Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 2024ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டம்! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/11/Donald-Trump.jpg எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளர் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேடையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலம் கூறுகையில், “புதிய அரசியல் கட்சியைத் தொடங்க எந்த திட்டமும் இல்லை. புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. எங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளது. அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளோம். …

    • 0 replies
    • 449 views
  2. உண்மையை இங்கே எடுத்து சொல்லுங்கள் Thousands flee across lagoon 'under fire from Tamil Tigers' in Sri Lanka http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6288043.ece

    • 0 replies
    • 1.1k views
  3. Stop circulating this kind of lies around the world. You can not fool the world like this any more. Why don't you send me the facts, so I can investigate the place and the people. When you are spreading rumors be prepared to tell the actual facts. who ever in this mailing list - please be aware of the people who are sending these lies. If you need the real facts about what's happening in northern Sri Lanka, please contact me. I can direct you to the right people. FYI LTTE is the world's most ruthless terrorist organization and they have killed thousands of innocent civilians since 1970's. They have killed their own Tamil people, world leaders, tamil intellectu…

    • 0 replies
    • 1.3k views
  4. Sri Lanka tests UN's patience on human rights.. தமிழினப் படுகொலையில்.. மனித உரிமைகள் விடயத்தில் ஐநாவின் பொறுமை சோதிக்கும் சொறீலங்கா என்று தலைப்பிட்டு.. புதிய செய்தி வெளியிட்டிருக்கும்.. பிபிசி.. சமீபத்திய சொறீலங்கா பொருண்மிய நெருக்கடியையும் தொட்டு செய்தி வடித்துள்ளது. The European Union has already warned it will suspend tariff free access for Sri Lankan companies if there is no progress on human rights. The island's exporters sent garments worth more than $2bn to the bloc in 2020. Given Sri Lanka's foreign exchange reserves crisis, a bailout from the International Monetary Fund looks on the cards. Last month, UN Human …

  5. Started by Kadamban,

    உலகம் 14 பில்லியன் ஆண்டுகளில் உருவாகி இருக்கலாம் என்பது மாயரின் கணக்கு அதற்கு எடுத்துக்காட்டுகிறது மாயன் நாள்காட்டி. மாயரின் நாள்காட்டியை உற்றுப்பாருங்கள் இந்தியரின் பிழிவு அதில் தென்படும் ஒன்பது படிகள், பச்சையம்மா, கொற்றவை, இவற்றை விடகடவுளர் பெயர்கள் எல்லாமே இந்தியரின் கல்லை என்பது புரியும். தமிழிலே அற்புதம், மாகாயுகம் என்ற பேரெண்கள் உள.ஏன் இதைக் குறிப்பிடிகிறேன் என்றால் எழுவரின், ஈழத்தவரின், தமிழரின், இந்தியரின், மொங்கோலியரின், சுமேரியரின் , எகிப்தியரின் வரலாற்றை துள்ளியமாக அறியாமல் மாயரை விளங்கிக் கொள்வது கடினம், இராவணின்(இராகவண்ணன்), மயனின் வரலாற்றை அளக்காமல் அகிலத்தை அளக்க முடியாது என்பதே திண்ணம். மலையை அறிவதற்கு முன் மகாபாரத, இராமாயண,இராவண காவியங்களை அலசி ஆயவேண்டும்…

  6. வவுனியா யுவதி பெல்ஜியத்தில் சடலமாக மீட்பு வவுனியா பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்டவரும் வவுனியா தவசிகுளத்தில் வசித்தவரும் தற்சமயம் பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டு நிகழ்விலும் சிறந்து விளங்கியவர் என்பதுடன் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக தெரியவருகின்றது. தற்கொலை செய்துள்ளாரா..? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். http://www.virakesari.lk/article/34230

  7. தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றது ! [Tuesday 2015-04-21 20:00] தமிழீழ விடுதலைப் போராட்ட தடத்தில் சாவினைத்தழுவிக் கொண்ட நாட்டுப்பற்றாளர்களை மாமனிதர்களை நினைவேந்தும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மெல்பேண் ஹைடில்பேர்க் இல் அமைந்துள்ள சென்ற்.ஜோன்ஸ் நிகழ்ச்சி மண்டபத்தில் கடந்த ஏப்ரல் 19ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் குணரட்ணம் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்களும் ஏற்றிவைக்க, நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களுக்கான ஈகச்சுடர…

  8. தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐநா நோக்கி 6 வது நாளாக மனித நேய ஈருருளிப் பயணம் பெல்ஜியம் நாட்டை ஊடறுத்து லக்சம்புர்க் நகரை அண்மித்து உள்ளது. 6 வது நாள் மனித நேய ஈருருளிப் பயணத்தை பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னெடுத்திருந்தனர் .ஈருருளிப் பயணம் சென்ற வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்ததோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இன்றைய நாளில் ஈருருளிப் பயணம் 102 KM கடந்து , பாதை மலைப்பிரதேசமாக விளங்கியதால் மிகவும் கடினமாக அமைந்ததை மனித நேய ஈருருளிப் பயணத்தை முன்னெடுத்த இளையோர்கள் தெரிவித்தார்கள். இருப்பினும் தமிழின அழிப்புக்கு நீதியான அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்ற அவாவுடன் ஐநா நோக்கிய பயணத்தில் தமது பங்களிப…

