Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களே! நீங்கள் செய்யவேண்டிய காரியங்களில் ஒன்று பரப்புரை. பணம், நேரம் ஆகியன அதிகம் செலவின்றி செய்யக்கூடிய பரப்புரைக்கு உதவுவது இலத்திரனியல் ஊடகம். சுருங்கக்கூறின் இமெயில் அனுப்புவது. நிற்க இன்று சர்வதேசம் என்பதெல்லாம், சுருங்கககூறின் அமெரிக்காவும் அதன் ஆமாம் போடும் தோழர்களும்தான். நாம் விரும்பாவிட்டாலும் அதுதான் உண்மை. அமெரிக்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் 35 பேர் அண்மையில் ஓர் அறிக்கைவிட்டதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். இன்னமும் பல அமெரிக்க அரசியல் வாதிகள் எமக்கு சார்பாக திரும்புவது எமது பயணத்தை விரைவு படுத்தும். புஷ் நிர்வாகத்தை நாம் வெறுக்கலாம். ஆனால் நடைமுறையை, யதார்த்தத்தை நாம் உணரவேண்டும். எமது மகிமாமாவின் அரசாங்…

    • 0 replies
    • 781 views
  2. அங்கு தாயகத்தில் போராட்டகளத்தில் ஒரு சின்ன தடங்கல் நான் போனால் அதனை தீர்க்கமுடியும் என்று நம்பிக்கையுடன் சொல்லி சென்ற கிட்டு வல்லாதிக்க துரோகத்தனத்தால் வங்ககடலில் ஒன்பது தோழர்களுடன் ஆகுதி ஆகி இருபத்து இரண்டு வருசங்கள் ஓடிமறைந்துவிட்டன. 2009 மே க்கு பின்னர் ஏறத்தாள முழுஇனமுமே ராஜதந்திரிகளாக பரிணமித்திருக்கும் ஒரு பொழுதில் கிட்டு போன்ற முழுமையான வீரமும்,தியாகமும்,அர்ப்பணமும்,அதே நேரம் ராஜதந்திரமும் நிறைந்த வீரர்களே இந்த இனத்துக்கு தேவையாக இருக்கும் ஒரு தருணத்தில் இப்போது அவனதும் அவனுடன் வங்ககடலில் தீயுடன் கலந்த ஒன்பதுமாவீரர்களின் நினைவுவந்துள்ளது. கிட்டுவின் எல்லாவிதமான ஆளுமைகளுக்குள்ளும் அதி சிறப்பானது எதுவென்றால் அவனது தேடல் தெரிந்து கொள்ளும் ஆவல்.அதனைத்தான் சொல்லலாம். …

  3. கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ம் தேதி “அகதிகள் வாரம்” ஓவிய கண்காட்சியுடன் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கண்காட்சி சிட்னி முக்கிய நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சி STARTTS (services for treatment and rehabilitation of torture and trauma survivors) என்ற நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா, டேர்க்கி, ஈரான், ஈராக், வியட்நாம், பேர்மா, சியர்ரா லியோன்னே மற்றும் தமிழ் ஈழ மக்கள் கலந்துகொண்டனர். வந்திருந்த தலைவர்களில் அகதிகள் சங்கத்தின் முக்கிய பிரமுகரான பாவுல் பவர் என்பவரும் பாராளுமன்ற உறுப்பினரான லாரி வெர்கஸனும் கலந்து கொண்டனர். இங்கு பேசிய ஆரடவiஉரடவரசயட யுககயசைள யனெ ளுநவவடநஅநவெ ளுநசஎiஉநள …

  4. தமிழின அழிப்பிற்கு நீதி எங்கே ? -ஜேர்மனிலில் கவனவீர்ப்பு!! தமிழின அழிப்பிற்கு நீதி எங்கே ? -ஜேர்மனிலில் கவனவீர்ப்பு!! தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜேர்மனியில் 3 ஆவது நாளாகவும் கவனவீர்ப்புப் பேரணி நேற்று நடைபெற்றது. மன்சார் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடிய வீதிகளில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தலும், ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால…

  5. சிங்கள தேசத்துக்கு எதிரான தமிழர்களின் இராஜதந்திரப் போரின் முக்கிய சமர்களமாக எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரினை கருதுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. ஜெனீவா- ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கதத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடர், சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என பலராலும் எதிர்வு கூறப்பட்டுவரும் நிலையில், சிங்கள …

  6. லண்டனின் வீதியில் நின்ற தமிழ் இளைஞருக்கு கொள்ளையர்களால் நேர்ந்த கதி லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலுக்கு உள்லான இளைஞன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் சவுத்ஹாலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டன் சவுத்ஹால் பகுதியில் வீதியில் நின்ற இளைஞரை குறிவைத்து சிலர் தாக்கியுள்ளார்கள். அடித்துக் காயப்படுத்திய நபர்கள் அவர் அணைந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அவரைச் சரமாரியாகத் தலையில் தாக்கி, கீழே தள்ளிவிட்ட நிலையில், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ள…

