Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடே தமிழக அரசின் நிலைப்பாடாகும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி கூறியுள்ளார். இன்று இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி. இலங்கைப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமரிடமும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியிடமும் பேசினீர்களா என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கின்ற முடிவுதான் தமிழக அரசின் முடிவு என்று கூறினார். இலங்கையில் இருந்து அண…

    • 2 replies
    • 1.2k views
  2. கண்ணகி சிலை மீண்டும் மெரினாவில் இந்திய சென்னை மெரினா கடற்கரையில் காட்சி தந்த கற்புக்கரசி கண்ணகியின் சிலை முன்னாள் தமிழக முதல்வர் நடிகை ஜெயலலிதாவினால் அகற்றப்பட்டது தெரிந்ததே! இப்போது இச் சிலை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் கடந்த 3ம் திகதி மீண்டும் மெரினாக் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளது. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை மகிமைப்படுத்தும் நோக்கோடு 02.01.1968 ம் தேதியன்று பத்துத் தமிழறிஞர்களுக்குச் சிலை வைக்கப்பட்டது. சிலையுருவில் நிற்கும் சான்றோர்கள் பின்வருவோர். 1. திருவள்ளுவர் 2. ஔவையார் 3. கம்பர் 4. ஜி.யூ.போப் 5. கால்டுவெல் 6. பாரதியார் 7. பாரதிதாஸன் 8. வ.உ.சிதம்பரனார் 9. வீரமாமுனிவர் 10. கண்ணகி இவர்களுள் வீரமாமுனிவர், கால்டுவெல், …

  3. தகவல் மூலம் :- தமிழ்முரசு

  4. இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியா பாரிய பங்காற்ற முடியும்: மாலைதீவு நிதி அமைச்சர் இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியா பாரிய பங்காற்ற முடியும் என்று மாலைதீவு நிதி அமைச்சர் அகமெட் சகாகீத் தெரிவித்துள்ளார். இருநாள் பயணமாக இலங்கை வந்திருந்த அவர், கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார். "இந்தியா இப்போதும் முக்கியமானது. சர்வதேச அனுசரணையாளர்களை விட இந்தப் பிரதேசத்தில் வலிமை வாய்ந்த இந்தியாவினால் சிறப்பாக செயற்பட முடியும்" என்றார் அவர். வடக்கு-கிழக்கு வன்முறைகள் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மாலைதீவு இலங்கையை விட சிறிய நாடு. தன்னளவில் என்ன வகையான உதவிகளைச் செய்ய இயலுமோ செய்யும் என்றும் அவர்…

  5. இலங்கையில் அமைதி கருணாநிதி விருப்பம் மே 19, 2006 சென்னை: இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி திரும்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை, பாமக எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இலங்கையில் தற்போது உள்ள நிலவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர், தேவைப்பட்டால் இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்துவேன் என்றார். முன்னதாக தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை கருணாநிதி வாசிக்க, …

  6. பா. ஜ. க வும் ஈழத்தமிழர் மீது அக்கறை கொண்டுள்ளதாம். http://thatstamil.oneindia.in/news/2006/06...6/05/lanka.html நன்றி: தற்ஸ்தமிழ்

    • 0 replies
    • 833 views
  7. உலக வரைபடத்தில் மற்றொரு குட்டி சுதந்திர தேசம் உலக வரைபடத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் சின்னஞ்சிறு தேசமொன்று உதயமாகிறது. மலைகளுக்கு இடையில் அட்ரியாட்டிக் கடல், அல்பேனியா, பொஸ்னியா, குரோசியா, சேர்பியா நாடுகளை எல்லைகளாகக் கொண்ட குட்டி பால்கன் நாடான மொன்டிநீக்ரோ சுதந்திர தேசமாவதற்குரிய அங்கீகாரத்தை அந்நாட்டின் 6 இலட்சத்து 50 ஆயிரம் குடிமக்களில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த 4 இலட்சத்து 85 ஆயிரம் பேர் வழங்கியுள்ளனர். 1990 களில் இடம்பெற்ற போர்களால் யூகோஸ்லாவிய சம்மேளனம் ஏற்கனவே துண்டாடப்பட்டுவிட்டது. பொஸ்னியா, குரோசியா, மசிடோனியா, ஸ்லோவேனியா என்று தனித்தனி தேசங்களாக இவை வரலாற்று ஏட்டில் இடம்பிடித்திருக்கையில் சேர்பியாவுடன் ஒன்றித்திருந்த மொன்டிநீக்ரோ பூரண சுதந்திரம் பெறுவதற…

