உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26615 topics in this forum
-
ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய்: உயிருக்குப் போராடுகிறார்! நடிகை ஸ்ரீவித்யா புற்று நோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஸ்ரீவித்யா. சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீவித்யா, மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். ஸ்ரீவித்யா கடந்த 2 ஆண்டுகளாகவே வெளியில் எங்கும் காண முடியவில்லை. படங்களிலும் அவர் நடிக்கவில்லை. மலையாள டிவி தொடர் ஒன்றில் நடித்து வந்த அவர் அதிலிருந்தும் விலகி விட்டார். அத்தொடரும் நி…
-
- 1 reply
- 916 views
-
-
ஐதராபாத்:ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீ அணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு சொந்தமான சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இங்கிருந்துதான் விண்வெளிக்கு ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்களும், விண்வெளி ஆய்வு கலங்களும் அனுப்பப்பட்டு வருகிறது. கடைசியாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கல்யான் விண்கலம் அனுப்பப்பட்டது. அது தற்போது பூமியை சுமார் 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சு…
-
- 0 replies
- 743 views
-
-
ஸ்ரொக்கோம் ( சுவீடன்) மத்திய பகுதியில் குண்டு வெடிப்பு குண்டு வைத்தவர் இறப்பு. இருவர் காயம். அப்கானிஸ்தானில் சுவீடனின் பங்களிப்பு காரணமாக இருக்கலாம். http://www.youtube.com/watch?v=WuMFvCNt21s&feature=player_embedded
-
- 1 reply
- 731 views
-
-
ஸ்லம்டாக் மில்லியனேர்படத்தில் நடித்த சிறுமி ரூபினாவை ரூ.1.8 கோடிக்கு விற்க அவரது தந்தை முயற்சி வீரகேசரி இணையம் 4/20/2009 11:06:15 AM - இந்தியாவின் வறுமையைப் பற்றிப் பேசி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறுவர் சிறுமியர் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியை அவரது தந்தையே ரூ.1.8 கோடிக்கு விற்க முயல்வதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் ரூபினா மற்றும் அவர் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியதும், பதறியடித்துக் கொண்டு மறுப்பு தெரிவித்துள்ளார் ரூபினாவின் தந்தை. ஸ்லம்டாக் மில்லியனேரில் நடித்ததற்காக ரூபினா அலிக்கு ரூ.1.5 லட்சம் தரப்பட்டது. ஆஸ்கர் அறி…
-
- 2 replies
- 1.6k views
-
-
தேசப்பற்று என்பது ஆபத்தான ஒரு கருவியாகும். அதைப் பற்றுவோர், தத்தம் நாடுகளில் அழிவுக்கே வித்திட்டுள்ளனர். தேசப்பற்றைக் கையாளல், கத்தி மேல் நடப்பதைப் போன்றது. கொலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடைய, முற்போக்கான திசைகாட்டிய தேசப்பற்றும் தேசநலனும், அடக்குமுறையின் ஆயுதங்களாகவும் சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தும் கோட்பாடுகளாகவும் இன்று மாறியுள்ளன. இம்மாதத் தொடக்கத்தில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லொவாக்கியாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்லொவாக்கிய தேசியவெறியை, அதன் நவீன நாஸிச வடிவில் பரப்புகின்ற 'எங்கள் ஸ்லொவாக்கியா' கட்சியானது, 8 சதவீத வாக்குகளைப் பெற்று 10 சதவீத நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றமை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, முதன்முறையாக வாக…
-
- 0 replies
- 426 views
-
-
ஸ்லோவேனியாவில் முதல் பெண் ஜனாதிபதி தெரிவானார் By DIGITAL DESK 3 14 NOV, 2022 | 09:53 AM ஸ்லோவேனியாவின் புதிய ஜனாதிபதியாக நடாசா பீர்க் முசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் இவராவார். நேற்று நடைபெற்ற, இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில் நடாசா பிர்க் முசார் (Natasa Pirc Musar) 54 சதவீத வாக்குகளைப் பெற்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சர அங்ஸே லோகரை வென்றார். ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜனநாயகப் பெறுமானங்களிலும் நம்பிக்கை கொண்ட ஜனாதிபதி ஒருவரை ஸ்லோவேனியா தெரிவுசெய்துள்ளது என, சட்டத்தரணியான நடாசா பிர்க் முசார் கூறியுள்ளார். https://w…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி குஜராத்தி சேவை பதவி, புது டெல்லி 2 செப்டெம்பர் 2024 பல நூற்றாண்டுகளாக, ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இந்து மதம், ஜைன மதம், மற்றும் பௌத்தத்தில் புனிதமான ஒரு குறியீடாக இருந்து வருகிறது. இது அதிர்ஷ்டம், மங்களம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. கிரகப் பிரவேசம், திருவிழாக்கள், மாங்கல்யம், சமய நிகழ்வுகள் ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் அமெரிக்காவில் இது ஒரு ஆத்திரமூட்டும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. 1940-கள் வரை, மேற்கத்திய நாடுகளிலும் இந்தக் குறியீடு பரவலாகவும் பிரபலமாகவும்…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
ஸ்வாசிலாந்தில் அழகிப் போட்டிக்கு செல்லும் வழியில், பயங்கர விபத்து: 38 இளம்பெண்கள் பலி.பபானே: ஸ்வாசிலாந்தில் டிரக் ஒன்று கார் மீது மோதிய விபத்தில் அழகிப் போட்டிக்கு சென்று கொண்டிருந்த 38 இளம்பெண்கள் பரிதாபமாக பலியாகினர். ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்தின் மன்னர் மூன்றாம் ஸ்வாதியின் மனைவியை தேர்ந்தெடுக்கும் அழகிப் போட்டி வரும் திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னிப் பெண்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கிளம்பினர். அப்படி அழகிப் போட்டியில் கலந்து கொள்ள அழகிகளை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பபானே மற்றும் மான்சினி ஆகிய முக்கிய நகரங்கள் இடையே கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரக்கில் இருந்த 38 இளம…
-
- 2 replies
- 921 views
-
-
ஸ்விட்சர்லாந்தில் அணு உலைகளை மூடுவதற்கான வாக்கெடுப்பு ஸ்விடசர்லாந்தில், அணு உலையை படிப்படியாக மூடுவதற்கான கடுமையான கால அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பது குறித்து மக்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர். நாட்டின் ஐந்து அணு உலைகளை மூடும் திட்டத்தை ஸ்விடசர்லாந்து அரசு அறிவித்தது; ஆனால், அதை செயல்படுத்துவதற்கான தேதியை அறிவிக்கவில்லை. அவ்வாறு அணு உலைகளை உடனடியாக மூடுவது, மின் தட்டுபாட்டிற்கு வழிவகுக்கும் என வர்த்தக தலைவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் 45 வருடங்களுக்கு மேலான காலம் செயல்பட்டுள்ள எந்த ஒரு அணு உலையும் செயல்படக்கூடாது என எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதன்மூலம் குறைந்தது இரண்டு அணு உலைகளை உடனடியாக மூட வேண்டும் என்பதை உணர்த்தியு…
-
- 1 reply
- 402 views
-
-
ஸ்வீடன் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்ப்கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும் மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர். செவ்வாய் அன்று இரவு ஜாகொப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன. பிரதமர் பிரெட்ரிக் ரெயின்பெல்ட் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தும்கூட, கலைப்பொருட்கள் விற்பனை மையம் ஒன்று எரிக்கப்பட்டது. 30 கார்களுக்கு மேல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இத்தகைய வன்முறைகள் உலகின் பணக்கார நகரங்களுள் ஒன…
-
- 6 replies
- 955 views
-
-
Terror alert in Malmo as explosion rocks city after gun attack leaves 'multiple casualties' in southern neighbourhood The shooting occurred just before 7pm local time this evening and police have an ongoing operation in the area Getty Terror fears have been raised in Malmo after an explosion has rocked the outskirts of the city. The blast was hear in the just before 9pm local time at Heleneholm. This came two hours after a gun attack left 'multiple injuries' just one kilometer away in the south …
-
- 0 replies
- 689 views
-
-
ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு: கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள், தலைநகரில் தொடரும் போராட்டம் பட மூலாதாரம்,FREDRIK SANDBERG/TT/EPA-EFE/REX/SHUTTERSTOCK 23 ஜனவரி 2023, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தின்போது இஸ்லாமிய மதத்தில் புனிதமாகக் கருதப்படும் குர்ஆன் பிரதி எரிக்கப்பட்ட சம்பவத்தை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இது “கேவலமான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று துருக்கி தெரிவித்துள்ளது. ராஜ்ஜீய மட்டத்தில் துருக்கிக்கும் ஸ…
-
- 25 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஸ்வீடனில் நடந்த சர்வதேச சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யாவுக்கு பதக்கம்! ஸ்வீடன் நாட்டில் நடந்த சர்வதேச சைக்கிள் ஓட்டும் போட்டியில் நடிகர் ஆர்யா பதக்கம் வென்றார். நடிகர் ஆர்யா கால்பந்து, சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்வர். ஸ்வீடன் நாட்டில் உள்ள மோட்டாலா நகரில் நடைபெறும் 'வாடேர்ன் ருன்டன்' சைக்கிள் பந்தயம் வெகு பிரபலமானது. 50வது ஆண்டாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்க பிசியான நடிப்புக்கிடையே கடந்த 8 மாதங்களாக நடிகர் ஆர்யா பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் ஜுன் 12ஆம் தேதி 300 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அந்த சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட ஆர்யா 15 மணி நேரத்தில் பந்தய தொலைவை கடந்து பரிசு வென்றார். அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்…
-
- 4 replies
- 779 views
-
-
ஸ்வீடன் இசை நிகழ்ச்சியில் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் சில காலம் முன்பாக நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில், பெரும்பாலும் குடியேறி இளைஞர்களால் பெண்கள் மீது பரவலான பாலியல் தாக்குதல் நடந்ததாகத் தெரியவருகிறது. அந்நேரம் வந்த புகார்கள் பற்றி வெளியில் சொல்லத் தவறியதற்காக ஸ்வீடன் பொலிசாருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. http://www.bbc.com/tamil/global/2016/01/160113_sweden
-
- 0 replies
- 507 views
-
-
ஸ்வீடனின் 2-வது பெரிய நகரமான கோடீபெர்கில் மர்ம நபர்கள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமடைந்தனர். இருவர் பலியாகினர். ஸ்வீடனின் தென் - கிழக்கில் உள்ள கோடீபெர்க் நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் புதன்கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் நடத்திய சரமாரி தாக்குதலில் பலர் சிக்கினர். இதில் இருவர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்தச் சம்பவத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணி தெரியவரவில்லை. இந்தச் சம்பவம் நடந்த பகுதியில் ஏற்கெனவே கும்பல்களால் தாக்குதல் ஏற்பட்ட…
-
- 1 reply
- 337 views
-
-
ஸ்வீடன் கல்வி மையத்தில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை பலி ஸ்வீடன் நாட்டின் ஓரேப்ரோ நகரில் உள்ள ஒரு வயது வந்தோர் கல்வி மையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. ஸ்டாக்ஹோம் நகருக்கு மேற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்தில் பத்து பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. TV4 Nyheterna மற்றும் TT உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், சம்பவத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். காயமடைந்தவர்களின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், அறிக்கைகள் ஒரு …
-
- 2 replies
- 199 views
- 1 follower
-
-
ஃபிலிப்பைன்ஸ் நாட்டை நெருங்கிவரும் ஹகுபிட் புயலை எதிர்கொள்ள அந்நாட்டு மக்கள் தயாராகிவருகின்றனர். ஞாயிற்றுக் கிழமையன்று இந்தப் புயல் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் கடலில் தற்போது நிலை கொண்டிருக்கும் ஹகுபிட், கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று ஃபிலிப்பைன்ஸை நெருங்கிவருகிறது. கடந்த ஆண்டுதான் இந்தப் பிரதேசம் ஹையான் புயலால் சூறையாடப்பட்டது. இது நான்காம் நிலை புயலாக கடந்த சனிக்கிழமை வகைப்படுத்தப்பட்டது. தற்போதும் தற்காலிக வீடுகளில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான மக்கள், உடனடியாக முகாம்களுக்குச் செல்லும்படி கூறப்பட்டுள்ளனர். ஃபிலிப்பைன்ஸில் யோலண்டா என்று அழைக்கப்பட்ட ஹையான் புயல்தான் நிலத்தைத் தாக்கிய புயல்களிலேயே மிகச் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2013ஆம் ஆண…