  7. காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம் என கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களால் வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் யுவதிகள் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படடுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந் நிலையில் காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை உடனடியாக வி…

    • 0 replies
    • 428 views
  8. நேற்று அவுஸ்திரெலியாப் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்வி இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல் பற்றிய சில கேள்விகள் எழுப்பினார். அக்கேள்விகள் ஆங்கில வடிவத்தில் Downer's know-how on Sri Lanka's worsening Human Rights situation questioned by John Murphy MP Australian Foreign Minister Hon Alexander Downer's know-how on Sri Lanka's worsening Human Rights situation was questioned by John Murphy MP, today in Parliament. Sri Lankan Government has been highly accused by Human Rights Organizations for its systemic genocide of Tamils . To add to this Human Rights voice, today in parliament, Hon John Murphy MP asked, "Has he(Downer) read the report title…

  9. இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்! பிரித்தானியாவிலிருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம் வெளியிட்டுள்ளது. துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகடத்தப்படுகின்ற அதிகள் அவர்களது சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், கடந்த ஆண்…

  10. A strange party of ‘Tamils’ from London, set out for Sri Lanka on the 27th of February this year. Their journey was by Sri Lanka’s national carrier ‘Sri Lankan Airlines’ flight UL502. It would appear that the tickets of this party were funded through the generosity of the Sri Lankan government. The fact that the Sinhala government was willing to pay for these particular ‘Tamils’ and Muslims to visit Sri Lanka, shows that the Sinhala government there, has high expectations of these ‘Quislings’. No doubt it also indicates, that either Sri Lanka’s ‘intelligence’ services have failed or the Sri Lankan government’s staff in their High Commission offices in London have badly …

  11. Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/71/Zurich-Human-Chain-Demo

  12. சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்​க முயற்சி! April 23rd, 2011 admin சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்க முயற்சி! பின்னணியில் விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளை! மக்கள் அதிர்ச்சி! முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு பின் தமிழ் மக்களின் விடுதலைப்போரட்டத்தை ராஜதந்திர வடிவில் முன்னெடுத்து தமிழர் தரப்பு நியாயத்தை உலக அரசியல் மட்டத்தில் எடுத்துரைத்து பல நகர்வுகளை மேற்கொண்டு, சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கா அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திவரும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை சீர்குலைக்க சுவிஸ் நாட்டில் முயற்சிகள் மேட்கொள்ளபடுகின்றன. இதற்கென நோர்வேயிலிருந்தும் பிரித்தானியாவில் இருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தலின் போது மக்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பா…

  13. கனடிய அரசியலரங்கில் பல புயல்கள் கிளம்பி வரும் இந்நேரம் கண்சவேட்டிவ் கட்சியின் ஸ்காபரோ-ரூச்பார்க் தொகுதியில் இரண்டு தமிழர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளரே இவ்வாறான சிக்கலில் மாட்டியுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சி சார்பிலும் மற்றும் சாந்திக்குமார் காந்தரத்தினம் புதிய ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிடும் இத் தொகுதியில் கண்சவேட்டிவ் கட்சியின் சார்பில் இன்னொரு தமிழர் போட்டியிட்டால் வெல்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழராகவே இருப்பார்கள் என்ற நிலையில், தமிழர்களின் எதிர்பார்ப்பு மாறாக போட்டியில் இறக்கப்பட்ட இந்திய வம்சாவழியினரான இந்த வேட்பாளர் 2012ல் மறைக்கப்பட்ட கமரா ஒன்றின் மூலமாக கண்காணிக்கப்பட்ட போதே இந்த விவகாரம் அகப்பட்டது. அதனை கனடாவின் தேசிய ஊடகமான கனடிய ஒலிபரப்பு…

  14. சர்வதேசமே தமிழினத்தை மீண்டும் கண்ணீரில் தள்ளாதே… 17 Views வணக்கம் உறவுகளே… ********************** அம்பிகை அம்மையே! யார் மீதம்மா உனக்கு நம்பிக்கை… கொட்டும் மழை போல் கொட்டிய கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாய் இழந்த எம் உறவுகளை கண்டு மகிழ்ந்த உலகமம்மா இது… இவர்களிடமே நீதி கேட்டுப் போராடும் இனமொன்றின் தவப்புதல்வியாய் அம்பிகையே – உன் அடையாள அவதாரம் அகிலம்வாழ் தமிழர்களையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்ததம்மா… நீ… ஆகாரம் விடுத்து நாட்கள் பல உருண்டன தாயே… ஆதாரம் இன்றிய உன் உடம்பு சேதாரம் ஆகிடுமோ…??? விலை மதிப்பற்ற உன் உயிர் அநீதிக்குத் துணை போகும் உலக நாடுகளிடம் தோற்றுப் போய்விடுமோ…??? உலக நீ…

