வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
அத்துடன், புதிய ஜனநாயகக் கட்சி இரண்டாமிடத்திற்கு வரும் சாத்தியம் உள்ளதாகக் கணிப்புகள் தெரிவித்தன. பழமை தழுவும் கட்சி சிறுபான்மை ஆட்சியமைக்குமென்று கருத்துக்கள் கூறினாலும், இத்தேர்தலில் தனிப்பெரும் பலத்துடன் வென்றுள்ளது. 1988-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக பழமை தழுவும் கட்சி 167 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கருத்துக்கணிப்புகளின்படி, புதிய ஜனநாயகக் கட்சி இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று கூறினாலும், 102 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியை ஜாக் லேடன் தலைமையிலான இக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. கனேடிய வரலாற்றிலேயே இதுவே இக்கட்சியின் சாதனை. தாராளவாதக் கட்சி என அழைக்கப்படும் லிபரல் கட்சி 34 ஆசனங்களைப் பெற்று மூ…
-
- 0 replies
- 592 views
-
-
[b]தினமினவின் மனிதநேயம் இப்படி ஒப்பாரி வைக்கிறது. மனித உரிமை அமைப்புகளின் செயற்பாடு வியாபாரம் போன்று ஆகிவிட்டது [16 - June - 2007] [Font Size - A - A - A] 1980 தசாப்த முற்பகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போனது போன்ற ஒரு சூழ்நிலை தற்போது ஸ்ரீலங்காவில் இருப்பதாகவும் ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் நிலைமை அருகி வருவதாகவும் சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள கொன்சோட்டியம் ஹியூமன் ரைட்ஸ் ஏஜன்ஸி (Consortium Human Right Agency -C.H.A) எனப்படும் அரசு சார்பற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த அமைப்பின் தலைவராகிய ஜீவன் தியாகராஜனே இவ்வாறு ஸ்ரீலங்காவில் மனித உரிமை மீறல் நிலையை 1980 தசாப்த முற…
-
- 0 replies
- 767 views
-
-
23 MAR, 2024 | 09:32 AM முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைஇடம்பெற்றவேளை இலங்கையில் ஊடகவியலாளராக பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு போரின் சாட்சியாகயிருந்த அவரின் கண்முன்னே இடம்பெற்ற சம்பவங்கiயும் அவர் எடுத்த புகைப்படங்களையும உள்ளடக்கிய போரின் சாட்சியங்கள் நூலை வெளியிடவுள்ளார். போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்;து கொண்டிருக்கின்ற நிலையி;ல் புலம்பெயர் தேசங்களில் இந்த அவர் நூலை வெளியிடவுள்ளார். இந்த நூல் ஏப்பிரல் 27 த் திகதி கனடா வன்கூவரிலும் மே 12 ம் திகதி சுவிட்சர்லாந்திலும் வெளியாகவுள்ளது. எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல வேறு போர்க்காலத்தில் ஊடகவியலாளரா…
-
- 0 replies
- 967 views
- 1 follower
-
-
இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து: அதிர்ச்சியில் சிறிலங்கா !! 0 by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்துக்கள் இரண்டு இலட்சத்தினைக் கடந்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம், புலம், தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசமெங்கும் பல்வேறு அமைப்புக்களினாலும் இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் என்ற தரவரிசையில் இரண்டு இலட்சங்களைக் கடந்த இக்கையெழுத்து இயக்கமானது ஒரு மில்லியனை நோக்கி செல்கின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் விசாரண…
-
- 0 replies
- 380 views
-
-
'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' யெனீவாவில் முதன் முறையாகத் திரையிடப்பட்டது நேற்று மாலை சனல் 4 தொலைக்காட்சியின் 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகத் 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற ஆவணத் திரைப்படம் மண்டபம் நிறைந்த பார்வையாளரோடு சர்வதேச மனித உரிமைகள் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. 'சிறிலங்காவின் கொலைக்களம்' திரைப்படத்தின் பயங்கரத்தை இவ்வுலகு கண்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்றாவது நீதி கிடைக்குமா என்ற கேள்வி மட்டுமே மனதைக் குடைந்தது. 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' இந்தப் பயங்கரங்களுக்குக் காரணமானவர்களை அடையாளங் காணவும் ஏன் சிறிலங்காவில் போர்க் குற்றங்கள் தண்டிக்கப்படாத நிலை தொடர்கிறது என்பதற்கான விடைகாணவும…
-
- 0 replies
- 936 views
-
-
