உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26590 topics in this forum
-
சரத் எம்பி பதவியை பறிக்க திமுக கோரிக்கை மே 25, 2006 டெல்லி: திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து விட்ட நடிகர் சரத்குமாரின் எம்.பி. பதவியை பறிக்கக் கோரி ராஜ்யசபா தலைவர் பைரான் சிங் ஷெகாவத்துக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. திமுகவில் இருந்து வந்த சரத்குமார் அக்கட்சியின் சார்பில் கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஆனால், தனது எம்பி பதவியை முறைப்படி ராஜினாமா செய்யவில்லை. தனது பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பிய சரத்குமார், அதைச் செய்யவில்லை. பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமானால் ராஜ்யசபா தலைவரி…
-
- 22 replies
- 3k views
-
-
Karunanidhi receives Rajapakse's special envoy Thondaman By: S Venkat Narayan Source: The Island - May 27, 2006 Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi received Sri Lankan President Mahinda Rajapakse's Special Envoy Arumugam Thondaman in Chennai on Thursday. The Ceylon Workers Congress (CWC) chief called on the veteran Indian Tamil leader and personally conveyed to him President Rajapakse's felicitations on becoming the southern Indian state's chief minister for the fifth time early this month. Earlier, on the day the 83-year-old Karunanidhi was sworn in, Sri Lanka's Deputy High Commissioner in Chennai Sumith Nakandala had delivered to …
-
- 0 replies
- 787 views
-
-
இப்பதான் விளங்கினதாக்கும்? இல கணேசனுக்கும் கோபம் வருகுதுபோல... http://thatstamil.oneindia.in/news/2006/05...5/26/lanka.html
-
- 8 replies
- 1.7k views
-
-
இன்று இந்தோனேசியாவில் யாவா எனும் இடத்தில் புவி நடுக்கத்தால் 1300 க்கும் மேற்பட்டோர் பலி http://news.bbc.co.uk/1/hi/world/asia-paci...fic/5022558.stm
-
- 7 replies
- 2k views
-
-
தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலை தடுக்க இந்திய அரசு தலையிட வேண்டும்: வைகோ [சனிக்கிழமை, 27 மே 2006, 08:45 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலை தடுக்க இந்திய அரசு தலையிட வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியர்கள் அனைவருக்கும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய இலங்கை அகதிகளைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். "இலங்கைத் தீவிலிருந்து தமிழ் அகதிகள் கூட்டம், கூட்டமாய் தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி (தங்கள் உயிரைப் பணயம் வைத்…
-
- 1 reply
- 867 views
-
-
மலேசியாவில் 100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது பக்தர்கள் கதறல் கோலாலம்பூர், ஏப்.22- மலேசியாவில் உள்ள 100 ஆண்டு காலப் பழமையான காளி கோவிலை அதிகாரிகள் திடீர் என்று இடித்தனர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர். கோவிலை இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினர். சாமி கும்பிட்ட போது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளது மலைமேல் ஸ்ரீசெல்வகாளியம்மன் கோவில். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இந்தக் கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி கும்பிட்ட போது அதை இடிப்பதற்கு அதிகாரிகள் புல்டோசர் இயந்திரங்களுடன் வந்தனர். இதைப் பார்த்த பக்தர்கள் கோவிலை இடிக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவி…
-
- 27 replies
- 4.6k views
-
-
கலாமின் ஞான குரு தொகுப்பு: தமிழ் ""1979ம் ஆண்டு எஸ்.எல்.வி. ராக்கெட் பரிசோதனைக்காக அத்தனை பேரும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ப்ராஜெக்டின் இயக்குநர். பிரதமரில் இருந்து ராணுவ அமைச்சர் வரை நாட்டின் எல்லோருடைய கவனமும் அந்த ராக்கெட் மீதே இருந்தது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஒன்று, இரண்டு என்று சில கட்டங்களை நாங்கள் வகுத்துக் கொடுத்தபடி ஒழுங்காகச் சென்ற ராக்கெட் அதற்கு மேல் தடுமாற ஆரம்பித்து கடலில் விழுந்து படுதோல்வி அடைந்தது. அப்போது எங்கள் உயரதிகாரியான போராசிரியர் சத்தீஷ் தவான் உடனடியாக பிரஸ்மீட் நடக்கும் இடத்துக்கு வருமாறு எனக்கு அவசரச் செய்தி அனுப்பினார். "போச்சு. எல்லோர் நடுவிலும் நம் மானம் கப்பல் ஏறப்போகிறது' என்று நினைத்துக…
