Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. After loud protests and wide backlash, McGuinty finds right words on Tamils http://www.thestar.com/news/canada/article/634667

    • 0 replies
    • 1.1k views
  2. http://www.pearlaction.org/ உறவுகளே மேலுள்ள சுட்டியை சொடுக்கி உங்கள் விபரங்களை நிரப்பி அனுப்புங்கள். நீங்கள் அனுப்புவதோடு நின்றுவிடாமல் உங்களிடமுள்ள மின்னஞ்சல் எல்லோருக்கும் அனுப்புங்கள்.

  3. Started by akootha,

    http://www.pearlaction.org/ Release Detained Human Rights Activists January 29, 2010 Three activists—two Australian citizens and one Canadian citizen—were arrested by Indonesian police on their way to visit Tamil asylum-seekers still stranded on the Jaya Lestari, a boat moored in Merak, Indonesia since October 2009. The Jaya Lestari was en route from Sri Lanka to Australia, where the rights of the Tamil asylum-seekers were guaranteed protection. There are 247 people on the boat, including 31 children and a woman who is seven months pregnant. Instead of assisting these innocent civilians, Australian Prime Minister Kevin Rudd personally asked Indonesian Presi…

    • 0 replies
    • 729 views
  4. கனடா ரொறன்ரோ கல்விச் சபையின் Scarborough Rouge River தொகுதியின் உறுப்பினராகநேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகள் பெற்று வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளார் தமிழ் மகனாக நீதன் சண். இவர் ஒரோரியோவில் பல தேர்தல்களில் போடியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் தனது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் தெருவித்து வருகின்றார் … மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்தவும்…. http://www.insidetoronto.com/news-story/6248281-neethan-shan-elected-new-tdsb-trustee-for-scarborough-rouge-river/ - See more at: http://www.canadamirror.com

    • 0 replies
    • 423 views
  5. சிட்னியில் வரும் 27ம் திகதி தியாக தீபம் திலீபன் கலைமாலை

  6. முதல்முறையாக பிரித்தானிய அரசாங்க கடன் இரண்டு டிரில்லியன் பவுண்டுகளை கடந்தது! முதல்முறையாக பிரித்தானிய அரசாங்க கடன் இரண்டு டிரில்லியன் பவுண்டுகளை கடந்துள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. ஜூலை மாத இறுதியில், கடன் 2.004 டிரில்லியன் பவுண்டுகள் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே கட்டத்தை விட 227.6 பில்லியன் பவுண்டுகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 60 ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டின் பொருளாதாரத்தின் முழு மதிப்பை விட அரசாங்கம் இப்போது கடன்பட்டிருக்கிறது. தொற்றுநோயைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் அளவை இது பிரதிபலிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மொத்த உள்நாட்டு உற…

    • 0 replies
    • 500 views
  7. யாழ்ப்பாணம் போக... ? ...

  8. முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது நமது இனம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவு.இனஉணர்வு உள்ளவர்களால் மட்டுமல்ல மனிதத்தன்மை உள்ள எவராலும் கூட இந்த இந்தப் பேரவலத்தை மறக்க முடியாது. புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த பேரவல நினைவு கூரல் நிகழ்வுகளை நடத்தும் அமைப்புகள் தமிழக அரசியல் தலைவர்களை வைத்து புலம்பெர்ந்த தமிழர்களை இதில் கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுவிக்க வைப்பது நெருடலாக உள்ளது. இது ... நிகழும் ஜெயவருடம் வைகாசித் திங்கள் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வருடம் 2014 மே மாதம் 18 திகதி .................... என்ற முகவரியில் நாங்கள் நடத்தும் ........ நிகழ்வில் தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்..... என்று ஏதோ ஒரு கொண்டாட்ட நிகழ்வுக்கு அழைப்ப…

    • 0 replies
    • 539 views
  9. வல்வை கோடை விழா படங்கள் http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=28

  10. ஜேர்மனில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் செத்து மடிந்து இன்றுடன் 9 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், ஜேர்மனில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்கள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று ஜேர்மன், டுசில்டோர்வ் நகரில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஜேர்மன் மக்கள் அனைவரும் டுசில்டோவ் தொடருந்து நிலையத்தின் முன்பாக அணிதிரண்டு பேரணியாக வடமத்திய மாகாணத்தின் சட்டசபை (லண்டராக்) வளாகத்தை வந்தடைந்தனர். இதேவேளை, முள்ளவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலியும், வணக்க நிகழ்வுகளும் நடைபெற்றள்ளன. http://www.tamilwin.com/community/01/…

