உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
பிரிட்டனில் சிகரெட் வாங்க பர்மிட்? . Saturday, 16 February, 2008 04:00 PM . லண்டன்,பிப். 16: பிரிட்டனில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சிகரெட்டுகளை வாங்க விரைவில் 10 பவுண்டுகள் மதிப்புள்ள பர்மிட் பெற வேண்டியது அவசியமாகக் கூடும். . சிகரெட் வாங்குவதற்கு பர்மிட் வைத்திருக்க வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும் என்ற இந்த அலோசனையை பிரிட்டன் அரசாங்கத்தின் சுகாதார ஆலோசனை அமைப்பான ஹெல்த் இங்கிலாந்து அமைப்பு தெரிவித்துள்ளது. பர்மிட் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் நிதி தேசிய சுகாதார திட்டத்திற்கு அளிக்கப்படும் என்று ஹெல்த் இங்கிலாந்தின் தலைவர் ஜுலியன் லீ கிராண்ட் தெரிவித்துள்ளார். பர்மிட் பெறுவதில் உள்ள சிக்கல் மற்றும்…
-
- 0 replies
- 687 views
-
-
மாவீரன் நெப்போலியன் மரணுத்துக்கு, வயிற்று புற்று நோய் தான் காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். போரில் திறமை பெற்ற பிரெஞ்சின் புகழ்பெற்ற மாமன்னர் நெப்போலியன், 1815ம் ஆண்டு நடந்த வாட்டர்லுõ போரின் போது, தோல்வியை சந்தித்தார். அவரை, அட்லான்டிக் தென்பகுதியில் உள்ள ஹெலினா தீவுக்கு, பிரிட்டிஷ் அரசு நாடு கடத்தியது. அங்கு அவர் இறந்து போனார். அவரது முடியை ஆராய்ந்த விஞ்ஞானிகள், அதில் விஷம் இருந்ததால், நெப்போலியனை விஷம் கொடுத்து சாகடித்திருக்க வேண்டும் என்று 1961ம் ஆண்டு முடிவு செய்தனர். இது தவறு என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியன் வசித்த காலத்தில் இருந்த அனைவரது முடியிலும், நச்சுத்தன்மை இருந்தது. நெப்போலியனின் மகனின் முடியிலும், நெப்போலியன் சிறுவனாக …
-
- 1 reply
- 1.6k views
-
-
கொசோவா தனிநாட்டு பிரேரணைக்கு ஆப்பு வைக்க ரஸ்யா, சேர்பியா கங்கணம் ! ஐ.நாவில் பிரேரணை. 15.02.2008 / நிருபர் எல்லாளன் கொசோவோவின் அல்பேனிய இன தலைவர்களால் மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு சுதந்திர பிரகடனத்தையும் ரத்துச் செய்யும் தீர்மானம் ஒன்றை செர்பிய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. அப்படியான ஒரு பிரகடனம் செர்பியாவின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் செயலாகும் என்று அறிக்கை ஒன்றில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலில் கொசோவோவின் அந்தஸ்து குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸில் ஆராயவிருந்தது. செர்பியா மற்றும் ரஷ்யாவின் வேண்டுகோளை அடுத்து இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளது. இன்னும் சில நாட்களில் பிரகடனப்படுத்தப்படப் போவதாக நம்பப்படு…
-
- 6 replies
- 1.3k views
-
-
கேரளாவில், “சிவப்பு மழை’யின் பரபரப்பு ஓய்ந்த நிலையில், “மீன் மழை’ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிச்சூர் அருகே உள்ள கந்தனசேரி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. சிலர் வேலை முடிந்து தாமதமாக இரவில் மழையில் நனைந்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, தங்கள் மீது மீன் விழுவதை பார்த்து அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். இத்தகவல் கிராமத்தில் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டது. மழையில் விழுந்த மீன்களை, ஒரு வாளி தண்ணீரில் சிலர் போட்டு வைத்தனர். அப்பகுதியில் உள்ள குளம், வாய்க்கால் போன்றவற்றில் கிடைக்கும் வகையை சேர்ந்த சிறு மீன்கள் என்பது மறுநாள் பகலில் உறுதிப்படுத்தப்பட்டது. இது குறித்து கேட்ட போது, கொச்சி அறிவியல் பல்கலைக்கழகத்தின் மீன்வள அறிவியல் துறை பேராசிரி…
-
- 0 replies
- 2.8k views
-
-
