Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 14ஆம் தேதியான இன்று உலக ரத்ததான தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறதுப. ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். உலக ரத்த தானத்திற்கான கருப்பொருள் ஒவ்வொரு ஆண்டும் மாறும். அந்த வகையில், ‘ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், உயிரைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்பதே இந்தாண்டிற்கான கருப்பொருள். இந்தாண்டு கருப்பொருள் தொடர்ச்சியான ரத்ததானம் மற்றும் பிளாஸ்மா தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ரத்தம் மற்றும் பிளாஸ்மா தா…

  2. கியூபாவில் இராணுவ சக்தியை நிலை நிறுத்த சீனா முயற்சி : அமெரிக்கா குற்றச்சாட்டு! கியூபாவை தளமாகக் கொண்ட, சீன உளவு நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் பதிலளித்துள்ளார். கியூபாவில் பல ஆண்டுகளாக உளவுப்பிரிவை சீனா இயக்கி வருவதையும், 2019ல் அதை மேம்படுத்தியதையும் அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்திய நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். உலகம் முழுவதும் சீனா தமது வெளிநாட்டு தளவாட அடிப்படையிலான உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பல முக்கியமான முயற்சிகளில் ஒன்றே கியூபா நடவடிக்கை என கூறியுள்ளார். மேலும் சீனாவின் நோக்கம் இராணுவ சக்தியை அதிக தூரத்தில் நிலைநிறுத்துவதே என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் குற…

    • 9 replies
    • 835 views
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,தீபக் மண்டல் பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் பழமையான உறவு இன்று ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. சௌதி அரேபியா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதை விரும்பாத அமெரிக்கா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்குதலை பொறுத்துக்கொள்ள செளதி அரேபியா தயாராக இல்லை என்று ஒரு உளவுத்துறை ஆவணத்தை மேற்கோள்காட்டி அமெரிக்க செய்தித்தாள் 'வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்துள்ளது. எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் தனது நாட்டின் முடி…

  4. Published By: SETHU 13 JUN, 2023 | 04:14 PM இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் இன்று அதிகாலை மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, அந்நகரில் வேன் ஒன்றினால் மோதப்பட்ட மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, நோட்டிங்ஹாம் நகரம் முடக்கப்பட்டுள்ளதுடன் அந்நகர வீதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.00 மணியளவில் இல்கேஸ்டன் வீதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு இருவரின் சடலங்களை பொலிஸார் கண்டனர். மெக்தலா வீpதியிலும் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், மில்டன் வீத…

  5. பட மூலாதாரம்,THOR PEDERSEN படக்குறிப்பு, வீட்டிலிருந்து தார் புறப்பட்டுச் சென்ற பின் பத்தாண்டுகள் கழித்து தமது வீட்டுக்கு மீண்டும் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார் 13 ஜூன் 2023, 05:55 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யவேண்டும் என்று எப்போதாவது கனவு கண்டிருக்கிறீர்களா? உலகம் முழுவதும் வெறும் 300க்கும் குறைவானவர்களே அது போன்ற கனவை நனவாக்கியுள்ளனர். அவர்களில் மூன்று பேர் மட்டுமே அனைத்து நாடுகளுக்கும் இருமுறை சென்றுள்ளனர்; இதே முயற்சியில் இடுபட்ட இரண்டு பேர் பின்னர் வீடு திரும்பவே இல்லை. ஆனால் டென்மார்க்கைச் சேர்ந்…

  6. மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் நாடுகளுடன் நட்புறவு : தென் அமெரிக்கா செல்கின்றார் ஈரான் ஜனாதிபதி மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் நட்பு நாடுகளுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தென் அமெரிக்காவில் மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அறிவித்துள்ளார். இன்று அதிகாலையில் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி, வெனிசுவேலா, கியூபா மற்றும் நிகரகுவா மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிக்கப்பட்ட நாடுகளுக்கும் அரசமுறைப் பயணத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்ராஹிம் ரைசி ஜனாதிபதியாக பதவியேற்று 21 மாதங்களில் மேற்கொள்ளும் 13வது வெளிநாட்டுப் பயணம் இது என்றும்…

  7. யாரும் மரணிக்கக் கூடாது; கிம் உத்தரவு வடகொரியாவில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும், பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கு முயல்வதைத் தேசத் துரோகக் குற்றமாக அறிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொன் உன், அவ்வாறு முயற்சி செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்படுமெனவும் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2023/1334472

    • 4 replies
    • 337 views
  8. இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார் ! பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு வந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86வது வயதில் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைபெற்றுவந்த அவர் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதன்முதலில் 1994 இல் பதவிக்கு வந்த பெர்லுஸ்கோனி 2011 வரை நான்கு அரசாங்கங்களை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்லுஸ்கோனியின் மரணம் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளதாக இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/13…