இன்னொரு போர் ஈழ மண்ணில் வேண்டாம் என்ர முடிவு ஈழ மண்ணில் வாழும் எம் மக்கள் இன்னொரு துயரத்தை சந்திக்க கூடாது என்பதற்காக 2009 இன அழிப்பின் தாக்கம் இப்பவும் இருக்கு.................கத்தி இன்றி யுத்தம் இன்றி தனி நாடு அடந்தவர்களும் இருக்கினம்....................ஏதோ ஒரு நாள் தமிழீழம் கிடைக்கும் என்ர நம்பிக்கை இருக்கு அதை காலம் தான் முடிவெடுக்கும்...................முன்பெல்லாம் சுவாசிப்பது காற்றாய் இருந்தாலும் நேசிப்பது தமிழீழமாய் இருந்த படியால் தான் யாழில் இணைந்தோம்......................இத்தனை ஆயிரம் மாவீரர்களின் தியாகத்தை நினைக்கையில் கவலை தான் வருது..................... பல உறவுகள் யாழ்களத்திலும் சரி மற்ற சோசல் மீடியாக்க…
-
- 0 replies
- 624 views
-
-
பரிசில்ஒன்று கூடல் முடியாதது என்று ஒன்றுமில்லை இடம்:-METRO - INVALIDES காலம்:- 27-01-2009 நேரம்:- 16.00மணி அனைவரும் வருக முடியும் உன்னால் முடியும் தமிழா உன்னால் முடியுமடா.........
-
- 0 replies
- 935 views
-
-
this is from indian news site, please write your valuable comments http://www.expressindia.com/latest-news/LT...-Pranab/426500/
-
- 0 replies
- 588 views
-
-
"சிங்கள மகா வல்லரசு" போரை நிறுத்தாதாம் என்று உங்களுக்கு "நிலாச்சோறு ஊட்டும்" உலகமகா மனிதநேய நாடுகளிடம் ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதார தடையை விதித்து, போர்நிறுத்தத்துக்கு நிர்ப்பந்திப்பதன் மூலம் நாள்தோறும் சிங்களத்தால் இனப்படுகொலை செய்யப்படும் எம் மக்களை காக்கும்படி கோருவோம். உங்கள் வேண்டுகோள்கள் பின்வருமாறு அமையட்டும். 1. அவர்களின் இதுநாள்வரையான ஆதரவுக்கு நன்றி தெரிவியுங்கள். 2. மனித அவலங்களை சொல்லுங்கள். 3. இதுநாள்வரை உலக வரலாற்றில், அரச பயங்கரவாத நாடுகள் "பொருளாதார தடைக்கே" பணிந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, ஸ்ரீலங்கா மீது உடனடி பொருளாதாரதடையை கொண்டுவருவதன் மூலம் தமிழ் மக்களை காக்கும்படி எழுதுங்கள். மறக்க வேண்டாம், தொடரும் அழிவுகளால், நாம் சோர்வ…
-
- 0 replies
- 830 views
-
-
தமிழ் இன அழிப்பு நாள் - சிட்னி தமிழரின் வரலாற்றில் மிகவும் கோரமானதும், மறக்கமுடியாததுமான மிகப் பெரும் இன அழிப்பையும், அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் நினைவு நாள் மே 18 2013 அன்று சிட்னியில் நினைவுகூர திரண்டு வாரீர் இடம் : Bowman Hall BLACKTOWN காலம் : மே 18 2013 (சனிக்கிழமை) நேரம் : 6.00 pm (முகநூல்)
-
- 0 replies
- 867 views
-
-
http://petitions.number10.gov.uk/CeylonJustice/
-
- 0 replies
- 2.6k views
-
-
திரிபு படுத்தப்பட்ட பாடநூல் தொடர்பில் மனித உரிமை செயல்பாட்டாளர் ம.கயன் அவர்களது கண்டனம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய அறிக்கையும் அனைவருக்கும் வணக்கம், நான் கயன் பேசுகிறேன், இது ஓர் அவசர வேண்டுகோள். உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கான கோரிக்கையாக இதை நான் முன்வைக்கிறேன். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தற்போது உருவாகியிருக்கும் தமிழ்க் கல்வி சார்ந்த பிரச்சனை தொடர்பாகவே உங்கள் முன் வந்திருக்கிறேன். நீண்டகாலமாக பிரான்சு நாட்டிலிருந்து உருவாக்கப்பட்டு செயற்படுவது தமிழ் கல்விப் பேரவை என்ற அமைப்பாகும். இந்த அமைப்பினுடைய பாடநூல்களே பிரான்சிலிருந்து அச்சடிக்கப்பட்டு உலகெங்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்தப்பாடநூலை வெள…
-
- 0 replies
- 644 views
-
-
பாரிஸில் உணவகத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட இலங்கையர்! பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள உணவகத்தில் தனது மனைவியுடன் உணவருந்திக்கொண்டிருந்த இலங்கையர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிமை இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் இருந்து குறித்த நபர் குற்றுயிராக அயலர்களால் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று பாரிஸின் 10ஆவது அரோன்டிஸிமென்ட் பகுதியில் 35 வயதான இலங்கையர் தமது மனைவியுடன் உணவருந்த சென்றுள்ளார். இதன்போது முக மூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென்று குறித்த இலங்கையரை சரமாரியாக வாள…
-
- 0 replies
- 850 views
-
-