-
- 0 replies
- 484 views
-
-
[size=4]பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதி ஹக்கானியின் அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. [/size] [size=4]இதன் அறிவிப்பு அந்நாட்டு பார்லிமென்டில தாக்கல் செய்யப்ட்டது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் ஒரு பிரிவானபயங்கரவாத அமைப்பு ,அமெரிக்காவின் நேட்டோ படையினருக்கு பெரும் சவலாக இருந்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஜலாலுதீன் ஹக்கானி உள்ளார்.இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் இந்திய -அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட செயல்களில்ஈடுபட்டு வந்தது.[/size] [size=4]இந்த அமைப்பினை அமெரிக்காவின் ஒபாமா அரசு,பயங்கரவாத அமைப்பாககடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டு அதிபர் ஒபாமாவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது…
-
- 3 replies
- 727 views
-
-
ஹங்கேரி தனது தென் எல்லை பகுதியை முழுமையாக சீல் வைக்க முயற்சி குடியேறிகள் , வரமுடியாதபடி, ஹங்கேரி தனது தென் எல்லைப் பகுதியை முழுமையாக சீல் வைக்க முயல்வதை ஐ.நா.வின் அகதிகள் முகமை விமர்சித்துள்ளது. ஆவணப்படம் ஹங்கேரி அரசு 10 ஆயிரம் காவல்துறை அதிகாரிகளையும், படைவீரர்களையும் செர்பிய எல்லை அருகில் நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஐ.நா.மனிதஉரிமைகள் ஆணையம், சட்டவிரோதமாக ஹங்கேரிக்குள் நுழைபவர்கள், வலுக்கட்டாயமாக செர்பியாவுக்குத் திருப்பியனுப்பும் நடைமுறை கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது. செர்பியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் நிலவும் மோசமான நிலையை ஐ.நா விமர்சித்துள்ளது. பால்கன் வழியாக பயணம் செய்யும் குடியேற…
-
- 0 replies
- 312 views
-
-
ஹங்கேரி- செர்பியா ஆகிய நாடுகளில்... நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற, தலைவர்களுக்கு புட்டின் வாழ்த்து! ரஷ்யாவின் நட்பு நாடுகளான ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹங்கேரியின் தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன், நாட்டின் பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்று நான்காவது முறையாக பிரதமராகியுள்ளார். இந்தநிலையில் விக்டர் ஓர்பனுக்கு புடின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சர்வதேச அரசியலில் கடினமான சூழ்நிலை இருந்தபோதிலும், இருதரப்பு நட்புறவை மேலும் மேம்படுத்துவது இரு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்கும் என கூறியுள்ளார். இதேபோல் செர்பிய…
-
- 1 reply
- 270 views
-
-
ஹங்கேரிய பெண் புகைப்பட செய்தியாளருக்கு மூன்று ஆண்டு நன்னடத்தை கால தண்டனை ஹங்கேரிய பெண் புகைப்பட செய்தியாளர் பெட்ரா லாஸ்லோவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு நன்னடத்தை கால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஹங்கேரி – செர்பியா எல்லையில் போலீஸ் பாதுகாப்பு வட்டத்தை மீறிய புகலிடக் கோரிக்கையாளர்களை எட்டி உதைப்பதும், தடுக்கி விழவைப்பதும், பதிவானதைத் தொடர்ந்து, ஒழுங்கற்ற நடத்தை எனும் குற்றச்சாட்டின் பேரில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாக பெட்ரா லாஸ்லோகூறியுள்ளார். http://globaltamilnews.net/archives/13668
-
- 0 replies
- 312 views
-
-
ஹங்கேரிக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் கூறியிருப்பதாவது சுதந்திரம் தாமதப்படுத்தப்படலாமே தவிர மறுக்கப்பட முடியாது எனக் கூறியிருப்பதைப் பற்றிய உங்களின் எண்ணம் என்ன உறவுகளே................................
