Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாடசாலை விடுதியில் தீ பரவல் -19 மாணவர்கள் உயிரிழப்பு தென் அமெரிக்கா Guyana பகுதியில் பாடசாலை விடுதியொன்றில் இடம்பெற்ற தீ பரவலில் சிக்குண்டு உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 25 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் இந்த தீ பரவலுக்கான காரணங்கள் இது வரையில் கண்டறியப்படவில்லை என Guyana பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியினர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 20 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் இந்த தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை Guyana பொலிஸார் முன்;னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. htt…

  2. சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வருவதை அடுத்து, திருமணத்தின் முக்கியத்துவம், குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியம் மற்றும் குழந்தை வளர்ப்பின் மகத்துவம் குறித்து, பெண்கள் மத்தியில் அந்நாட்டு அரசு புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளது. சீனா, உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடாக இருந்தது. எனவே, ஒரு தம்பதிக்கு; ஒரு குழந்தை என்ற கொள்கையை, 1980 முதல் 2015 வரை நடைமுறைப்படுத்தியது. இந்த காலக்கட்டத்தில் சீன மக்கள் தொகை ஆண்டுக்கு சராசரியாக 1.1 சதவீத சரிவை சந்திக்கத் தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக, சீன மக்கள் தொகை 2022ல் கடுமையாக சரிந்தது. மக்கள் தொகை சரிவு சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, மக்கள் தொகை உயர்வை ஊக்…

  3. குர்ஆனை வைத்திருப்பதற்காக உய்குர்களை ‘தீவிரவாதிகள்’ என அடையாளப்படுத்தும் சீனா !! மனித உரிமைகள் கண்காணிப்பகம் நடத்திய தடயவியல் விசாரணையின்படி, சிறுபான்மை இனமான உய்குர்களின் தொலைபேசிகளை சீன அதிகாரிகள் கண்காணிக்கும் 50,000 அறியப்பட்ட கோப்புகள், உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், பீஜிங் தீவிரவாதம் எனக்கருதும் குர்ஆனைப் பொலிஸார் விசாரணையைத் ஆரம்பிக்கும் அளவுக்கு முக்கியமான பொருளாக காணப்படுவதும் உறுதியாகியுள்ளது. 1989ஆம் ஆண்டு சீனாவில் பெரும் தணிக்கை செய்யப்பட்ட தியனன்மென் சதுக்க படுகொலை பற்றிய தகவல்களும் குறித்த கண்காணிப்புக் கோப்புகளில் உள்ளன. ‘சின்ஜியாங்கில் துருக்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அதன் அருவருப்பான துஷ்பிரயோகங்களை நியாயப்பட…

    • 1 reply
    • 271 views
  4. ரஷ்ய ஆக்கிரமிப்பினால் கிரைமியாவில் அடக்குமுறைக்குட்பட்டோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்: உக்ரேன் ஜனாதிபதி Published By: Sethu 21 May, 2023 | 12:23 PM உக்ரேன் மீதான ரஷ்ய படை­யெ­டுப்பின் பயங்­க­ரங்­களை சில அரபுத் தலை­வர்கள் புறக்­க­ணிக்­கின்­றனர் என உக்ரேன் ஜனா­தி­பதி வொலோ­டிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்­தி­யுள்ளார். சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நகரில் ‍நேற்றுமுன்தினம் நடை­பெற்ற அரபு லீக் உச்­சி­மா­நாட்டில் உரை­யாற்­று­கையில் அவர் இவ்­வாறு குற்­றம்­சு­மத்­தினார். இந்த உச்­சி­மா­நாட்டில் ஆச்­ச­ரி­ய­க­ர­மாக, உக்­ரே­னிய ஜனா­தி­பதி ஸெலென்ஸ்­கியும் கலந்து­கொண்டார். …

    • 2 replies
    • 316 views
  5. Published By: SETHU 21 MAY, 2023 | 11:55 AM தனது எவ்16 ரக போர் விமா­னங்­களை உக்­ரே­னுக்கு விநி­யோ­கிப்­ப­தற்கு மேற்­கு­லக நட்பு நாடு­க­ளுக்கு தான் அனு­மதி வழங்­க­வுள்­ள­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. ஜி7 உச்­சி­மா­நாட்­டுக்­காக ஜப்­பா­னுக்கு சென்­றுள்ள தலை­வர்­க­ளிடம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் இத்­தீர்­மா­னத்தை நேற்­று­முன்­தினம் அறி­வித்தார் என அமெ­ரிக்­காவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஜெக் சுலீவன் தெரி­வித்­துள்ளார். இந்த விமா­னங்­களைப் பயன்­ப­டுத்­து­வதில் உக்­ரே­னிய விமா­னி­க­ளுக்கு அமெ­ரிக்கப் படை­யினர் பயிற்­சி­களை வழங்­குவர் எனவும் சுலீவன் கூறினார். எவ்16 போர் விமா­னங்­களை வழங்­கு­மாறு உக்ர…