-
- 0 replies
- 807 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் போராட்டம் [சனிக்கிழமை, 20 மே 2006, 05:24 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்க்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தினது மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தென்னாப்பிரிக்கத் தமிழர் கூட்டமைப்பு, அமைதிக்கும் நீதிக்குமான திராவிடர் அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அல்லைப்பிட்டியில் 4 மாத குழந்தை உள்ளிட்ட 13 பேர் சிறிலங்கா கடற்படையினரால் படுக…
-
- 7 replies
- 1.8k views
-
-
'செல்வி'க்கு சன் நீட்டிப்பு நிம்மதியில் ராதிகா 'மேற்படி' விஷயத்துக்காக சரத்குமாருடன் அதிமுகவுக்குத் தாவிய ராதிகாவின் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்வி மெகா சீரியலுக்கு மேலும் 3 மாத கால நீட்டிப்பை சன் டிவி நிர்வாகம் வழங்கியுள்ளதாம். இதனால் ராதிகா நிம்மதி அடைந்துள்ளார். சில கட்டாயங்களுக்காக அதிமுகவில் இணைந்தாலும் திமுகவுக்கு எதிராகவோ அல்லது அதிமுகவுக்காகவோ பிரச்சாரத்தில் ஈடுபட மறுத்துவிட்டார் ராதிகா. அவரை பிரச்சாரத்துக்கு இழுக்க அதிமுக தரப்பு தந்த நெருக்கடிகள் பலனளிக்கவில்லை. பிரச்சாரத்துக்கு நோ என்று சாலிடாக சொல்லிவிட்டார் ராதிகா. சரத்குமாரின் கட்டாயம் பிளஸ் விவாகரத்து மிரட்டலால் அவருடன் ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுக உறுப்பினர் அட்டையை (க…
-
- 3 replies
- 1.5k views
-
-
2 கைகளையும் இழந்த மாணவி மாளவிகா 1137 மார்க் எடுத்து சாதனை ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புகிறார் சென்னை, மே 23- குண்டடிபட்டு 2 கைகளையும் இழந்த ஒரு மாணவி பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1137 மார்க் எடுத்து சாதனை புரிந்துள்ளார். `உடலில் ஏற்பட்ட ஊனங்கள் ஊனமல்ல' என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் மாணவி மாளவிகா. குண்டு வெடித்தது கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாளவிகா. இவருடைய தந்தை கிருஷ்ணன் ராஜஸ்தானில் குடிநீர் வாரியத்தில் என்ஜினீயராக பணிபுரிகிறார். இதனால் மாளவிகா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை மற்றும் தாய் ஹேமமாலினியுடன் ராஜஸ்தானில் வசித்து வந்தார். அப்போது ராணுவத்தினர் பயிற்சியின் போது பயன்படுத்திய பெரிய வெடிகுண்டு ஒன்று தவறி மாளவிகாவின் வீட்டருகே விழுந…
-
- 8 replies
- 1.9k views
-
-
முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியைச் சோந்த முக்கிய உறுப்பினர் சுடப்பட்டதாகக் காவற்றுறையினர் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரமோத் மகாஜனே குடும்பத்தகராறு காரணமாக தனது தம்பியினால் சுடப்பட்டார். 56 வயதான பிரமோத் மகாஜனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியத் தொலைக்காட்சியின் தகவலின்படி, சுட்டவரான அவரது தம்பியார் பிரவீன் காவற்றுறையினரிடம் சரணடைந்துள்ளார். பிரவீனின் வழக்கறிஞர் கருத்துத் தெரிவிக்கையில், பிரவீன் மனநோயாளியெனவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவத்தார். தகவல் மூலம்
-
- 4 replies
- 1.5k views
-
-
நன்றி>http://oosi.blogspot.com/2006/05/blog-post_18.html
-
- 11 replies
- 1.9k views
-
-
1,003 மதிப்பெண் அள்ளிய ஹோட்டல் ஊழியர் மே 23, 2006 கோவை ஹோட்டலில் வேலை பார்க்கும் பிளஸ்டூ படித்த மாணவர் 1,003 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மேல்படிப்புக்காக நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்துள்ளார் இந்த லட்சிய மாணவர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது தந்தை கந்தசாமி. தாயார் சரோஜா. கந்தசாமி நெல்லையில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த குமார் நன்கு படிக்கக் கூடியவர். அம்பசாமுத்திரத்தில் உள்ள தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்த குமார் தேர்வில் வென்று 1,003 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், குடும்ப கஷ்ட நிலையை உணர்ந்த குமார்…