  9. பட மூலாதாரம்,PERSONAL FILE படக்குறிப்பு, 18 வயதான நான்சி மெஸ்ட்ரேவை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டார் 11 ஜூன் 2023 1994ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நான்சி மெஸ்ட்ரேவின் கொலையாளி யார்? ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு கொலம்பியயா நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் கொன்றதற்காக, ஜேமி சாத் என்பவரை கொலம்பியாவுக்கு நாடு கடத்துவதற்கு பிரேசில் நாட்டு உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஒப்புதல் அளித்தது. பிரேசிலில் குற்றம் நடக்காததால், குற்றவாளி ஒருவரை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என்ற 2020 தீர்ப்பை திருத்தி உச்ச நீதிமன்றம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அப்போது, ஒரு "கொ…

  10. ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் நிகோலா கைது 12 Jun, 2023 | 11:03 AM ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 8 வருடங்களாக அவர் தலைமை தாங்கிய அரசியல் கட்சியின் நிதி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.09 மணியளவில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் மாலை 5.24 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார் எனவும் ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். 52 வயதான நிகோலா ஸ்டர்ஜன், ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்என்பி) முன்னாள் தலைவரும் ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதலமைச்சரும…

    • 2 replies
    • 349 views
  11. (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி Myth Buster எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் முதல் பாகம் இது.) ஜெனீவா அருகே சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) உலகின் மிகப்பெரிய மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை மிகவும் நுட்பமான அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறது. "நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் அனைத்தையும் உருவாக்கும் துகள்களின் அடிப்படை கட்டமைப்புகளை நாங்கள் ஆய்வு செய்கிறோம்," என்கிறது அந்த நிறுவனத்தின் இணையதளம். 'கடவுள் துகள்கள…

  12. பட மூலாதாரம்,RISCHGITZ/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரேஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 11 ஜூன் 2023, 07:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கிரேக்க தத்துவஞானியும் வரலாற்றாசிரியருமான புளூடார்ச் அலெக்சாண்டரின் ஆளுமையை விவரிக்கும்போது அவர் அழகாக இருந்தாலும் முகம் சிவப்பாக இருந்தது என்றார். அன்றைய சராசரி மாசிடோனியர்களைவிட உயரம் குறைந்தவராகவே அலெக்சாண்டர் இருந்தார். ஆனால், இது போர்க்களத்தில் அவருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அலெக்சாண்டர் தாடி வைத்துக்கொண்டதில்லை. அவரது கண்ணங்கள் ஒட்டியும், தாடை சதுர வடிவிலும் இருந்தன. அவரது கண்கள் கடுமையான …

  13. நீதித்துறை மறுசீரமைப்பு, பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பிற்கு எதிராக இஸ்ரேலியர்கள் பேரணி இஸ்ரேல் முழுவதும் பல நகரங்களை முற்றுகையிட்டு இலட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் 23 வது வாரமாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தின் நீதித்துறையை மறுசீரமைப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டங்களையும், நாட்டில் பாலஸ்தீனிய சமூகங்களை தாக்கும் கொடிய வன்முறையையும் எதிர்த்து இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே ஆரம்பமாகிய இப்போராட்டத்தில் தற்போது இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். முன்மொழியப்பட்ட சட்ட மாற்றங்களை தாமதப்படு…

  14. ரஷ்ய படையினருக்கு எதிரான பதில் தாக்குதல்கள் ஆரம்பம் - உக்ரைன் ஜனாதிபதி Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 11:15 AM உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படையினருக்கு எதிரான உக்ரைனின் பதில் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பதில்தாக்குதல்கள் தற்பாதுகாப்பு சமர்கள் இடம்பெறுகின்றன என வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் தெற்கிலும் கிழக்கிலும் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. உக்ரைன் பதில் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கலாம்…

  15. துருக்கி கப்பலை கடத்த முயன்ற கும்பல்: இத்தாலி வீரர்கள் திறம்பட செயற்பட்டு முறியடிப்பு துருக்கி சரக்கு கப்பல் ஒன்று பிரான்ஸ்க்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு கும்பல் ஆயுதங்களுடன் கப்பலுக்குள் நுழைந்தனர். கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேரை மிரட்டி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலி சிறப்புப்படையினர் ஆயுதக் கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது கப்பல் நப்லேஸ் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்த…

    • 0 replies
    • 241 views
  16. பிரித்தானிய முன்னாள் பிரதமர் ஜோன்சன், எம்.பி பதவியிலிருந்து இராஜினாமா Published By: Sethu 10 Jun, 2023 | 11:18 AM பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 58 வயதான போரிஸ் ஜோன்சன், 2019 ஜூலை முதல் 2022 செப்டெம்பர் வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்தார். கொவிட் தடுப்பு விதிகளை மீறி விருந்து நடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அவர் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். கொவிட் தடுப்பு விதிகளை மீறும் வகையிலான விருந்துகள் தொடர்பில் பாராமன்றத்…