  6. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்த பிரதமர் மோடி KaviMay 21, 2023 07:44AM உக்ரைன் – ரஷ்யப் போருக்குப் பிறகு முதன்முறையாக, ஜி7 உச்சி மாநாட்டின் இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஹிரோஷிமா சென்றுள்ளார். இந்த நிலையில், ஜி7 மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்தது. அதன் பிறகு ஜெலன்ஸ்கியும், நரேந்திர மோடியும் நேரில் சந்திப்பது இதுவே முதன்முறை. இந்தச் சந்திப்ப…

  7. ரஷ்சிய - உக்ரைன் போரில் நீண்ட சண்டைகளில் ஒன்றாக கருதப்படும் Bakhmut நகருக்கான சண்டையில் ரஷ்சியா வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்சிய இராணுவக் குழு அறிவித்துள்ளது. The head of Russia’s Wagner mercenary group, Yevgeny Prigozhin, earlier claimed the complete capture the town, scene of the longest and bloodiest battle in Moscow’s offensive. ஆனாலும் தாம் இன்னும் சில கட்டிடங்களை பிடிச்சு வைச்சிருப்பதாகவும் நிலமை தமக்கு மோசமாக உள்ளதாகவும் உக்ரைன் தரப்புக் கூறியுள்ளது. Ukraine’s Deputy Defence Minister Hanna Maliar says the situation is critical in the eastern town of Bakhmut, which Russia’s Wagner group claims to have captured. https://www.aljazeera.com/news/liveblog/2…

  8. பசிபிக் சமுத்திரத்தில் 7.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ! சிபிக் சமுத்திரத்தில் நியு கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 7.1 ரிச்டர் அளவுடையதாக இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது. நேற்று இதே பகுதியில் 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது நியூ கலிடோனியா தீவுகளுக்கு கிழக்கே 300 கிலோமீற்றர் தூரத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/254691

    • 0 replies
    • 223 views
  9. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 பேருக்கு ரஷ்யாவில் நுழைய தடை உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறும்போது, அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவில் நுழை…

    • 0 replies
    • 285 views
  10. கிராம மக்களுக்கு இடையில் மோதல் - 85 பேர் பலி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும், அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டது. அங்குள்ள ஒரு நிலத்தில் கால் நடைகள் மேய்ந்தது. இதனை தட்டிக்கேட்ட உரிமையாளருக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர். சிலர் துப்பாக்கியை எடுத்து சுடவும் ஆரம்பித்தனர். இந்த மோதலில் துப்பாக்…

    • 0 replies
    • 252 views
  11. Published By: SETHU 19 MAY, 2023 | 03:42 PM கார் ஏற்றுமதியில் ஜப்பானை தான் விஞ்சி, உலகின் மிகப் பெரிய கார் ஏற்றுமதியாளராக தான் விளங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. இவ்வருட முதல் 3 மாதங்களில் ஜப்பானை விட அதிக கார்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. சீனாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இவ்வருட முதல் 3 மாதங்களில் 1.07 மில்லியன் கார்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த வருட முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 58 சதவீத அதிகரிப்பாகும். அதேவேளை, இவ்வருட முதல் காலாண்டில் ஜப்பான் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 954,185 ஆக உள்ளது. இது கடந்த வருட முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 6 சதவீத அதிகரிப்பாகும். இ…

  12. 'பிரச்சினைக்குரிய பகுதி' காஷ்மீரில் ஜி20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு - மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அறிவிப்பு...! பிரச்சினைக்குரிய பகுதிகளில் ஜி20 மாநாடு நடத்துவதை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. தினத்தந்தி பிஜிங், நடப்பு ஆண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜி20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், ஜி20 மாநாட்டில் சுற்றுலாதுறை தரப்பிலானா மாநாடு ஜம்மு-காஷ்மீர் …

  13. 19 MAY, 2023 | 03:01 PM உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஸ்யா தனது படைகளை முற்றாக விலக்கிக்கொள்ளவேண்டும் என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜப்பானின் ஹிரோசிமாவில் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது. உக்ரைன் என சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரஸ்யா தனது படையினரையும் ஆயுததளபாடங்களையும் உடனடியாகவும் முழுமையாகவும் நிபந்தனையற்ற விதத்திலும் விலக்கிக்கொள்ளவேண்டும் என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரஸ்ய படையினரையும் இராணுவதளபாடங்களையும் முழுமையாக விலக்கிக்கொள்ளாமல் அமைதி சாத்தியமி;ல்லை என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைனிற்கா…