  8. வைகோவால் தயாநிதி உயிருக்கு ஆபத்து: பிரதமரிடம் திமுக எம்.பிக்கள் புகார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவால், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எம்.பிக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். செ.குப்புசாமி தலைமையில் திமுக எம்.பிக்கள் குழு இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், கடந்த 1993ம் ஆண்டு திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட பின்னர், வைகோவினால் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அப்போது மத்திய உளவுத்துறை தகவல் அனுப்பியது. இதையடுத்து அப்போதைய அதிமு¬க அரசு கருணாநதிக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்தது…

    • 8 replies
    • 1.6k views
  9. சுவிசில் இன்னும் B-C விசாக்களில் வதியும் மக்கள் இனி ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாமல் பயனிக்க முடியுமாம் இம் நடை முறை எதிர் வரும் 07.07.2006ல்லிருந்து நடைமுறைக்கு வருகுதாம் மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தெரிவியுங்கள்.

    • 0 replies
    • 792 views
  10. இன்று அதிகாலை 4 மணியளவில் கிழக்கு லண்டனில் Lansdown Road, Forest Gate பகுதியில் உள்ள வசிப்பிடமொன்றில் 250க்கு எதிர்ப்பு பிரிவு பொலிசாரால் தேடுதல் நடாத்தப்பட்டது. இதன் போது ஒருவர் சுடப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். 23 வயதுடைய இந்த நபர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பெயரில் கைது செய்யப்பட்டதாக ஸ்கொட்லண்ட் யார்ட் கூறியுள்ளது. இந்த நபர் தற்போது சிகிச்சைகாக Whitechapel பகுதில் அமைந்துள்ள Royal London வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பபடுகின்றது. இது தவிர 20 வயது மதிப்புடைய இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டு மத்திய லண்டன் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    • 7 replies
    • 1.8k views
  11. எம்பி 3 பிளேயரை கொள்ளையர்களுக்கு கொடுக்கவில்லை என்று கொலை செய்யப்பட்ட இளைஞனின் கொலை தொடர்பில் சம்பந்தப்பட்டவர் பெல்ஜியத்துக்கு போலந்தில் இருந்து நாடு கடத்தப்படுகின்றார்..! எம்பி 3 காவும் கழுத்துகளாக மாறியுள்ள பள்ளிச் சிறுவர் சிறுமிகளே..செல்லிடத் தொலைபேசியோடு இவை குறித்தும் விழிப்பாக இருங்கள்..! :idea: http://news.bbc.co.uk/1/hi/world/europe/5035300.stm

    • 0 replies
    • 829 views
  12. சினிமாவில் நடிகர் விவேக் நடித்தது நிஜமானது திருப்பதி கோவில் உண்டியலில் தலைகீழாக குதித்த வாலிபர் `சுவாமி, நானே உனக்கு காணிக்கை' என்று கத்தியபடி உள்ளே பாய்ந்ததால் பரபரப்பு நகரி, மே.30- `நாகேஸ்வரி' சினிமாவில் நடிகர் விவேக் உண்டியலில் விழுந்ததைப் போல, திருப்பதி கோவில் உண்டியலில், ஒரு வாலிபர் தலைகீழாக குதித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். "நாகேஸ்வரி'' சினிமாவில், வேலை வெட்டி இல்லாமல் திரியும் நடிகர் விவேக், கோவில் உண்டியலில் குதித்து பல சேட்டைகளை செய்வார். படத்தில் நகைச்சுவையாக இடம்பெற்ற இந்தக் காட்சி, தற்போது உண்மையிலேயே நடந்து விட்டது. வரிசையில் நின்ற வாலிபர் இந்தச் சுவாரசிய சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ப…

    • 0 replies
    • 1.4k views
  13. ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கை சென்ற சின்னாளபட்டி வியாபாரிகள் 300 பேர் கதி என்ன? போர் அபாயத்தினால் குடும்பத்தினர் பீதி சின்னாளபட்டி,மே.30- ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கைக்கு சென்ற திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த வியாபாரிகள் 300 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. சின்னாளப்பட்டி சேலை தென்னிந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சேலை என்றாலே அதற்கு தனி மவுசு தான். இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலை உள்ளிட்ட பல்வேறு ரக சேலைகள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இங்கிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை தேடி அழையாமல், சின்னாளபட்டி தயாரிப்பு சேலைகளை வாங்கி நேரடியாக தென்ஆப்பிரிக்கா, …