-
- 0 replies
- 973 views
-
-
இந்திய அரசியல் வாதிகள் மட்டும் என்டு தான் நினச்சன்!!! mms://real.bluewin.ch/reuters/220506ohrfeige_384k.wmv
-
- 0 replies
- 935 views
-
-
ஈழத் தமிழர்கள் மூன்று பேர் தமிழகத்தில் நேற்றுக் கைது! போலி கடன் அட்டையப் பயன்படுத்தி தமிழ்நாட்டு வங்கிகளில் லட்சக்கணக்கான பணத் தைச் சூறையாடிய லண்டனை வதிவிடமாகக்கொண்ட மூன்று இலங்கைத் தமிழ் இளைஞர் களை தமிழக பொலிஸார் நேற்றுக்கைது செய்துள்ளனர். ராஜசீலன், ரமேஷ், ராஜன் என்ற இந்த மூன்று இளைஞர்களிடமிருந்தும் இலங்கைப் பெறுமதியின்படி 13 லட்சம் ரூபாவும், 156 போலி கடன் அட்டைகளும், ஆறு கைத்தொலை பேசிகளும், காரொன்றும் மீட்கப்பட்டன எனத் தமிழக மத்திய புலனாய்வுப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பாலு தெரிவித்தார். www.uthayan.com http://www.dinamalar.com/
-
- 2 replies
- 1.2k views
-
-
மீண்டும் போரை நோக்கி நகரும் இலங்கை நெருக்கடியில் புதிய அணுகுமுறையை கடைப்பிடிப்பாரா கலைஞர்? இலங்கையில் முற்று முழுதான போர் மீண்டும் மூளுவதைத் தடுப்பதென்பது சாத்தியமில்லாமல் போகக் கூடுமென்று அஞ்ச வேண்டிய அளவுக்கு நிகழ்வுப் போக்குகள் துரதிர்ஷ்டவசமானவையாக அமைந்திருக்கும் இன்றைய நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் கடைப்பிடிக்கக் கூடிய அணுகுமுறையில் மாற்றமெதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பை தமிழர்கள் மத்தியில் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அரசியல் வட்டாரங்களும் அவதானிகளும் கருணாநிதியின் அரசாங்கத்திடமிருந்து புதிய அணுகுமுறையை பெரிதா…
-
- 0 replies
- 891 views
-
-
பேரவைக்கு வருவது சரியாக இருக்காது: ஜெ. தமிழக சட்டப் பேரவையில் 1989-ல் நடந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே முதல்வர், அதே அமைச்சர்கள் வந்துள்ளனர். எனவே பேரவைக்கு நான் வருவது சரியாக இருக்காது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: சட்டப் பேரவைக்கு நான் வரவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள். ஆனால் 1989-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நான் தாக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது யார் அவமானப்படுத்தினார்களோ தாக்கினார்களோ அவர்களெல்லாம் தற்போது வந்திருக்கிறார்கள். அடிப்படை நாகரிகம், பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிக் கும்பல். அதனால் பேரவைக…
-
- 1 reply
- 901 views
-
-
மன உளைச்சலோடு தான் பதவி ஏற்கிறேன் : கருணாநிதி வருத்தம்: ""நான் மகிழ்ச்சியோடு பதவியை ஏற்கவில்லை. ஒருவித மன உளைச்சலோடு தான் பதவியேற்கிறேன்,'' என்று கருணாநிதி கூறினார். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கருணாநிதி தலைமையில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவர் பொறுப்புக்கு கருணாநிதியை பொதுச் செயலர் அன்பழகன் முன்மொழிந்தார். பொருளாளர் ஆற்காடு வீராசாமி வழிமொழிந்தார். பதவியை ஏற்றுக்கொண்டு கருணாநிதி பேசியதாவது: பொதுச் செயலர் முன்மொழிந்த பொறுப்பை நான் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் ஏற்றுக் கொள்கிறேன். தமிழகத்தை வளர்ப்பதற்கும், சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், செம்மைப்படுத்துவதற்கும் இந்த பதவியை ஒரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
13 ஆண்டுகளுக்குப் பின் பேரவையில் முதல் கணக்கை தொடங்கிய ம.தி.மு.க. சென்னை, மே 11: கட்சி தொடங்கி 13 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சட்டப் பேரவையில் நுழைந்திருக்கிறது வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி தி.மு.க. 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அக்கட்சி முதல் முறையாக 1996-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது சட்டப் பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட்டு தோல்வியடைந்தது. பின்னர் 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அத் தேர்தலிலும் ஒரு வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க. வெற்றி பெற்று, 6 இடங்களைப் பிடித்துள்ளது. அக்கட்சி உருவாகி 13 ஆண்டுகள் கழி…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஜெயா டி.