  14. 19 MAY, 2023 | 11:05 AM ஏழு வருடங்களாக பிடித்துவைத்திருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் அல்ஹைதா விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆபிரிக்காவிற்கான அல்ஹைதா தான் ஏழு வருடங்களாக பிடித்துவைத்திருந்த மருத்துவர் கெனெத்எலியட்டை விடுதலை செய்துள்ளது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2016 இல் மாலிக்கும் புர்கினா பாசோவிற்கும் இடையில் கெனெத் எலியடடும் அவரது மனைவியும் அல்ஹைதாவிடம் பிடிபட்டனர்பிடிபட்டனர். அல்ஹைதா அவர்கள் பணயக்கைதிகளாக உள்ளதை உறுதி செய்திருந்தது. எனினும் அழுத்தங்கள் காரணமாக மூன்று வாரங்களின் பின்னர் எலியட்டின் மனைவியை அல்ஹைதா விடுதலை செய்தது. இதேவேளை எலியட் விடுதலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள …

  15. 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்காது. அதிக ஆளணி இழப்புக்களையோ பெருமளவு சுடுகலன் பாவிப்புக்களையோ செய்யும் நிலையில் உக்ரேன் இல்லை. இரசியாவின் நகர்வுகளைப் பார்க்கும் போது அது மேலும் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதிலும் பார்க்க தான் ஏற்கனவே கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றது. அத்துடன் கிறிமியாவில் உள்ள துறைமுகங்கள், கடற்கலன்கள், இரசியாவில் இருந்து கிறிமியாவிற்கு கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் இரசியா அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கைப்பற்றிய பகுதிகளை இழந்த இரசியா 2022 பெப்ரவரி தொடங்கிய போரின் பின்னர் 2022 செப்டம்பர…

  16. Published By: SETHU 18 MAY, 2023 | 01:26 PM மனித நேயத்துக்காக உக்ரேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என சியாரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் பியோ வலியுறுத்தியுள்ளார். இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆபிரிக்க நாடுகளின் புதிய மத்தியஸ்த முயற்சிகள் வெற்றியளிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ரஷ்யா மீது அனுதாபம் கொண்டவர்கள்கூட இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு ஆதரவாக இருப்பர் என நம்புகிறேன் சியாரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் பியோ கூறியுள்ளார். ஏற்கெனவே, கொவிட்19 பரவலினால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகள், உக்ரேன் யுத்தத்தினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருட்களின் விநியோகம் விலைவாசி உ…

  17. அணுசக்திநீர்மூழ்கி திட்டம் - அடுத்தவாரம் அறிவிக்கின்றது அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 09 MAR, 2023 | 02:15 PM இந்தோபசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும்ஸ்திரதன்மையையும் பேணுவதற்காகவே அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அடுத்தவாரம் தான் அறிவிக்கவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிகள் தொடர்பில் தென்கிழக்காசிய மற்றும் பசுபிக் நாடுகளிற்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா இறங்கியுள்ளது. பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே அணுசக்திநீர்மூழ்கி திட்டத்தை முன்னெடுப்பதாக அவுஸ்திரேலிய இந்த நாடுகளிற்கு தெரிவிக்கவுள்ள…

  18. பட மூலாதாரம்,PUNIT PARANJPE/AFP VIA GETTY IMAGES 18 மே 2023, 08:29 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி, அதன் சுத்தீகரிக்கப்பட்ட பொருட்களை சந்தையில் விற்பனை செய்வதால், ஐரோப்பிய யூனியன் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் கூறியுள்ளார். இதில் டீசலும் அடங்கும். ஃபைனான்ஷியல் டைம்ஸுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரஷ்யா - யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, கடந்த ஓராண்டில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெயை வாங்கியுள்ளது. மலிவான கச்சா எண்ணெய் கிடைப்ப…

  19. நியூஸிலாந்தில் விடுதியொன்று தீப்பற்றியதால் 10 பேர் பலி 16 May, 2023 | 09:39 AM நியூஸிலாந்தில் விடுதியொன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெலிங்டன் நகரிலுள்ள இவ்விடுதி இன்று அதிகாலை தீப்பற்றியது. லோபர்ஸ் லொட்ஜ் ஹொஸ்டல் எனும் இவ்விடுதியே தீப்பற்றியது. 52 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என அவசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்விடுதியிலிருந்த பலர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 94 அறைகள் கொண்ட இவ்விடுதியில் 92 பேர் தங்கியிருந்தன…