    • 0 replies
    • 1k views
  14. சரத் எம்பி பதவியை பறிக்க திமுக கோரிக்கை மே 25, 2006 டெல்லி: திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து விட்ட நடிகர் சரத்குமாரின் எம்.பி. பதவியை பறிக்கக் கோரி ராஜ்யசபா தலைவர் பைரான் சிங் ஷெகாவத்துக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. திமுகவில் இருந்து வந்த சரத்குமார் அக்கட்சியின் சார்பில் கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஆனால், தனது எம்பி பதவியை முறைப்படி ராஜினாமா செய்யவில்லை. தனது பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பிய சரத்குமார், அதைச் செய்யவில்லை. பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமானால் ராஜ்யசபா தலைவரி…

  15. Karunanidhi receives Rajapakse's special envoy Thondaman By: S Venkat Narayan Source: The Island - May 27, 2006 Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi received Sri Lankan President Mahinda Rajapakse's Special Envoy Arumugam Thondaman in Chennai on Thursday. The Ceylon Workers Congress (CWC) chief called on the veteran Indian Tamil leader and personally conveyed to him President Rajapakse's felicitations on becoming the southern Indian state's chief minister for the fifth time early this month. Earlier, on the day the 83-year-old Karunanidhi was sworn in, Sri Lanka's Deputy High Commissioner in Chennai Sumith Nakandala had delivered to …

  16. இப்பதான் விளங்கினதாக்கும்? இல கணேசனுக்கும் கோபம் வருகுதுபோல... http://thatstamil.oneindia.in/news/2006/05...5/26/lanka.html

    • 8 replies
    • 1.7k views
  17. இன்று இந்தோனேசியாவில் யாவா எனும் இடத்தில் புவி நடுக்கத்தால் 1300 க்கும் மேற்பட்டோர் பலி http://news.bbc.co.uk/1/hi/world/asia-paci...fic/5022558.stm

  18. தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலை தடுக்க இந்திய அரசு தலையிட வேண்டும்: வைகோ [சனிக்கிழமை, 27 மே 2006, 08:45 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலை தடுக்க இந்திய அரசு தலையிட வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியர்கள் அனைவருக்கும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய இலங்கை அகதிகளைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். "இலங்கைத் தீவிலிருந்து தமிழ் அகதிகள் கூட்டம், கூட்டமாய் தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி (தங்கள் உயிரைப் பணயம் வைத்…

    • 1 reply
    • 868 views
  19. மலேசியாவில் 100 ஆண்டுகால காளி கோவில் இடிக்கப்பட்டது பக்தர்கள் கதறல் கோலாலம்பூர், ஏப்.22- மலேசியாவில் உள்ள 100 ஆண்டு காலப் பழமையான காளி கோவிலை அதிகாரிகள் திடீர் என்று இடித்தனர். இதைப் பார்த்து பக்தர்கள் கதறி அழுதனர். கோவிலை இடிக்க வேண்டாம் என்று கெஞ்சினர். சாமி கும்பிட்ட போது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளது மலைமேல் ஸ்ரீசெல்வகாளியம்மன் கோவில். இது கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இந்தக் கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி கும்பிட்ட போது அதை இடிப்பதற்கு அதிகாரிகள் புல்டோசர் இயந்திரங்களுடன் வந்தனர். இதைப் பார்த்த பக்தர்கள் கோவிலை இடிக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவி…

    • 27 replies
    • 4.6k views
  20. கலாமின் ஞான குரு தொகுப்பு: தமிழ் ""1979ம் ஆண்டு எஸ்.எல்.வி. ராக்கெட் பரிசோதனைக்காக அத்தனை பேரும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ப்ராஜெக்டின் இயக்குநர். பிரதமரில் இருந்து ராணுவ அமைச்சர் வரை நாட்டின் எல்லோருடைய கவனமும் அந்த ராக்கெட் மீதே இருந்தது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஒன்று, இரண்டு என்று சில கட்டங்களை நாங்கள் வகுத்துக் கொடுத்தபடி ஒழுங்காகச் சென்ற ராக்கெட் அதற்கு மேல் தடுமாற ஆரம்பித்து கடலில் விழுந்து படுதோல்வி அடைந்தது. அப்போது எங்கள் உயரதிகாரியான போராசிரியர் சத்தீஷ் தவான் உடனடியாக பிரஸ்மீட் நடக்கும் இடத்துக்கு வருமாறு எனக்கு அவசரச் செய்தி அனுப்பினார். "போச்சு. எல்லோர் நடுவிலும் நம் மானம் கப்பல் ஏறப்போகிறது' என்று நினைத்துக…

