா‌ம் தெ‌ரிய‌க்கூடாது, தெ‌ரி‌ந்தா‌ல் வேதனை‌ப் படுவா‌ர்க‌ள், குழ‌ப்‌பி‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் ‌எ‌ன்று எ‌ண்‌ணி பலவ‌ற்றை மறை‌த்து ‌விடுவா‌ர்க‌ள். இ‌தி‌ல் தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்றுதா‌ன் தோ‌ன்று‌கிறது. ஆ‌தி கால‌த்‌தி‌ல் பெ‌ண்‌க‌ளி‌ன் மனது ஆழ‌ம், அவ‌ர்களை‌ப் ‌பு‌ரி‌ந்து கொ‌ள்ள முடியாது எ‌ன்றெ‌ல்லா‌ம் கூ‌றிய கதையெ‌ல்லா‌ம் மலையே‌றி‌ப் போ‌ய்‌வி‌ட்டது. இ‌‌ந்த கால‌த்‌தி‌ல் ஆ‌ண்க‌ளி‌ன் மன‌தி‌ல் இரு‌ப்பதை‌த்தா‌ன் க‌ண்ட‌றிய முடிவ‌தி‌ல்லை. அத‌னை அ‌றிய எ‌த்…

    • 19 replies
    • 4.9k views
  22. அப்பா பியர் போத்தலும் கையுமாக...... ஸ்காபுரோவுக்கு ஒரு அலுவலாக செல்லவேண்டியிருந்தது சென்ற அலுவல் மிகவிரைவாகவே முடிந்துவிட்டது. அலுவலை முடித்துக்கொண்டு வெளிக்கிடும்பொழுதுதான் ஞாபகம் வந்தது என்னுடன் வேலைசெய்யும் நண்பரின் வீடு பக்கத்தில் இருப்பது பலமுறை அந்நண்பர் தனது வீட்டுக்குவரும்படி கேட்டிருந்தார் நேரமின்மையால் போகமுடியவில்லை எனவே அவரையும் சந்தித்துவிட்டு செல்வோம் என முடிவெடுத்தேன் அவர் இருப்பது எப்பார்ட்மென்ற் பில்டிங். அங்குசென்றால் விசிற்ரர் பார்க்கிங் புல் கார் பார்க்பண்ண இடமில்லை எனவே சிறிது தொலைவில் வீதி ஓரத்தில் கார்பார்க் பண்ணக்கூடிய இடமாகப்பார்த்து(பிழையான இடத்தில்பார்க்பண்ணீற்று பார்க்கிங் டிக்கட்வைச்சா பைன் யார் கட்ட…

  23. முதல் முத்தம்-கார்: நினைவில் இருப்பது எது? பிரிட்டிஷ் இண்டர்நேஷனல் மோட்டார் கண்காட்சி அமைப்பாளர்கள் வித்தியாசமான ஒரு ஆய்வை நடத்தினார்கள். பொதுவாக மனிதர்கள் தங்கள் பெண் நண்பிகளுக்கோ / ஆண் நண்பர்களுக்கோ அளித்த முதலாவது முத்தம் ஞாபகமிருக்கிறதா? அல்லது தாங்கள் முதலாவதாக வாங்கிய கார் நினைவிருக்கிறதா? என்பதே அந்த ஆய்வு. பிரிட்டனில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலான மனிதர்கள் தங்களின் முதல் முத்தத்தை விடவும், முதல் கார் பற்றி அதிகம் நினைவு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. 60 சதவீதம் பேர் தங்கள் காரை நினைவு வைத்திருந்ததாகவும், 25 சதவீதம் பேர் தங்களது காரின் பெயரை தெரிவித்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. தங்களின் காதலன், காதலி, 18வது பிறந்த நாளைக் காட்டில…

  24. வணக்கம் யாழ்கள உறவுகளே சிறிலங்கா அரசுக்கெதிராக புலம்பெயர்தமிழர்களின் சட்ட நடவடிக்கை. இந்த விடயம் சம்பந்தமாக செய்திகள் எதுவும் பெரிதாக வெளி வராததனால் நேசக்கர உறுப்பினர்கள் மட்டும் பார்க்கும் வண்ணம் இந்த விடயத்தினை இணைத்திருந்தேன் ஆனால் தற்சமயம் இந்த வழக்கு சம்பந்தமான செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளதால் இங்கு இணைக்கிறேன். சிறிலங்கா அரசுக்கெதிராக புலம்பெயர்தமிழர்களின் சட்ட நடவடிக்கை.இந்தத்திட்டம் சுமார் இரண்டு மாதங்களிற்கு முன்பே அதன் ஆரம்ப நடவடிக்கைகளை தொடங்கி விட்டிருந்தது ஆனாலும் அதன் முக்கியத்துவம் கருதி இரகசியம்பேணப்பட்டு வந்தது. ஆனாலும் இந்த செய்தி அமெரிக்காவில் வோசிங்ரன்போஸ்ற் பத்திரிகையில் வெளியாகிதை தொடர்நது. தநேசன் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. முழு விப…

    • 11 replies
    • 4k views
  25. Started by putthan,

    ஈழத்தி தமிழர்கள் தங்களது பல சமய விழுமியங்களை அதிலும் தெய்வ விடயம் என்று வந்தால் அவர்கள் எதையும் எதிர்த்து பேசாம அப்படியே உள்வாங்கி கொள்வார்கள் அந்த பலவீனத்தால் பல புது புது மத தெய்வ வழிபாடுகள் எம்மவர்களை பற்றி கொண்டுள்ளது இந்த டமிழ்சை பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு புரியும் சிவனுக்கு சிவராத்திரி என்று சிவனிற்குரிய பூஜையை தான் பாபாவிற்கு தாரை வார்த்து கொடுத்துள்ளோம் என்ற பக்குவம் உண்டு ஆனால் இங்கு பிறந்த இவர்களின் வாரிசுகளுக்கு புரியுமா??அவர்களை பொறுத்தவரை சிவராத்திரி என்றா பாபாவிற்கு இரவு பூசை பஜனை வைத்தல் தான் சிவராத்திரி என்று விளங்கி கொள்வார்கள் பின் அவர்களின் வாரிசுகளுக்கு பாபாவின் பெருமைகளில் ஒன்று என்று புகட்டுவார்கள் அப்படியே சிவனின் நாமம் அழிந்து விடும் சைவமும் மறைந…

    • 7 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.