  17. பட மூலாதாரம்,PREM PARIYAR படக்குறிப்பு, கலிஃபோர்னியா மாகாண சட்ட மேலவையில் சாதி பாகுபாட்டிற்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து பேசும் செனட் உறுப்பினர் ஆயிஷா வஹாப் 9 ஜூன் 2023, 16:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாதி பாகுபாட்டை சட்டவிரோதமாகக் கருத வகை செய்யும் மசோதா, கலிஃபோர்னியா மாகாண சட்டமன்றத்தின் கீழ் அவையில் இந்த வாரம் விவாதத்திற்கு வர உள்ளது. கலிஃபோர்னியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சவீதா படேல் இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களிடம் இதுகுறித்து உரையாடினார். கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் சுக்ஜி…

  18. டிரம்பின் ஜனாதிபதி கனவிற்கு மீண்டும் ஆபத்து – புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது நீதிமன்றம் Published By: Rajeeban 09 Jun, 2023 | 06:14 AM வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் இரகசிய ஆவணங்களை கையாண்டவிதம் குறித்து அமெரிக்க நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னரும் தான் இரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக டிரம்ப் தெரி…

  19. 08 JUN, 2023 | 03:00 PM பிரான்சில் இனந்தெரியாத நபர் ஒருவர் சற்று முன்னர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். பிரென்ஞ் அல்ப்ஸில் உள்ள அனெசை என்றபகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த மூன்றுவயதிற்கு உட்பட்ட சிறுவர்களை இலக்குவைத்து இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கை காரணமாக குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கத்திக்குத்திற்கு இலக்கானவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். https://www.virakesari.lk/article/157266

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர் உணவு நஞ்சாக மாறுவதால் பாதிக்கப்படுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர்,பெடகாடி ராஜேஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், 'உண்ட பின் நஞ்சாக மாறும்' (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. அடிக்கடி 'உண்ட பின் நஞ்சாகும்' உணவுப் பொருட்கள் எவை என்பது…

  21. Published By: RAJEEBAN 08 JUN, 2023 | 10:46 AM இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலையை பொதுவில் புகழும்விதத்தில் கனடாவில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடும் கண்டனம்வெளியிட்டுள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திராகாந்தியின் படுகொலையை புகழும் விதத்தில் பொதுவெளியில் நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ள அலிசப்ரி; கருத்துசுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையை போற்றுதல் என்ற போர்வையில் எந்த நாடும் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகளிற்கு புகலிடம் வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். பயங்கர…

  22. பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம் வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உயர்நிலைப் பாடசாலையில் இடமபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்பட்டதாகவும் அதில் 18 வயதுடைய பட்டதாரி மாணவன் ஒருவனும் 36 வயதுடைய அவரது தந்தையும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிக்வின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் இருப்பதாக…

  23. Published By: SETHU 06 JUN, 2023 | 04:14 PM ஈரானின் புரட்சிகர காவல்படையானது, ஒலியைவிட 15 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையொன்றை ஈரான் இன்று (06) காட்சிப்படுத்தியுள்ளது. ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு அதிக வேகமானது ஹைப்பர்சோனிக் வேகம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏவுகணை மணித்தியாலத்துக்கு 1400 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என ஈரானின் ஐஆர்என்ஏ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 'பத்தாஹ்' என இந்த இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இந்த ஏவுகணையின் ஹைப்பர்சோனிக் ஆற்றலை புகழ்ந்துள்ளதுடன், இது ஈரானின் தடுப்பாற்றலை அதிகரிக்கும் எனவும பிராந்திய …

  24. நொவா கக்கோவா அணை ரஸ்ய படையினரால் தகர்ப்பு - பெரும் வெள்ள அபாயம்-உக்ரைன் Published By: RAJEEBAN 06 JUN, 2023 | 11:46 AM ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான கேர்சனில் நிப்பர் ஆற்றின் மீதுஉள்ள நொவா கக்கோவா அணைக்கட்டை ரஸ்ய படையினர் தகர்த்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ள உக்ரைன் பாரிய வெள்ள ஆபத்துள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அணையின் சுவர்கள் நீரில் வீழ்ந்து கிடப்பதையும் பெருமள நீர் வெளியேறிக்கொண்டிருப்பதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரஸ்ய ஆக்கிரமிப்பு படையினர் நீர்மின் அணைக்க…

  25. Published By: SETHU 06 JUN, 2023 | 10:07 AM உக்ரேனின் கிழக்குப் பிராந்திய களமுனையில் உக்ரேனிய படையினர் முன்னேறியுள்ளர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. பக்முக் நகரைச் சூழ்ந்த பகுதிகளில் உக்ரேனிய படையினர் முன்னேறியுள்ளனர் என உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஹனான மலியர் கூறியுள்ளார். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனின் எதிர்த்தாக்குதல் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எனினும், கிழக்கு டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் புதிய தாக்குதலை தான் முறியடித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, உக்ரேனிய படையினரின் முன்னேற்றத்துக்காக அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.