யேர்மனியில் நான்கு தமிழர்கள் மீதான வழக்கு உயர்நீதிமன்றில் ஆரம்பம்! புதன்கிழமை, 23 மார்ச் 2011 11:56 யேர்மனியில் கடந்த வருடம் மார்ச் 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க ஜேர்மன் பொறுப்பாளரும் ஜேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளருமான வாகீசன் என்று அழைக்கப்படும் 35வயதுடைய வி.எஸ்.விஜயகனேந்திரா உட்பட ஜேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச்சேர்ந்த நான்கு பேருக்கு எதிரான வழக்கு செவ்வாய்கிழமை ஜேர்மனி டுசில்டோவ் நகரில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஐந்து நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 35வயதுடைய வி.எஸ்.விஜிகாந்த, 34வயதுடைய எம்.சசிதரன், 40வயதுடைய ரி.கோணேஸ்வரன், 35வயதுடைய டபிள்யூ.அகிலன்…
-
- 0 replies
- 873 views
-
-
கனடிய பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராதிகா சிற்சபேசன் அவர்களுடன் கனடியத் தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்களுக்கும் மக்களுக்குமான சந்திப்பு ஒன்று கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்பட்டது. கனடியத் தமிழர் தேசிய அவையின் பணிமனையில் மே மாதம் 8ம் திகதி 2011ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மேற்படி சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இச்சந்திப்பில் கூடுதலான மக்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தியதுடன் தங்கள் கேள்விகளையும் முன்வைத்தனர். அத்தனை கேள்விகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனும் அவரின் ஊடக ஒருங்கிணைப்பாளர் திரு.பீற்றர் அவர்களும் மக்களுக்கு நிறைவான பதிலளித்திருந்தார்கள். பாராளுமன்ற உறுப்பினரான …
-
- 0 replies
- 664 views
-
-
வென்மேரி அறக்கட்டளையின் விருதுகள் வழங்கும் விழா Posted on July 10, 2023 by தென்னவள் 30 0 வென்மேரி அறக்கட்டளையின் இரண்டாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. எதிர் வரும் ஒகஸ்ட் மாதம் ஆறாம் திகதி மாலை 2.00 மணியளவில் இடம் பெறவுள்ளது. எமது இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய மாமணிகளை இனங்கண்டு மதிப்பளித்து, பாராட்டி, வாழ்த்தி ஏனையோர்க்கும் முன்மாதிரியாகத் திகழும் மண்ணின் மாமணிகளை பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட வென்மேரி அறக்கட்டளையின் முதலாவது விருதுகள் வழங்கும் விழா, கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் (17/08 2022 -இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில்) நடைபெற்றது. …
-
- 0 replies
- 292 views
-
-
Today is International Human Rights Day. Have you written written your letter for Human Rights Today? Drop by Canadian Tamil Congress head office Today December 10th 2011 (anytime) and write a letter for Human Rights. Canadian Tamil Congress is supporting Amnesty International on its 50th anniversary by organizing a Write for Rights event on International Human Rights Day. Never doubt the power of writing: WRITE FOR RIGHTS event on International Human Rights Day December 10th at Canadian Tamil Congress. Urging all Tamil Canadians of all ages to join us in this letter writing campaign event and give voice to the voiceless. This is an importan…
-
- 0 replies
- 503 views
-
-
மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது. யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இத…
-
- 0 replies
- 403 views
-
-
நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக நாளை கவனயீர்ப்பு ஒன்றுகூடல் சிறிலங்கா இன அழிப்பு அரசுக்கு சீன அரசு வழங்கி வரும் ஆயுத உதவிகளை நிறுத்தக் கோரியும் தமிழ் மக்களின் உரிமைக்குரலுக்கு செவிமடுக்கக் கோரியும் நோர்வேயில் உள்ள சீனத் தூதரகம் முன்பாக (Tuengen Alle 2B, 0244 Oslo) நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 மணி வரை கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்படவுள்ளது. நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் இதற்கான ஏற்பாட்டினை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடல் தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு மையத்தில் (U…