  9. கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்! இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று அவுஸ்திரேலியாவில் காலமாகியுள்ளார் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர் அத்துடன் அருந்ததி ஸ்ரீரங்கநாதன். அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்றது அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறையினருக்கு …

  10. http://www.sankathi.com/

  11. இலங்கைக்கு ஐ நா அமைதிப்படை உடனடியாகத்தேவை தற்போதைய நிலையில் புலம் பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசுக்கு சார்பற்ற ஐ நா அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும்.அதற்கு வேண்டிய அனைத்து தகமைகளும் தற்சமயம் இலங்கையிடம் உண்டு.சிங்களவனை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றவேண்டும்.இப்படி ஏகோபித்து செய்தால் மூன்றுமாதங்களில் சிங்களவன் தாங்களே அடிபட்டு செத்துவிடுவான்.இதற்கான முஸ்தீபுகள் தொடங்கிஉள்ள நிலையில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டி நிற்கிறேன்.விரைவில் இதற்கான கையெழுத்து வேட்டை மற்றும் கவனயீர்பு நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்து கொள்ளும்படி மன்றாட்டமாக கேட்கின்றேன் அன்புடன் நீலக்குருவி

  12. பெல்ஜிய‌ம் வாழ் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு... சும‌ன் வீதி, பாராளும‌ன்ற‌ம் அருகில் புறூசில்,பெல்ஜிய‌மில் ஆறாம் திக‌தி வெள்ளிக்கிழ‌மை இரண்டு ம‌ணி தொட‌க்க‌ம் க‌வ‌ன‌ஈர்ப்பு போராட்ட‌ம் இட‌ம் பெற இருக்கிற‌து என்ப‌தை அறிய‌த்த‌ருகிறோம்.. எதிர்வரும் 6-2-2009 வெள்ளிக்கிழமை மதியம் இரண்டுமணி தொடக்கம் பெல்ஜியம், சுமன் வீதி, பாராளுமன்றம் முன்பாக ஈழத்தமிழரின் மீதான சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் கவனைஈர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அப்போராட்டத்தினை வலுப்படுத்திஉதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தகவல் : சியா தொகுத்தவர் யாழ்நிலவன் நன்றி சியா

  13. கனடா பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிய விவாதம் பார்வையிட http://www2.parl.gc.ca/HousePublications/P...216#SOB-2582078 காணொளி http://parlvu.parl.gc.ca/Parlvu/ContentEnt...ntEntityId=3863 முக்கிய சில கருத்துக்கள் Mr.Dan McTeague: asking "How the ban of Tamil Tigers contributed" to peace? Mr.Jim Karygiannis : asking "Where are the evidence of extortion at 42nd division?, There is none!" "Send a Canadian rep to UN". Thanks for reading the letter from your constituents. Hon. Bob Rae : opposing "Military Solution" and "Forcing a ceasefire" Mr.Paul Dewar :asking practical steps on how can Canada help? Raising the issue of clus…

  14. Slogans for 11th April 2009 Protest 1.) Don’t Kill Tamil People 2.) Stop the War Send Food and Medicine 3.) We Want Ceasefire 4.) Britain! Britain! Save the Tamils 5.) Tamil Tigers Freedom Fighters 6.) Sri Lankan Army Go Home 7.) Media! Media! Break your Silence 8.) Lift the Ban On Tamil Tigers 9.) Save the Tamils Punish the Killers 10.) Safety Zone Killing Field Main Banner (6m * 1.2m) Britain ACT NOW! Immediate & Permanent Ceasefire In Sri Lanka Other Banners (5m * 1m) Stop Sri Lankan State Genocide Of Tamils Recognise Our Inalienable Right To Choose Our Destin…

    • 0 replies
    • 892 views
  15. http://news.sky.com/skynews/Home/World-New...w_For_Civilians

    • 0 replies
    • 1.3k views
  16. Sri Lankans survived horrific crimes and utter devastation during a brutal 26-year war. Today, a year after the conflict ended, there is little hope for justice. Urge the United Nations to investigate war crimes. Dear all, Sri Lankans endured nearly 30 terrifying years of bloody civil war and then - its bitter aftermath. During the final stage of the conflict, both the Sri Lankan security forces and the Tamil Tigers committed horrific human rights abuses against civilians. The survivors deserve justice, reparations and the opportunity to rebuild their shattered communities. Yet one year after the conflict ended, hope for justice is fading. …