  11. கிளிநொச்சி அக்கராயன்குளத்தை சேர்ந்த கணபதிபிள்ளை சத்தியரூபன் (31)15வது மாடியில் இருந்து தற்காலிகமாக போடப்பட்ட படி உடைந்து கீழே விழுந்தபோது அவருடைய கழுத்தில் கம்பி குத்தியதால் ஸ்தலத்திலேயே மரணமானார். இவருக்கு தாயார், இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவரது உடல் சகல சம்பிர்தாயங்களும் முடிந்தவுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.............. Worker falls to death from building Gulf-times

    • 0 replies
    • 1.1k views
  12. பூப்பந்தாட்டப்போட்டி 2012

    • 0 replies
    • 597 views
  13. கார்த்திகை 27. கண்கள் குளமாக எங்கள் கண்மணிகளை நாங்கள் நினைந்துருகும் நாள். ஒட்டு மொத்தத் தமிழனத்தின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற துடிப்புடன், தமிழினத்தின் அடிமை விலங்கறுக்க வேண்டுமென்ற ஆவேசத்துடன், தமிழ் மண்ணிலே தமிழன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தம் உயிரையே துச்சமென மதித்து தீரத்துடன் போராடித் தம் இன்;னுயிர்களைத் தியாகம் செய்த எம் தமிழ் மறவர்களுக்கான நாள். விண்ணே இடிந்து வீழ்ந்தாலும் விலைபோகாதவன் தமிழன் என்று தலைநிமிர்ந்து எம்மைச் சொல்ல வைத்து விட்டு வித்தாகிப் போன வீர மறவர்களுக்கான நாள். தமிழ் மண் விடுதலையடைய வேண்டும், தமிழ் மக்கள் அமைதியுடனும் சந்தோசத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்காலத்தை, விருப்பு வெறுப்புகளை, சொந…

  14. ' தேசத்தின் குரல் ' அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு வணக்கம் (14-12-2013) http://tamilnorsk.com/index.php/component/k2/item/342-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE…

  15. யேர்மனியில் பிறந்த அச்சா பிள்ளையள் ஆரபி, மகிழினி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? *கதைப்போம் வா "

    • 0 replies
    • 949 views
  16. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று இலங்கை சென்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட நிறுவனத்தால் இலங்கையில் நடத்தப்படவுள்ள திரைப்பட விழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கை வந்தார். இலங்கை சுற்றுலாச் சபையின் சார்பில் நடைபெறும் இந்த விழா வரும் வரும் ஜூன் 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் பிரபல ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களான ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் போன்றவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. முன்னதாக பண்டாரநாயக்கா விமான நிலையம் வந்த அமிதாப் பச்சனுக்கு சி…

  17. பிரித்தானியாவில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வுகள் ஒன்பதாவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வு பிரித்தானியாவில் இன்று மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்ட தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டதன் பின்னர் ஒன்று திரண்டிருந்த மக்கள் ஒவ்வொருவராக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். …

  18. கனடாவிலிருந்து வந்த குடும்பஸ்தர் சாவகச்சேரியில் சடலமாக மீட்பு கனடாவிலிருந்து இலங்கை வந்த குடும்பஸ்தர் ஒருவர் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி டச்சு வீதியைச்சேர்ந்த மூன்றுபிள்ளைகளின் தந்தையான இரத்தினம் சிவகுமார் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். கனடாவிலிருந்து தனது பிள்ளைகளை பார்பதற்காக இவர் அண்மையில் இலங்கை வந்திருந்தார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த மரணம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33050

    • 0 replies
    • 695 views
  19. ஹொங்கொங் விவகாரம்: பிரித்தானியா கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும்- சீனா எச்சரிக்கை by : Anojkiyan ஹொங்கொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ள நிலையில், இதற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹொங்கொங் விவகாரத்தில் தவறான பாதையில் தொடர்ந்து சென்றால் பிரித்தானியா கடுமையான விளைவுகளைத் எதிர்கொள்ளும் என்று சீனா எச்சரித்துள்ளது. லண்டனில் உள்ள சீனத் தூதர் லியு சியாமிங், சீனாவின் விவகாரங்களில் பிரித்தானியா அப்பட்டமாக குறுக்கிடுகின்றது என கூறினார். ‘பிரித்தானியாவின் உள் விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடவில்லை, பிரித்தானியா சீனாவுக்கும் அவ்வாறே செய்ய வேண்டும்’ என லியு சியாமிங்…