  15. சிவராத்திரிதின வழிபாடும் கூட்டுப்பிரார்த்தனையும் – லண்டவ் sri 3 days ago புலம் 84 Views லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் சிவராத்திரி தின வழிபாட்டுடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய கலைநிகழ்வுகளில் சிறார்களும் வளரிளம் தமிழர்களுமாக ஆர்வத்தோடு நிகழ்வுகளை வழங்கியமை சிறப்பானதொரு காட்சியாக அமைந்தது. நிகழ்வுகளில் கவிதை தேவராமிசைத்தல் சிவராத்தியின் சிறப்புகள் நடனங்கள் சிறப்புரைகள் என இடம்பெற்றதோடு நள்ளிரவு வழிபாட்டுடன் நிறைவுற்றது. வேலைநாளாக இருந்தபோதும் பல்வேறு நகரங்களில் இருந்தும் மக்கள் வருகைதந்து வழிபாடுகளோடு ஒன்றித்திருந்தனர். இதுபோன்ற இறையியல் நிகழ்வுகள் ஊடாகவும் எமது கலை பண்பாட்டு விழும…

    • 0 replies
    • 492 views
  16. கனடா நிராகரிப்பு – புதிய தூதுவர் நியமனம் June 13, 2021 கனடாவுக்கான இலங்கை தூதுவராக முன்னாள் வான்படைத் தளபதி சுமங்களா டயஸ் நியமிக்கப்பட்டபோதும், அதனை கனேடிய அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து இலங்கை அரசு தற்போது புதிய தூதுவரை நியமித்துள்ளது. கனடாவின் முடிவை மாற்றுவதற்கு இலங்கை அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பயன்தராததால் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பணியாற்றிய ஹர்சா நவரத்தினாவை கனடாவுக்கான இலங்கை தூதுவராக இலங்கை அரசு நியமித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது https://www.ilakku.org/?p=52197

  17. Started by PeterRatna,

    At least now, think about taking your protests direct to stores like Marks and Spencer, instead of protesting outside Downing Street or parliament. ------------- The European Union is likely to let Sri Lanka keep a trade concession crucial to its apparel industry, while recommending it be revoked if the country does not improve its human rights record, diplomats said on Tuesday. The European Commission by mid-October is due to decide whether to recommend the Indian Ocean island nation retain the Generalised System of Preferences Plus (GSP Plus) trade concession, which would then be voted upon by the EU Council. "It is likely to be extended with a negative r…

  18. http://www.pathivu.com/uploads/images/2013/10/Pennkal%20Eluthchi%20Nall.JPG http://www.pathivu.com/news/27378/74//d,view.aspx 2ம் லெப். மாலதி அவர்களின் சுடர்வணக்க நிகழ்வு - யேர்மனி, பேர்லின் http://www.pathivu.com/news/27315/74/2/d,view.aspx

    • 0 replies
    • 397 views
  19. Started by Jil,

    தவறுதலாக பதியப்பட்டுவிட்டது தயவு செய்து நீக்கிவிடவும் :

    • 0 replies
    • 731 views
  20. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை டிசெம்பர் 1 ல் கலைகிறது : - புதிய தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழ…

  21. நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணசபைத்தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு கனடாவில் தேர்தலில் வாக்குரிமை பெற்ற மக்களில் வாக்களிக்கும் மக்கள் சராசரியாக 40 தொடக்கம் 60 வீpதத்தினரே. மிகுதியான வாக்காளர்கள் தேர்தல் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. இதிலே தமிழ் மக்கள் அதிகமானளவிற்கு வாக்களிக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றார்கள். இதில் இருதமிழர்கள் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கி இருந்தார்கள். சண் நீதன் என்டீபி கட்சி சார்பாகவும், சண் தயாபரன் கொன்சவேட்டிவ் கட்சி சார்பாகவும் தேர்தலில் நின்றிருந்தார்கள். தமிழர்கள் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் தமிழ்கள் வாக்குத் தமிழர்களுக்கே என்ற ரீதியில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் தேர்தலில் வெற்றபெறமுடியவில்லை. இதற்குக்காரணம் கட்ச…

    • 0 replies
    • 581 views
  22. கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்! கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனேடிய நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் குறித்த தேர்தலில் ஸ்காபரோ கில்வூட் தொகுதியின் கொன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் குயின்ரஸ் துரைசிங்கம் என்ற தமிழர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு ஊடகவியலாளராக, தன்னார்வத் தொண்டனாக, சமூக சேவையாளனாக, அறிவிப்பாளராக, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராக, ஒரு எழுத்தாளராக, வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளராக, அரசியல் விமர்சகராக என பல்வேறு தளங்களிலும் அவர் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavanne…

  23. அறிஞர்கள் (?!?!?) மற்றும் ஆசிரியர்கள் மக்கள் கருத்து நாடுகடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.