உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
கனடா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து வந்து சீதனத்துக்காக இந்திய பெண்களை மணந்து, ஏமாற்றிவிட்டுப்போகும் ஆயிரக்கணக்கான மணமகன்கள் குறித்து இந்திய அதிகாரிகள் பெரும் கவலைகொண்டுள்ளனர். நல்ல சீதனத்துடன் ஒரு பெண்ணை திருமணம் செய்து அந்த பணத்தை அபகரித்துச் செல்வதற்காக பல மணமகன்மார் தமக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா என்பது குறித்தும், தமது வேலை வருமானம் குறித்தும் பொய்யான தகவல்களை கூறி பெண்வீட்டாரை ஏமாற்றுவதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படியாக பெருத்த வரதட்சணையுடன் திருமணம் செய்துகொண்ட சில ஆண்கள், விசா நடைமுறைகளை முடித்துக்கொண்டு பின்னர் பெண்ணை தாம் வாழும் நாட்டுக்கு அழைப்பதாகக் கூறிச்சென்றாலும், பலர் அவ்வாறு செய்வதில்லை. இதனால் பல ப…
-
- 1 reply
- 1k views
-
-
"கருணாநிதி ஓர் சூழ்நிலைக் கைதி" - வைகோ தமிழக அரசியலின் லேட்டஸ்ட் பரபரப்பு வைகோ. சட்டென்று அணி மாறி தமிழக அரசியலின் போக்கையே மாற்றிவிட்டார். பொடா, தி.மு.க. என அனைத்து விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார். திடீரென இப்படி ஒரு முடிவு ஏன்? "இதற்கு நீண்ட பதில் ஒன்றைத் தர வேண்டும். நானோ, எனது சகாக்களோ திட்டமிட்டு உருவாக்கிய இயக்கமல்ல மறுமலர்ச்சி தி.மு.க. 1993_ல் எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் நிகழ்ந்திராத சம்பவமாக கொலைப்பழி சுமத்தப்பட்டு நான் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டேன். தி.மு.க. தொண்டர்கள் ஐந்து பேர் தீக்குளித்து மாண்டனர். இந்தத் துயரச் சூழலில் லட்சக்கணக்கான தொண்டர்களும், எனது சகாக்களும் பாதாளத்தில் விழ இருந்த என்னைத் தாங்கிப் பிடித்ததினால் உரு…
-
- 13 replies
- 1.6k views
-
-
விண்வெளியில் தமிழ்ப்பெண் கோலாலம்பூர்இமார்ச் 14 : மலேசியாவில் வாழும் தமிழ்ப்பெண் வனஜா சுப்ரமணியம் ரஷ்ய விண்வெளித் துறையினரால் விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கிலாங் லாமாவைச் சார்ந்த சுப்ரமணியம் மற்றும் வினோதினி தம்பதியர்களின் மகளான வனஜா இயற்பியலில் பட்டம் பெற்றிருக்கிறார். ரஷ்ய விண்வெளித்துறை, விண்வெளி ஆராய்ச்சிக்காக 120 பேர்களில் இருந்து முதல் கட்டமாக 59 பேரை தேர்வு செய்து அவர்களில் இருந்து 27 பேரை தேர்வு செய்தது. இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 27 பேர்களில் இருந்து 8 பேரை தேர்வு செய்தது.பின்னர் நடைபெற்ற மற்றுமொரு கடினமான தேர்வில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.அதில் ஒருவராக, வனஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது http://www.vanakk…
-
- 0 replies
- 890 views
-
-
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது31) இவர் அங்குள்ள மஞ்சா ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தார். 1990-ம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்.அந்த தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற ஆசையில் தனித் தேர்வு எழுத தொடங்கினார். எழுதினார், எழுதினார், எழுதிக் கொண்டே இருந்தார். அக்டோபர், ஏப்ரல் என அடுத்தடுத்து தேர்வு எழுதினார் கடந்த ஆண்டு வரை 18 முறை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிவிட்டார். ஆனால் வெற்றிதான் பெறவில்லை. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத இந்த ஆண்டும் விண் ணப்பித்துள்ளார். இதற்காக புத்தகங்களை புரட்டி, புரட்டி படித்து வருகிறார். இந்த முறை எப்படியும்…
-
- 12 replies
- 1.3k views
-
-