-
- 0 replies
- 876 views
-
-
‘ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்’ என்றெல்லாம் சொல்லி சொல்லித்தான் நம்மை வளர்த்தார்கள். அதாவது விடுதலை பெற்ற நமது பாரத திருநாட்டில் இன்று (அதாவது அன்று) ஜனநாயகம் தவழ்கிறது. எனவே, இங்கு யாரும் அடிமையும் இல்லை, யாரும் ஆண்டையுமில்லை என்றார்கள். அப்படிப்பட்ட பாரத திருநாட்டை நின் தாய் போல் நினைத்து காத்திடு பாப்பா என்று பக்தியுடன் பாடிக்காட்டி வளர்த்தார்கள். இந்த நாட்டை புரிந்துகொள், விடுதலை பெற இந்த நாட்டின் தலைவர்கள் செய்த தியாகங்களை படி, மகாத்மா காந்தியைப் பற்றி அறிந்துகொள், “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்று முழங்கினாரே பால கங்காதர திலகர் - அவரை தெரிந்துகொள். வெள்ளையன் நாட்டில் சென்று படித்தாலும், அவன் அரசியலிற்கும் பண்பாட்டிற்கும், பெண்பாட்டிற்கும் அடிமையாகமல், தனது நா…
-
- 3 replies
- 1.7k views
-
-
Print this ஹசன் ருஹானி ஈரானின் புதிய ஜனாதிபதியானார் ஈரான் ஜனாதிபதி தேர்தல் நிறைவடை நிலையில், ஈரானின் மறுசீரமைப்பு கட்சியின் வேட்பாளர் ஹசன் ருஹானி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமையன்று நடந்த தேர்தலில் ஹசன் ருஹானி ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பதிவான வாக்குகளில் 51 சதவீதத்துக்கும் சற்று கூடுதலான வாக்குகளை ருஹானி பெறுவதாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது இம்முறை அதிபர் தேர்தலில் அதிகமான அளவில் மக்கள் திரண்டு வாக்களித்தனர் என்றும் ஓட்டுப்போட பதிவுசெய்திருந்த மக்களில் 71 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது. இரண்டாவது இடத்தில் வந்த தெஹ்ரான் நகர மேயர்…
-
- 0 replies
- 654 views
-
-
[size=5]மத்திய அரசுக்கு ஹசாரே 4 நாள் கெடு[/size] [size=4]வலிமையான லோக்பால் மசோதா மற்றும் பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குளை விசாரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரே டில்லியில் உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கவுள்ளார். [/size] [size=4]இந்நிலையில், டில்லியில் அவர் கூறுகையில், [/size] [size=4]லோக்பால் மசோதாவிற்காக தன்னை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். தங்கள் குழுவினரைப் பிரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டிய ஹசாரே, தங்கள் கோரிக்கைகள் 4 நாட்களுக்குள் நிறைவேற்றப்படாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறினார்.[/size] http://tamil.yahoo.com/ம-்-ய-அரச-க்க-13130…
-
- 3 replies
- 704 views
-