  20. Published By: SETHU 17 MAY, 2023 | 01:29 PM பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியின் 3 வருட சிறைத் தண்டனையை பாரிஸ் மேன்முறையீட்டு நீதின்றம் இன்று உறுதிப்படுத்தியது. 2007 முதல் 2012 ஆம் ஆண்டுவரை பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கலஸ் சார்கோஸி. ஊழல் வழக்கு ஒன்றில் நிக்கலஸ் சார்கோஸிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து 2001 மார்ச் மாதம் நீதிமன்றமொன்று தீரப்பளித்தது. எனினும், அவற்றில் 2 வருட சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டதுடன் எஞ்சிய ஒரு வருட காலத்தை சிறையில் கழிக்காமல் அவர், இலத்திரனியல் கண்காணிப்புப் பட்டியை அணிந்து கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நீதித்துறை வி…

  21. Published By: SETHU 17 MAY, 2023 | 11:01 AM அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவுஸ்திரேலியா, பப்புவா நியூகினியா நாடுகளுக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் உச்சி மாநாட்டை அவுஸ்திரேலியா இரத்துச் செய்துள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன், இன்று புதன்கிழமை ஜப்பானுக்கு பயணம் செய்யவுள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 முதல் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் ஜோ பைடன் பங்குபற்றவுள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜி7 உச்சிமாநாட்டைத் தொடர்ந்து மே 24 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 3 வேது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் ஜோ பைடன் பங்கேற்பார் என வெள்ளை மாளிக…

  22. Published By: RAJEEBAN 17 MAY, 2023 | 11:01 AM மெல்பேர்னின் மேற்குபகுதியில் இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில் சிக்கிய மாணவர்களின் அவயங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பேருந்தின் மீது பின்னால் வந்த டிரக்மோதியது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எக்ஸ்போர்ட் ஆரம்ப பாடசாலையிலிருந்து 45 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.சந்தியில் வலதுபுறம் திரும்பும்போது பின்னால் வந்த டிரக் மோதியதில் பேருந்து கவிழந்ததில் மாணவர்கள் பலர் கடும் காயங்களிற்குள்ளானார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டிரக்சாரதிக்கு எதிராக நான்க…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,நவீன் சிங் கட்கா பதவி,சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் விஞ்ஞானிகள் என்றால் அறிவியல் ஆய்வுக் கூடங்களில் அமர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டிருப்பார்கள், தங்களது ஆய்வுகளை அறிவியல் இதழ்களில் எழுதிக் கொண்டிருப்பார்கள் என்ற புரிதல் தான் உலக அளவில் வெகுஜென மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. தங்களை பற்றிய இந்த வரையறைக்கு மாறாக, தற்போது உலகெங்கிலும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர் அவர்கள். சாலை மறியல், அரசு அலுவலகங்களுக்கு முன் மனிதச் சங்கிலி என விஞ்ஞானிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பருவநிலை மா…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பெளலா ரோசாஸ் பதவி,பிபிசி நியூஸ் முண்டோ Twitter,@melibea20 3 மணி நேரங்களுக்கு முன்னர் யூரோவிஷன் இசை நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் அரசு தனது பிரதிநிதியாக ஒரு திருநங்கையை அனுப்புமளவுக்கு முற்போக்காக இருந்தாலும், மறுபுறம் 'சப்பத்' தினத்தன்று பொதுப் போக்குவரத்தைக் கூட அனுமதிக்காத அளவுக்கு 'மதம் சார்ந்த நாடாக' உள்ளது. ஒரே இடத்தில் இரண்டு இணையான உலகங்கள் இருப்பதை மத்திய கிழக்கு நாடுகளில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கும் எட்கர் கெரெட்டை விட பலர் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். 1998ஆம் ஆண்டு யூரோவிஷன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற டானா இன்டர்நேஷ…

  25. உலகிலேயே முதல்முறையாக பிரிட்டனின் முதல் தானியங்கி பேருந்து சேவை ஸ்கொட்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது . இந்த பேருந்து ஸ்கொட்லாந்தின் ஃபோர்த் ரோட் பாலத்தின் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் சோதனை முயற்சியாக இன்வெர்கீதிங், ஃபைஃப் மற்றும் எடின்பர்க் பூங்காவிற்கு அருகிலுள்ள பெர்ரி டால் வரை பேருந்து சேவை இயக்கப்படுகிறது. ஸ்கொட்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் கெவின் ஸ்டீவர்ட் இந்த பேருந்தில் முதல் பயணியாக பயணம் செய்தார். மேலும் 2025ஆம் ஆண்டு வரை சோதனை அடிப்படையில் ஓட்டுனர் இல்லாத ஐந்து தானியங்கி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் வாகனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பாதுகாப்பு ஓட்டுநர் மற்றும் ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.