சோனியாவுக்கு அழைப்பாணை அனுப்பலாமா? தேர்தல் அதிகாரிகளிடையே கருத்து முரண்பாடு 13.02.2008 / நிருபர் எல்லாளன் வெளிநாட்டு விருது பெற்றது தொடர்பாக சோனியா காந்திக்கு அழைப்பாணை அனுப்புவது குறித்து தேர்தல் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பெல்ஜியம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான "ஓர்டர் ஒப் லியோபோல்ட்' என்னும் விருதை அவருக்கு அந்நாட்டு அரசு வழங்கியது. இது குறித்து கேரளாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், ""சோனியா காந்தி பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே அவரை பாரா…
-
- 2 replies
- 773 views
-
-
அமெரிக்கா-இலினாய்ஸ் பல்கலையில் துப்பாக்கி சூடு-4 மாணவிகள், 1 மாணவன் பலி வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 15, 2008 இலினாய்ஸ்: அமெரிக்காவின் வடக்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 5 மாணவர்களை சுட்டுக் கொன்ற நபர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 22 மாணவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்து காயமடைந்துள்ளனர். ஜியாலஜி வகுப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் 3 துப்பாக்கிகளுடன் ஒருவன் அங்கு வந்தான். ஆசிரியரின் அருகே போய் நின்ற அவன், வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 4 மாணவிகளும் ஒரு மாணவனும் அங்கேயே குண்டு பாய்ந்து பலியாயினர். மற்ற மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதில் 22 பே…
-
- 2 replies
- 979 views
-
-
மும்பையிலிருந்து வட இந்தியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்! வியாழன், 14 பிப்ரவரி 2008( 19:36 IST ) மராட்டிய நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரேவின் தொண்டர்களால், மும்பை, நாசிக் நகரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் பலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தாமாகவே வெளியேறி வருகின்றனர். மராட்டியத்தில் வசிக்கும் வட இந்தியர்களுக்கு எதிராகப் பேசிய ராஜ் தாக்ரே நேற்று கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் கைதான தகவல் அறிந்ததும், மும்பை, நாசிக், புனே உள்ளிட்ட நக…
-
- 1 reply
- 1.1k views
-
-
சென்னை: சென்னையில் இளம் காதலர்கள் ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், பரிசுகள் வழங்கியும், ஓட்டல்களில் `காக்டெய்ல்' விருந்துடனும் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். காதலர் தினமான நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பார் உதவியாளர்கள் தயாரித்து வழங்கிய புதிய வகை `காக்டெய்ல்'களை சுவைத்து மகிழ்ந்த பல ஜோடிகளை பார்க்க முடிந்தது. கலாசார சீரழிவு என்ற எதிர்ப்புகளை பற்றி கவலைப்படாத இந்த இளம் ஜோடிகள், காதலுக்கு கலாசாரம், மதம் மட்டுமல்ல `காக்டெய்ல்'லும் தடையில்லை என்று மகிழ்ச்சியில் திளைத்தனர். இவர்களுக்காக பார் உதவியாளர்களும் மது வகைகளுடன் பழ வகைகளை கலந்து தங்களது புதுமையினால் அசத்தினர். தாஜ் கன்னிமாரா ஓட்டலின் பார் உதவியாளர் அசோக்குமார், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி பழம…
-
- 5 replies
- 1.5k views
-
-
காதலர் தினத்தை எதிர்த்து போராட்டம் 2/14/2008 6:29:35 PM வீரகேசரி இணையம் - காதலர் தினத்தை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பு இன்று டில்லியில் போராட்டம் நடத்தியது. இந்த இயக்கத்தின் அமைப்பாளர் அ.வா. சுனில்குமார் கருத்து தெரிவிக்கையில் நம் நாட்டில் காதலர் தினம் என்ற பெயரில் மேல்நாட்டவரின் மோகக் கலாசாரம் தலைவிரித்து ஆடுகிறது. இளைஞர்களிடம் தமது பண்பாட்டையும் கலாசாரத்தையும் வலியுறுத்தி அவர்களுக்கு நல்வழிகாட்டுவதே இன்றைய பெரியோர்களின் கடமை என்பதை உணரவேண்டும். புதுச்சேரியில் இந்து முன்னணி கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அப்போது காதலர் தினம் எங்கும் கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் இந்தத் தினத்தைக் கொண்டாட உள்ள நிறுவனங்கள் முன் இன்றும் (நேற்று) ஆர்ப்பாட்டம் …
-