    • 0 replies
    • 627 views
  20. நோர்வேயில் நேற்றையதினம் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு ஓன்று கூடல் நோர்வேஜிய மக்கள் மத்தியிலும் பத்திரிகைளிலும் (உள்ளுர் பத்திரிகைகளில்) இடம்பிடித்துள்ளது. இதுவரை காலமும் நடாத்தப்பட்ட ஓன்று கூடலாகட்டும் உண்ணாவிரதப்போராட்டம் ஆகட்டும் எந்தவித அசைவையும் காட்டாது பத்திரிகைகள் இந்த போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எமது போராட்டம் நியாயமானது என்ற தன்மையை இது காட்டுகின்றுது. இனி வரும் காலங்களில் நடாத்தப்படும் போராட்டங்களிற்கும் அவற்றின் மூலம் நாம் முன்வைக்கும் கேள்விகளிற்கும் கட்டாயம் இந்த அரசு பதில் கூறும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. கீழே அந்த பத்திரிகைகளின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அனைவரும் சென்று பாருங்கள் http://www.tv2nyhetene.no/utenr…

    • 0 replies
    • 831 views
  21. தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்கள் 14.01.2017 யேர்மனி முழுவதிலும் கொண்டாடி மகிழ்ந்த தமிழர் திருநாள் – பொங்கல் விழாவின் சில காட்சிகளின் சாட்சியங்கள். கடந்த பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடி வந்த பொங்கல்விழா இவ்வாண்டு அதன் வளர்ச்சிப்படிகளின் இரட்டிப்புநிலையைத் தொட்டுள்ளது. 120 தமிழாலயங்களும் தமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அங்காங்கே ஒருங்கிணைந்து 70 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழர் புத்தாண்டைப் பொங்கி மகிழ்ந்தனர். தற்போது ஐரோப்பாவில் நிலவும் கடுமையான பனி வீழ்ச்சியும் அதனூடான கடும் குளிரையும் பொருட்படுத்தாது தமிழாலயங்களின் முற்றங்களில் கோலமிட்டு மும்பம் வைத்துப் பொங்கி கதிரவனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர். பொங…

    • 0 replies
    • 554 views
  22. 06/06/2009, 21:51 மணி தமிழீழம் [நிருபர் கயல்விழி] பிரான்சில் EU தேர்தலில் வாக்களிக்கும் முறை. ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தல் இவ்வாண்டு யூன் மாதம் நடைபெறவுள்ளது. பிரித்தானியாவில் கடந்த 4ம் திகதி வியாழக்கிழமையும நடந்து முடிந்துள்ளது. பிரான்சில் நாளை 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பேராசிரியர் Jean-Marie JULIA அவர்களை வெற்றிபெற வைப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழர் பிரதிநிதி ஒருவரை அனுப்பும் வாய்ப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ் மக்களின் கடுமையான உழைப்பு அவரை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. …

  23. மறைச்செல்வன், ஐரோப்பா 30/10/2009, 04:42 நெதர்லாந்தில் அவசர‌ஒன்றுகூடல் நெதர்லாந்தில் அரசியல்புகலிடம் மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படவிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதுகுறித்து ஆராய நெதர்லாந்துத் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பினரின் அவசர‌ஒன்றுகூடல் நெதர்லாந்தில் அரசியல்புகலிடம் மறுக்கப்பட்டு திருப்பிஅனுப்பப்படவிருக்கும் தமிழர்களின் நிலைகுறித்து ஆராய நெதர்லாந்தின் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு அவசரமாக ஒன்றுகூடுகின்றது. இதில் இத்தமிழர்களை திருப்பிஅனுப்பினால் சிறிலங்கா அரசினால் இவர்களிற்கு ஏற்படும் ஆபத்துகுறித்து ஆராய்ந்து இவர்களைத் திருப்பிஅனுப்பாமலிருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதுபற்றி கலந்துரையாடப்படவுள்ளது. எனவே இச்சந்திப்பில் கலந்துகொள்ள…

  24. தமிழின அழிப்புக்கு நீதி கோரி டென்மார்கில் கவனயீர்ப்பு பேரணி ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் டென்மார்கின் தலைநகரில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது. இறுதி யுத்த நினைவுகளை சுமந்தவண்ணம் டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் டென்மார்க் Kongens Nytorvஇல் ஒன்றுகூடி அங்கிருந்து பேரணியாக சென்று படுகொலை செய்யப்பட்ட மக்களையும், மாவீரர்களையும் நினைவுகூர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து, Bertal Thorvaldsens Plads எனும் இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவிடத்தில் ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம், அகவணக்கம் செலுத்தியுள்ளனர். இதன்போது, படுகொலை செய்யப்பட்ட …

  25. 07 AUG, 2023 | 05:47 PM அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திஷாந்தன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். இந்த 18 வயதுடைய இந்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் வைத்தே காணாமல் போனார். இந்த இளைஞர் கடைசியாக காரில் பயணித்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/161814

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.