-
- 0 replies
- 458 views
-
-
[11/06/2009, 02:15 மணி தமிழீழம்] பிரித்தானியாவில் 59 ஆவது நாளாக தொடரும் 58 வயது பெண்ணின் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் சிறீலங்கா அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் இருந்து சிறைபிடிக்கப் பட்டு இன்று அவர்களின் தடுப்புமுகாம்களில் அல்லல் படும் தமிழ் மக்களுக்காக அனுப்பப்பட்ட “வணங்கா மண்” உடனடி நிவாரண கப்பலை சிறீலங்கா அரசாங்கம் திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்றும் 65 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தடுப்புமுகாம்களில் வாடும் தமிழ் மக்கள் நாளுக்கு நாள் உயிர் துறக்கும் நிலையில் ஜ.நா சபை அந்த மக்களை பொறுப்பு எடுத்து அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளித்து அவர்கள் ஊர்களில் நிரந்தரமாக குடியேற வ…
-
- 0 replies
- 886 views
-
-
International Day of Protest: To mark 100 days since Kevin Rudd's phone call had the Merak Tamil asylum seekers intercepted and returned to Indonesia. We join protests action in Canada, New Zealand, to tell Kevin Rudd and the Australian government: No Indonesian solution, Bring the Merak asylum seekers to Australia. No-offshore processing. Full rights for all asylum seekers. Close Christmas Island Date: Monday 18 January Time: 12.30-1.30pm, Kevin Rudd's Sydney Office Where: 70 Phillip St, Sydney (between Bent and Bridge Streets, closest train stations are Circular Quay or Circular Quay) Time: 5.30pm Where: State Library (Corner Swanston and LaT…
-
- 0 replies
- 915 views
-
-
Tuesday, 22 March 2011 13:42 கனடாவில் புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கைத் தமிழருக்கு எதிரான மனு நிராகரிப்பு விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக கனடாவில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் தம்பித்துரை பிரபாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டவர் தம்பித்துரை. இலங்கையில் தமிழர் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக திரட்டிய நிதியில் ஒரு பகுதியை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதை தம்பித்துரை (46) என்னும் அவர் ஒப்புக் கொண்டார். 1988ல் ரொறன்ரோ நகருக்கு வந்த அவர் 2008ல் கனடா பொலிஸாரா…
-
- 0 replies
- 889 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள் இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும். ஐ.நா அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்த…
-
- 0 replies
- 842 views
-
-
பிரித்தானிய ஆயுதப்படைகளில் சிறிலங்காவில் உள்ளவர்களும் இணையலாம் பிரித்தானியாவில் வசிக்காத இலங்கையர்களும் கூட பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்துள்ளது. இந்தியா, சிறிலங்கா, அவுஸ்ரேலியா, கென்யா, பிஜி, உள்ளிட்ட கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள்- பிரித்தானியாவில் வசிக்காத போதும், பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரித்தானிய ஆயுதப்படைகளில் சேர்த்துக் கொள்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்தும் இந்த முடிவு நேற்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் …
-
- 0 replies
- 733 views
-
-
Dear All, Please sign the above petition asking the UK government to call for an Independent International Inquiry in to war crimes in Sri Lanka. Please circulate this petition widely among all your relatives, friends and colleagues. http://epetitions.direct.gov.uk/petitions/14586 **Independent, international investigation into war crimes in Sri Lanka** Responsible department: Foreign and Commonwealth Office We, the undersigned, call upon the British Government to support the establishment of an independent, international inquiry into the credible allegations of war crimes and crimes against humanity committed in Sri Lanka during the final months…
-
- 0 replies
- 467 views
-