    • 0 replies
    • 549 views
  17. ஒன்றாரியோ மாகாண புரோகிரசிவ் கட்சியின் தலைவரிக்கான தெரிவில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஓக்ரிட்ஜ் மார்க்கம் (Oak Ridges and Markham) ஏற்படுத்தப்பட்டுள்ள அசௌகரியம் குறித்து தமிழர்கள் பெரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தத் தொகுதியிலுள்ள சுமார் 1,800 அங்கத்துவர்களில் 75 வீதத்திற்கு மேற்பட்ட மேற்படி கட்சி அங்கத்துவர்கள்; பயண சிரமத்திற்குள்ளாவர்கள் என்பதும் இந்தத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட கட்சி அங்கத்துவர்களில் பெரும்பாலானவர்கள் திரு. பற்றிக் பிரவுனிற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதால் இது குறித்து சமூக அக்கறையுள்ளவர்கள் செயலாற்றி வருகின்றனர். இவர்களிற்கான வாக்களிற்பு நிலையம் பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ள ஒரு தொகுதியான இத்தொகுதியில் வாக்களார்கள் செறிந்து வாழ…

    • 0 replies
    • 299 views
  18. திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஈழத்தமிழ் பெண்கள்: - யேர்மனியில் சர்வதேச பெண்கள் மாநாடு [Friday 2015-05-08 15:00] கிழக்கு மாகாண சபையின் பெண்கள் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மேற்கொண்ட ஆய்வின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டும் 86,000 விதவைகள் உள்ளனர். அனைவரும் தமிழர்கள். பாதுகாப்புப் படையினரின் பாலியல் வன்கொடுமைகளுக்கும் வல்லுறவுகளுக்கும் இந்த விதவைகளே எளிதாக பலியாகின்றனர். அரசு படையினர் மற்றும் ஒட்டுக் குழுவினரின் பாலியல் வன்செயல்களிலிருந்து விதவை தாய்மார்கள் தங்கள் இளவயது பெண்களை காப்பதற்கு பெரும்பாடுபடும் அதே நேரத்தில் இளம் விதவைகள் தங்களைத் தாங்களே பாதுகாப்பதற்கு பெரும் பாடுபட வேண்டி உள்ளது. இந்த விதவைகள் மற்றும் …

  19. 'எமக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்யாதீர்கள்' : மனவருத்தமளிக்கின்றது என்கின்றனர் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டாம். இவ்வாறு உயிர்த் தியாகம் செய்வது எமக்கு வேதனையளிக்கின்றது என செய்வதனை என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன, 'அகால மரணமடைந்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் மரணம் தொடர்பாக........ தமிழ் அரசியல் கைதிகளாகிய எமது விடுதலையை கோரி தன்னுயிரை தியாகம் செய்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனுக்கு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள அனைத்து அ…

  20. உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய ரொமானிய நகரில் பேக்கரி ஒன்றில் தொழிலில் ஈடுபட்டிருந்தஇலங்கையை சேர்ந்த இரு பெரும்பான்மை இன பணியாளர்கள் அந்த பணிகளில் இருந்து விலக்கப்பட்டு வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.ரோமானிய ஊடகமான 'ஹொட்நியூஸ்' இதனை தெரிவித்துள்ளது.டிட்ரு என்ற பகுதியில் செயற்பட்டு வரும் மாவிலான உணவுகளை தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளூரில் பணியாளர்களை தேட முடியாத நிலையில் இலங்கையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை பணிகளில் சேர்த்து கொண்டுள்ளார்.இந்த பிரதேசம் ஹங்கேரியன் இனத்தினர் அதிகமாக வாழும் பிரதேசமாகும். இந்த நிலையில் உள்ளூர்வாசிகளால் குறித்த இரண்டு இலங்கையர்களும் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி…

    • 0 replies
    • 1.1k views
  21. முழு அடைப்பு : அரசு அதிரடி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 4-ந்தேதி அன்று `முழு அடைப்பு' ஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கு. இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி தற்போது `முழு அடைப்பு' நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல். எங்கும், யாரும், `முழு அடைப்பு' நடத்தக் கூடாது. மீறீனால் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது நன்றி நக்கீரன்

  22. As part of ongoing worldwide protests, three Australian Tamil youth are FASTING UNTO ACTION! UK – 5 days and going strong ;Canada – 4 days and getting stronger than ever.. The hunger strike will start at 5pm, Saturday 11 April 2009, at Church Street Mall, Parramatta, NSW. They have four demands which they want met through the actions of the Government of Australia, which has the power to use its diplomatic powers to exert pressure to ensure: 1. The Government of Sri Lanka enters an immediate ceasefire with the Liberation Tigers of Tamil Eelam; 2. The Government of Sri Lanka immediately allows food, medicine and aid into the conflict zone; 3. The G…

  23. கனடாவில் ‘இனவழிப்பு நினைவுத்தூபி’ – பிரம்டன் மாநகரசபை தீர்மானம் – கந்த பூபதி 2 Views கடந்த வாரம் பிரம்டன் மாநகரசபை நிறைவேற்றிய தீர்மானமொன்று ஈழத்தேசியத்தை நேசிக்கும் தமிழர்களுக்கு தித்திப்பாக இருந்திருக்கக் கூடும். 2009ஆம் ஆண்டு ஆண்டு மே மாதம் இலங்கை அரச படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நிலையான நினைவுத்தூபி ஒன்றை தமிழர்களுக்கு அமைத்துக் கொடுப்பது என்ற தீர்மானமே அது. இந்த செய்தி, கனடாத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பலருக்கும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும். தமிழர்கள் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக ஒரேயொர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.