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் தர்த்ஸ் என்னும் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். தக்னு, தர்சிக், கர்குன் ஆகிய 3 கிராமங்களில் வசிக்கும் இவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படுகின்றனர். உலகின் பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இவர் களைத்தான் மிக, மிக பழமையான இனத்தவர்கள் என்று ஒத்துக்கொண்டுள்ளனர். சுமார் 2500 பேர் கொண்ட இந்த இனத்தவர்கள்மற்ற வர்களிடம் இருந்து முழுமையாக வேறுபட்டு காணப்படு கின்றனர். நல்ல உயரமாக, அழகாக இருக்கும் இவர்கள் சூரியன் சுழற்சியை கணித்து டிசம்பர் 22-ந்தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர். மற்ற இனத்த வர்களை இவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. 2500 பேரும் ஒருவரை மாற்றி ஒருவரை சார்ந்து வாழ் கின்றனர். பல தாரம் வைத்துக…
-
- 0 replies
- 1.1k views
-
-
யுூகோஸ்லாவியாவின..முன்னால் அதிபர் மிலோசவிக். சிறையில் மரணம் அடைந்து இருக்கின்றார்..ரஷ்யா சென்று சிகிச்ச பெற அனுமதி கோரி இருந்தார் அது மறுக்கப்பட்ட நிலையில்..சிறைக் கூன்டிலேயே மரணம் அடைந்து கானப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன...இவருடைய சிகிச்சைக்கு(ரஷ்யா சென்று) அனுமதி மறுக்கப்பட்டது சரியா? தவறா? யாருமற்ற முறையில் அல்லவா அவர் இறந்த இருக்கின்றார் ஒரு முன்;னாள் அதிபர் இப்படி நடத்தப்பட்டது சரியா?
-
- 16 replies
- 1.9k views
-
-
அம்மா கிறுக்கன் அ.தி.மு.க.,விற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகர் செந்தில் மதுரையில் நமது நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்தார். தமிழக மக்களுக்காக பாடுபட்டு வரும் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க, ராமனுக்கு அணில் போன்று பிரசாரத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார். அவரது பேட்டி: சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் "தொழிலாக' அரசியலில் ஈடுபடும் நடிகர், நடிகைகள் வரிசையில் நீங்களும் அ.தி.மு.க.,வில் இணைந்தீர்களா? இப்பவும் பிசியாக தான் இருக்கேன். "தொடாமலே', "என் காதலே', "வஞ்சகன்' போன்ற பல படங்களில் நடிக்கிறேன். 1970ல் தி.மு.க.,வில் சேர்ந்தேன். சென்னையில் எனது தலைமையில் சாதிக்பாட்ஷா மன்றம் திறந்தோம். தி.மு.க., தில்லுமுல்லுகளை அம்பலமாக்கி எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., …
-
- 1 reply
- 951 views
-
-
தொல் திருமாவள்வன் சங்கதிக்கு வழங்கிய நேர்காணல் கேள்வி: திருமாவளவன் அவசரப்பட்டுவிட்டார் என்று மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே? திருமாவளவன்: கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் 2004ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிருந்தே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அப்போது தி.மு.க. கூட்டணியிலிருந்த விடுதலைச் சிறுத்தைகள். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது என்றாலும், அ.தி.மு.க. அணி பக்கம் தாவாமல் தலித் மற்றும் இசுலாமியர்களை ஒருங்கிணைத்து 'மக்கள் கூட்டணி" என்னும் மாற்று அணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தது. அதன் ப…
-
- 0 replies
- 984 views
-
-
தேர்தல் திருவிழா - கருணாநிதியின் கபட அரசியல் இதோ தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தல் திருவிழா. வழமை போ; கிடைக்குமிடத்திலெல்லாம் வண்ண வண்ண சுவரொட்டிகள் வாண வேடிக்கைகள் பேரங்கள் பேச்சுகள் அறிக்கைககள். வீர வசனங்கள் வசை பாடல்கள் என்று ஒரு தேர்தலுக்கேயுரிய அத்தனை அம்சங்களுடனும் இந்த தேர்தலும் அதன் நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அந்த தேர்தல் இறுதி நாட்களிற்கிடையில் யார் யார் என்ன வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் யார் யார் எந்த கட்சியுடன் கூட்டு வைக்கிறார்கள் யார் கட்சி தாவுகிறார்கள் என்பது எல்லாம் எமது சிறிய அறிவக்கு எட்டாத விடயம் அதை விடுவோம் காரணம் அதை எந்த ஆய்வாளர்களாலேயொ அல்லது சாத்திரம் பார்ப்பவர்களாலேயோ கூட கணிக்கமுடியாத விடயம். இந்த தேர்தலில் கூட்டாகவ…
-
- 7 replies
- 2.1k views