- 2 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் சுவிஸில் வசிக்கும் அனைத்து வதிவிட உரிமை பெற்றவர்களும் வீசா இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சென்று வரலாம். மேலதிக தகவல்கள்:- http://www.ajeevan.ch/content/view/115/1/
-
- 15 replies
- 2.1k views
-
-
டென்மார்க் பத்திரிகையில் முகமது நபியின் காட்டூன்கள் வெளியானதும், அதைத் தொடர்ந்து அந்த பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராகவும், டென்மார்க் நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராகவும் உலககலாவிய ரீதியில் முஸ்லீம் உலகில் எழுந்த எதிர்ப்பும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். பின்னர் அது அந்த காட்டூனை வரைந்த ஒவியரின் தலைக்கு முஸ்லீம் மதத்தலைவர்களால் விலைகுறிக்கப்பட்டு, இன்று அந்த விலைக்காக தலையை கொய்ய வந்தவர்கள் பிடிபட்டது வரை வந்திருக்கிறது. இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த காட்டூன்களையும் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடியதில் கிடைத்தவையே இவை. அதில் அப்படி நான் எதிர்பார்த்தளவில் பாரதூமாக எதுவும் எனது சிற்றறிவுக்கு தென்படவில்லை! பல மரணங்களையும், மரண தண்டனை அறிவிப்புகள…
-
- 32 replies
- 5.8k views
-
-
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை பாடிய முதல்வர் கருணாநிதி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இன்னலுற்றுவரும் இலங்கை தமிழர்களின் இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும். அதற்கு இந்தியா தனது பங்கை உடனே ஆற்ற வேண்டும். இந்தியா வல்லரசு நாடாக மலர்வதை தடுக்கும் நோக்கத்தில் செயல்படும் அமெரிக்காவுடன், இந்திய நாட்டை அடகு வைக்கும் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்ட மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். சர்வதேச ஒப்பந்தங்கள் இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றால்தான் அமல்படுத்த முடியும் என்று இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்த ஜெயல…
-
- 0 replies
- 744 views
-
-
ஓவ்வொரு பூர்வீக குடிமக்களுக்கும் நேரும் அவலம் தான் அவுஸ்திரேலிய ஆதிப்பழங்குடியினரைப்(Aborigines) பொறுத்தவரை அப்போது நிகழ்ந்தது. தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று இயறகையோடு இயற்கையாக வாழ்ந்தவர்களை காடுகளை அழிப்பது போல வந்தேறு குடிகளான காலனித்துவ ஆதிக்கம் கொண்ட வெள்ளையர்கள் வேட்டையாடிது மாறாவடு கொண்ட வரலாறு. சுமார் 70 ஆயிரம் வருடங்கள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பூர்வகுடிகளுக்கு நிரந்தரச் சனி தொற்றியது 1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவமாக மாறும் நாளில் இருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் கொடும் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளை ப்ரிட்டனில் இருந்து நாடு கடத்தும் திறந்த வெளிச்சிறையாகவே இந்த நாடு பயன்பட்டது. தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், உணவுப் பயிர்களை அண்டிய பக…
-
- 3 replies
- 1.5k views
-
-
அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் தமிழ்ப்புத்தாண்டு தொடக்க நாள் அறிவிப்பு உலகத் தமிழர்களைப் புறக்கணித்தது ஏன்?- பழ. நெடுமாறன் தமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு ஒன்றினைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பாராட்டுகிறேன். தொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்தகுடியினரான தமிழர் களுக்கும் தனியாக புத்தாண்டு என்பது இல்லையா? காலப்பாகுபாடு பற்றிய கருத் தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா? என்ற கேள்விகள் எழுகின்றன. சங்க காலத் தமிழர் ஓர் ஆண்டினை ஆறு பருவங்களாக பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களை…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலநாய்வுத்துறை மற்றும் விசேடநடவடிக்கைகள் தளபதி மொகனியா நேற்று சிரியா தலைநகர் டமஸ்கஸ் இல் கார் குண்டினால் படுகொலை செய்யப்பட்டார். http://english.aljazeera.net/NR/exeres/553...AA4F39C99BC.htm