    • 0 replies
    • 808 views
  21. ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் போராட்டம் [சனிக்கிழமை, 20 மே 2006, 05:24 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்க்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தினது மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தென்னாப்பிரிக்கத் தமிழர் கூட்டமைப்பு, அமைதிக்கும் நீதிக்குமான திராவிடர் அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அல்லைப்பிட்டியில் 4 மாத குழந்தை உள்ளிட்ட 13 பேர் சிறிலங்கா கடற்படையினரால் படுக…

    • 7 replies
    • 1.8k views
  22. 'செல்வி'க்கு சன் நீட்டிப்பு நிம்மதியில் ராதிகா 'மேற்படி' விஷயத்துக்காக சரத்குமாருடன் அதிமுகவுக்குத் தாவிய ராதிகாவின் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்வி மெகா சீரியலுக்கு மேலும் 3 மாத கால நீட்டிப்பை சன் டிவி நிர்வாகம் வழங்கியுள்ளதாம். இதனால் ராதிகா நிம்மதி அடைந்துள்ளார். சில கட்டாயங்களுக்காக அதிமுகவில் இணைந்தாலும் திமுகவுக்கு எதிராகவோ அல்லது அதிமுகவுக்காகவோ பிரச்சாரத்தில் ஈடுபட மறுத்துவிட்டார் ராதிகா. அவரை பிரச்சாரத்துக்கு இழுக்க அதிமுக தரப்பு தந்த நெருக்கடிகள் பலனளிக்கவில்லை. பிரச்சாரத்துக்கு நோ என்று சாலிடாக சொல்லிவிட்டார் ராதிகா. சரத்குமாரின் கட்டாயம் பிளஸ் விவாகரத்து மிரட்டலால் அவருடன் ஜெயலலிதாவைப் பார்த்து அதிமுக உறுப்பினர் அட்டையை (க…

  23. 2 கைகளையும் இழந்த மாணவி மாளவிகா 1137 மார்க் எடுத்து சாதனை ஐ.ஏ.எஸ். படிக்க விரும்புகிறார் சென்னை, மே 23- குண்டடிபட்டு 2 கைகளையும் இழந்த ஒரு மாணவி பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1137 மார்க் எடுத்து சாதனை புரிந்துள்ளார். `உடலில் ஏற்பட்ட ஊனங்கள் ஊனமல்ல' என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் மாணவி மாளவிகா. குண்டு வெடித்தது கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாளவிகா. இவருடைய தந்தை கிருஷ்ணன் ராஜஸ்தானில் குடிநீர் வாரியத்தில் என்ஜினீயராக பணிபுரிகிறார். இதனால் மாளவிகா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை மற்றும் தாய் ஹேமமாலினியுடன் ராஜஸ்தானில் வசித்து வந்தார். அப்போது ராணுவத்தினர் பயிற்சியின் போது பயன்படுத்திய பெரிய வெடிகுண்டு ஒன்று தவறி மாளவிகாவின் வீட்டருகே விழுந…

    • 8 replies
    • 1.9k views
  24. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியைச் சோந்த முக்கிய உறுப்பினர் சுடப்பட்டதாகக் காவற்றுறையினர் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரமோத் மகாஜனே குடும்பத்தகராறு காரணமாக தனது தம்பியினால் சுடப்பட்டார். 56 வயதான பிரமோத் மகாஜனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியத் தொலைக்காட்சியின் தகவலின்படி, சுட்டவரான அவரது தம்பியார் பிரவீன் காவற்றுறையினரிடம் சரணடைந்துள்ளார். பிரவீனின் வழக்கறிஞர் கருத்துத் தெரிவிக்கையில், பிரவீன் மனநோயாளியெனவும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவத்தார். தகவல் மூலம்

    • 4 replies
    • 1.5k views
  25. நன்றி>http://oosi.blogspot.com/2006/05/blog-post_18.html

    • 11 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.