-
-
கனடாவின் ஒன்ரோறியோ மாநிலத்தில் மார்க்கம் நகரிலே தாயார் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் (3மாதம், 3வயது) கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார். தாயாரின் மீது இரட்டைக்கொலை வழக்கு சுமத்தப்பட்டுள்ளது. Police rope off a home in Markham where the bodies of two children were discovered Thursday evening. Two children slain in home Mother `hanging on' to life in hospital Apparent double murder-suicide bid Mar. 3, 2006. 01:00 AM HENRY STANCU AND ROBYN DOOLITTLE STAFF REPORTERS A mother was clinging to life after her two small children were pronounced dead following an apparent double murder and attempted suicide in a Markha…
-
- 11 replies
- 2.3k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
பாம்பு - தவளை குட்டி கதை - வைகோ - Tuesday, February 28, 2006 குரோம்பேட்டையில் நடைபெற்ற ம.தி.மு.க. கொடி ஏற்று விழாவில் பாம்பு, தவளை பற்றிய கதையை வைகோ கூறினார். நிழல் தேடுகிறோம் என்கிறபோது காளிதாசன் சாகுந்தலத்தில் ஒரு காட்சியை சொல்கிறார். நெருப்பு வெயிலில் ஒரு தவளை எப்படியோ சாலைக்கு வந்து விடுகிறது. நிழல் தேடுகிறது. நிழல் கிடைக்கவில்லை. தவளை கொதிக்கிற வெயிலில் சுருண்டு செத்து போய்விடும். இந்த நேரத்தில் ஒரு நிழலை பார்க்கிறது. அந்த நிழலில் போய் இந்த தவளை உட்காருகிறது. அந்த நிழல் என்ன நிழல் தெரியுமா? பார்த்த மாத்திரத்திலேயே தவளையை விழுங்கக்கூடிய நாக பாம்பின் நிழல். நாக பாம்பு நிழல் தேடி அலைகிறது. நிழல் கிடைக்கவில்லை. ஆகவே அது என்ன செய்கிறது. தனது வ…
-
- 21 replies
- 3.6k views
-
-
அதிமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி : இது ஜெயா அம்மாவை மீண்டும் விடுதலைப் புலிகளுடன் நட்புறவை வளர்க்க உதவுமா? திருமாவளவன் புலிகளின் தீவிர ஆதரவாளர். ஆக ஒன்று மட்டும் நிச்சயம் எதிர் வரும் தமிழக தேர்தலில் யார் வென்றாலும் புலிகளின் ஆதரவாளர்கள் அதில் இருப்பார்கள். " target="_blank">http://www.nitharsanam.com/?art=15598://http://www.nitharsanam.com/?art=155...t="_blank">
-
- 1 reply
- 987 views
-
-
ஆயிரக்கணக்கான தமிழர்களை பிரிட்டன் திருப்பி அனுப்பவுள்ளது லண்டனிலிருந்து எஸ்.நாதன் பிரிட்டனில் பல வருடங்களுக்கு முன்னர் தஞ்சம்கோரிய ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டு வருகிறார்கள். நாளொன்றுக்கு இருவர் அல்லது மூவர் என்ற எண்ணிக்கையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போதும் பலர் பல இலட்சம் ரூபாவை செலவு செய்து பிரிட்டன் செல்கிறார்கள். அவர்கள் அங்கு தஞ்சம் கோருவதற்கு முன்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது: 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தஞ்சம் கோரி சென்றவர்கள் கடவுச்சீட்டுகளை குடிவரவு அதிகாரிக்கு காட்ட வேண்டும் என்பது அவசியமானதாக இரு…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடவுளையோ, அக்னியையோ, பெரியவர்களையோ சாட்சியாக வைத்து திருமணம் செய்வது வழக்கம். ஆனால் வெளிநாட்டு காதல் ஜோடி ஒன்றுக்கு குதிரை சாட்சியாக வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்று நூதன ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையை செயல்படுத்தி காட்டி அவர்கள் அசத்தவும் செய்தனர். கேரளாவில் நடந்த இந்த நூதன திருமணம் பற்றிய விவரம் வருமாறு:- கனடா நாட்டைச் சேர்ந்தவர் கால்நடை பெண் டாக்டர் கரோல் இவரது காதலர் டக்ளஸ். இவர்கள் கேரள மாநிலம் கோவளத்துக்கு சுற்றுலா வந்தனர். வந்த இடத்தில் இவர்களுக்கு திருமண ஆசை வந்தது. இந்து முறைப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மேலும் தனக்கு பிடித்த மிருகமான குதிரை சாட்சியாக இருக்க வேண்டும் என கரோல் கூறினார். அவர்கள் விருப்பப்படி கோவளம் முள…
-
- 10 replies
- 2k views