-
- 5 replies
- 1.5k views
-
-
பாக். ஏவுகணை சோதனை Wednesday, 13 February, 2008 04:14 PM . இஸ்லாமாபாத், பிப். 13: பாகிஸ்தான் குறுகிய தூர இலக்கை தாக்கக் கூடிய கஜ்நவீ ஏவுகணையை இன்று சோதனை செய்தது. 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை தாக்கக் கூடியது. . அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் இந்த ஏவுகணையை பெயர் குறிப்பிடப்படாத இடம் ஒன்றில் சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அண்மை காலத்தில் பாகிஸ்தான் இத்தகைய பரிசோதனையில் ஈடுபடுவது இது 3வது முறையாகும். வட இந்திய நகரங்களை தாக்கும் ஆற்றல் கொண்டது இந்த ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.maalaisudar.com
-
- 0 replies
- 584 views
-
-
ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று' [13 - February - 2008] [Font Size - A - A - A] * ரஷ்ய பிரதமர் ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றென ரஷ்ய பிரதமர் விக்டர் ஜுப்கோப் தெரிவித்துள்ளார். விக்டர் ஜுப்கோப் இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் தனது பயணம் தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதில் ஜுப்கோப் மேலும் தெரிவித்துள்ளதாவது; ரஷ்யாவின் நம்பிக்கைக்குரிய நாடுகளில் ஒன்று இந்தியா. இரண்டு புதிய நண்பர்களிடமிருந்து கிடைக்கும் நட்பைவிட ஒரு பழைய நண்பரிடமிருந்த கிடைக்கும் நட்புதான் மிகச் சிறந்தது. இந்தியாவை எப்போதும் எங்கள…
-
- 0 replies
- 577 views
-
-
இந்தியாவிற்குச்செல்கிறீர்க
-
- 4 replies
- 1.7k views
-
-
உலக உருண்டையில் பெரிய வல்லரசுகளுக்கு உள்ள பிரச்சனையே தனி. அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய வல்லரசு தனது நலனை நேட்டோ என்ற அமைப்பு விரிவாக்கத்தின் மூலம், ஏனைய நாடுகளை பொருளாதார பலவீனப்படுத்தி பின் உதவுவது போல உதவி தன்னை நோக்கி ஈர்த்து வருகிறது. இதன் தொடர்சியாக மேற்கு ஐரோப்பா எங்கும் நேட்டோவின் விரிவாக்கத்தின் கீழ் அமெரிக்க அதிகாரம் கோலோஞ்சிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் முன்னாள் சோவியத் யூனியனின் கூட்டாளிகளையும் தற்போது ரஷ்சியாவுக்கு எதிராக செயற்படுத்த நேட்டோவுக்குள் உள்வாக்கும் செயலை அமெரிக்க செய்ய ஆரம்பித்துள்ளது. அதன் கீழ் போலந்து மற்றும் செக் குடியரசு போன்றவை நேட்டோவுக்குள் உள்வாங்கப்படுவதுடன் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு கவசத்திட்டத்தின் கீழ் இடைமறிப்பு ஏவுகணைகளை …
-
- 2 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு இரகசியங்களை சீனாவுக்கு விற்ற சூத்திரதாரிகள் கைது அமெரிக்க பாதுகாப்பு பிரிவு அதிர்ச்சி இரகசிய பாதுகாப்பு தகவல்களை சீனாவுக்குக் கடத்திய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவினைப் பிறப்பிடமாகவும் கலிபோர்னியாவை வசிப்பிடமாகவும் கொண்ட டொங்பான் கிரெக் சுங் என்ற போயிங் விமான நிலைய பொறியியலாளர், விண்கலம் மற்றும் ஏனைய விண்வெளி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் சீனாவுக்கு விபரங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினது தாய்வான் தொடர்பான ஆவணங்களை சீனாவுக்கு வழங்கிய பிறிதொரு குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டொங்பான் கிர…
-
- 0 replies
- 766 views
-
-