வி யின் கடைசி கட்ட அதிரடி பிரச்சாரம் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க வின் கடைசி கட்ட அதிரடிப் பிரச்சாரம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கிய குற்றவாளியாக மரண தண்டனை வழங்கப்பட்டு பின்னர் கருணை மனுவால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நளினியின் சகோதரி கல்யாணியின் கணவர் ராஜா விக்ரம் இயக்கிய, எடிட்டரரகப் பணியாற்றிய, தயாரித்த "கலைஞரின் கண்ணம்மா" திரைப்படம். கலைஞருடன் இன்வர்களுக்கு என்ன தொடர்பு என்று திடீரென ஒரு தகவல்களை ஒளிபரபுகிறது. காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி பிளவுறுமா? இது எவ்விதத்தில் அ.தி.மு.க விற்குப் பலனளிக்கும்? http://pithatralgal.blogspot.com/2006/05/85.html http://therthal2006.blogspot…
-
- 9 replies
- 2.2k views
-
-
தமிழ்நாட்டில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காலை சிறப்பு ஒலிபரப்பைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்:- http://bbc.co.uk/tamil/tamildawn.ram
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி ஆட்சி: கருணாநிதி மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார் சென்னை, மே. 11- தமிழக சட்டசபைக்கு கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 4.63 கோடி வாக்காளர்களில் 3 கோடியே 27 லட்சம் பேர் வாக்களித்தனர். இது 70.22 சதவீத ஓட்டுப் பதிவாகும். ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாது காப்புடன் தொடங்கியது. 60 நகரங்களில் உள்ள 82 மையங்களில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 5 ஆயிரத்து 888 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். "சீல்'' வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள் சரி யாக 8 மணிக்கு அனைத்து கட்சி வேட்பாளர்கள், ஏஜெண் டுகள் முன்னிலையில் திறக் கப்பட்டன. பிறகு ஒவ் வொரு மேஜையிலும் ஒரே சமயத்தில் 14 எந்திரங்கள் வ…
-
- 5 replies
- 1.7k views
-
-
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மகாபோதி விகாரை மத்திய நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி சென்னை மகாபோதி சங்கத்தின் தலைவராகிய பானகல உபதிஸ்ஸ நாஹிமி அவர்களின் தலைமையிலும் வழிநடத்தலிலும் 25 தமிழ்ச் சிறுவர்களை பௌத்த துறவிகளாக்கும் புனிதச் சடங்குகள் மகாபோதி மத்திய நிலையத்தில் நடாத்தப்பட்டன. Full News: http://www.thinakkural.com/news/2006/5/6/s...ws_page1912.htm
-
- 11 replies
- 2.1k views
-
-
20 தடவை திருமணம் செய்த 104 வயது மூதாட்டியை காதலித்து கரம் பிடித்தார் 33 வயது வாலிபர் Image link: http://www.smh.com.au/articles/2006/05/03/...9.html?from=rss காதலுக்கு சாதியோ, மதமோ தடையல்ல; காதலுக்கு கண்ணில்லை என்பதெல்லாம் தெரிந்தது தான். ஆனால், காதலுக்கு 71 ஆண்டு வித்தியாசம் கூட ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 104 வயதான முதுபெரும் பாட்டியை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த 33 வயது வாலிபர். "அவரை நான் பணத்துக்காக திருமணம் செய்யவில்லை. ஏனென்றால், அவர் ஓர் ஏழை. அவரது ஆழமான சமய ஞானம் தான் அவரிடம் இருக்கும் ஒரே சொத்து. அவருக்கும் எனக்கும் இடையிலான அன்பு மிகவும் நேர்மையானது. நான் அவரைத் திருமணம் செய்தது அல்லாவின் விருப்பம்" எ…
-
- 0 replies
- 978 views
-
-
இன்று SBS தொலைக்காட்சியில் Dateline நிகழ்ச்சியில்(8:30 PM -Sydney)இலங்கை தொடர்பான விவரணம் ஓளிபரப்பாக உள்ளது. http://news.sbs.com.au/dateline/ The Sting in the Tigers' Tale A brutal civil war has been tearing the country of Sri Lanka apart for the last twenty years. 60,000 have died as the highly disciplined Tamil Tigers have fought the Sri Lankan Government to a standstill. The first chink of hope appeared a few years ago when the Tamil Tigers agreed to discuss autonomy rather than independence and a ceasefire agreement was signed. But that hope is now turning to despair because a major stumbling block to peace has emerged: a third armed force, known as …
-
- 12 replies
- 2.5k views
-