பாகிஸ்தான் அணுசக்தி ஆணையக உத்தியோகஸ்தர்கள் மர்ம நபர்களால் கடத்தல் 2/12/2008 6:42:10 PM வீரகேசரி இணையம் - பாகிஸ்தானின் அணுசக்தி பிரிவின் அதிகாரிகள் இருவர் முகமூடியணிந்து வந்த மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானிலுள்ள டெரா இஸ்மாயில் கான் நகரிலுள்ள ஷெய்க் பாடினில், வாகனமொன்றில் வந்த மர்ம நபர்கள், பாகிஸ்தான் அணுசக்தி ஆணையகத்தின் அதிகாரிகளையும் அவர்களது சாரதியையும் கடத்திச் சென்றுள்ளனர். பாகிஸ்தானின் மலைப்பகுதியில் கனிப்பொருள் தொடர்பான பூகர்பவியல் ஆய்வை மேற்கொள்ள மேற்படி உத்தியோகஸ்தர்கள் சென்ற வேளையிலேயே இக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. இந்த அணுசக்தி உத்தியோகஸ்தர்களை கடத்திச் சென்…
-
- 1 reply
- 786 views
-
-
சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூரில் இன்று காலை ஒரு திருமண விழா நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதா வது:- ஒவ்வொரு மனிதருக்கும் தாயே உயிர். அதனால்தான் நாம் மொழியைக்கூட தாய் மொழி என்கிறோம். என்றும் தாயை மதிக்க வேண்டும். பெண்களை யாரும் அடிமை யாக நடத்தக்கூடாது. பேசும் தெய்வம் தாய் தான். தாய் - தந்தையருக்கு என்றும் அன்பு செலுத்த வேண்டும். குடிப்பழக்கம் மோச மானது. மதுவால் நாட்டுக் கும், வீட்டுக்கும், உயிருக் கும் கேடு என்று எழுதி வைத்துவிட்டு அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்துகிறது. என் குடும்பத்தில் 2 தம்பிகள் குடிப்பழக்கத்தால் அல்பஆயுசில் போய் சேர்ந்து விட்டார்கள். குடிகாரர்களுக்கு யாரும் பெண் கொடுக்காத…
-
- 15 replies
- 2.7k views
-
-
பெனாசிர் புத்தகத்தில் திடுக் தகவல் Tuesday, 12 February, 2008 11:21 AM . கராச்சி,பிப்.12: பெனாசிர் பூட்டோவுக்கு அவரை கொலை செய்யப்போகிறவர்களின் செல்போன் நம்பர்கள் முதலிலேயே தெரியும் என்னும் திடுக்கிடும் தகவல் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் வெளியாகியுள்ளது. . பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் பூட்டோ கடந்த ஆண்டு இறுதியில் படுகொலை செய்யப்பட்டார். அல்கொய்தா தீவிரவாதிகளே அவரது படுகொலைக்கு காரணம் என்று கூறப்பகிறது. இந்நிலையில் படுகொலை செய்வதற்கு முன்பாக பெனாசிர் பூட்டோ எழுதிய புத்தகம் இன்று வெளியாகியுள்ளது. ரி கான்ஸ்சலேஷன் : இஸ்லாம் டமாக்ரசி அண்டு தி வெஸ்ட் என்னும் அந்த புத்தகத்தில் பெனாசிர் பூட்டோ பல திடுக…
-
- 0 replies
- 741 views
-
-
தைமூர் அதிபர் உயிர் தப்பினார் Monday, 11 February, 2008 10:48 AM . டிலி, பிப்.11: கிழக்கு தைமூர் அதிபர் ஜோஸ் ஹார்டாவுக்கு எதிராக நடைபெற்ற கொலை முயற்சியில் அவர் காயங்களோடு உயிர் தப்பினார். . இந்தோனேஷியா அருகே உள்ள கிழக்கு தைமூர் கடந்த 2002 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இந்தோனேஷியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற கிழக்கு தைமூர் அதிபராக ஜோஸ் ரமோஸ் ஹார்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு எதிராக போராளிகள் குழு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்குழுவை சேர்ந்த ரெய்னாடோ என்பவர் இன்று காலை அதிபரை கொல்ல முயன்றார். இரண்டு கார்களில் கூட்டாளிகளோடு வந்த அவர், அதிபரின் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிபரின் பாதுகாவலர…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒளி ஊடுருவும் தன்மையுடைய மீன்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு [12 - February - 2008] [Font Size - A - A - A] ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடியின் தன்மையை ஒத்த மீன் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மேலும் இம்மீனின் உடல் உள்ளுறுப்புகள் தெளிவாகப் பார்வையிடக் கூடியதாகவும் இரத்த ஓட்டம் உணவு செல்லும் பாதைகள் என்பவற்றையும் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டொக்டர் ரிச்சர்ட் மற்றும் அவரது குழுவினர் பேராசிரியர் லியனோர்ட் ஜோன் என்பவரது பரிசோதனைக் கூடத்தில் இந்த மீன்களை உருவாக்கியுள்ளனர். மனிதர்களின் ஜீன் அமைப்பைக் கொண்ட ஜீப்ரா மீன்கள்தான் தற்போது ஒளி ஊடுருவக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மீன்களின் உடல் உறுப்புகள் …
-
- 0 replies
- 604 views
-