-
-
ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்! ராஜீவ்காந்தி கொலையைப் பற்றி இந்தியாவில் உள்ள பைத்தியக்கார அரசியல்வாதி என குறிப்பிடப்படும் சுப்பிரமணியசுவாமி "விடை கிடைக்காத வினாக்களும் கேட்கப்படாத கேள்விகளும் என்ற தலைப்பில் தனது அலட்டல்களை புத்தகவடிவில் கொண்டு வந்துள்ளார். புத்தகத்தின் அரைப்பகுதி வரை சுய புராணம் பாடியுள்ள சுவாமி ஏதோ ராஜீவ்காந்தி தன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததாகவும், சுவாமியை காங்கிரசுக்கு வந்து சேருமாறு கெஞ்சி மன்றாடியதாவும், ஆனால் தான் ஜனதா கட்சியையும் கொள்கையையும் விட்டு விலகாதவன் என்று புலம்பியிருக்கிறார். அத்தோடு நில்லாமல் தான் அமைச்சராக இருந்த நேரத்தில் தான் ஒருவர்தான் நம்பிக்கையான நியாயமான அரசியல்வாதி என்றும், யஷ்வந்த்சிங…
-
- 16 replies
- 3.4k views
-
-
பிரித்தானியாவில் 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளை நேற்று பிரித்தானியாவின் கென்ற் (Kent) பிரிவில் Tonbridge எனும் பகுதில் அமைந்திருந்த பண சேமித்து வைக்கும் நிலையத்தில் இருந்து ஏறத்தாள 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளையிடப்பட்டுள்ளது. போலிசார் போல் வேடமிட்ட ஆயுத பாணிகள் திட்டமிட்ட இந்த கொள்ளையை நடத்தியுள்ளார்கள். ஏறத்தாள 40 மில்லியன் பவுண்ஸ் கொள்ளையிடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும் சரியான தொகையினை கண்டுபிடிப்பதற்காக கொள்ளை நடந்த பண சேகரிப்பு நிலையத்தில் கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. இது பிரித்தானியாவின் மிகப்பெரிய கொள்ளையாகும். http://news.bbc.co.uk/2/hi/uk_news/england...ent/4742064.stm
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த மாணவி கடத்தல் கடலூர்: கடலலூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பள்ளி மாணவியைக் கடத்திச் சென்றவரைப் போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவானான்பேட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் இமானுவேல் (55), மீனவர். இவரது மகள் தமிழ்ச்செல்வி (15). குள்ளஞ்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அதே முகாமை சேர்ந்தவர் சிவனாடி மகன் ராஜா (19). தமிழ்ச்செல்வி தினமும் பள்ளிக்கு செல்லும் போது அவரை ராஜா பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லட்சுமி பள்ளிக்கு சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுபற்றி குள்ளஞ்சாவடி போலீசில் இமானுவேல் புகார் கொ…
-
- 3 replies
- 1.5k views
-
-
"கள்ளக்காதலியுடன் ஓட்டமா? 60 கிலோ இரும்பு பைப்பை துõக்கு!' * "கடவுள் சகோதரியாக' இனி பாவிக்கவும் கட்டளை ஜெய்ப்பூர்: மாற்றான் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டாலோ, கடத்திச் சென்று விட்டாலோ அவ்வளவு தான் பிடித்து வந்து, கள்ளக்காதலன் தலையில் 60 கிலோ இரும்பு பைப்பை வைத்து, வெயிலில் இரண்டு மணி நேரம் நிறுத்திவிடுவர். கள்ளக்காதலியை "கடவுள் சகோதரி'யாக இனி பாவிக்க வேண்டும். 11 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பிட்ட பிரபலமான இரு இனத்தவரிடம் நுõறாண்டு காலமாக இந்த பாரம்பரிய தண்டனை பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிராம பெரியவர்களின் "மகா பஞ்சாயத்தில்' போலீஸ் இன்னும் கூட தலையிட முடியவில்லை. ராஜஸ்தான் கராலி மாவட்டம் சுர்தான் கிராமத்தை சேர்ந்தவர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
மனைவியை பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன் சென்னை: மனைவியை நிர்வாணப்படுத்தி பேனாவால் குத்தி காயப்படுத்திய "சைக்கோ' கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கவிதா(24). இவருக்கும் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்த ஜெயச்சந்திரன்(28) என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 10வது நாளில் இருந்தே நகை, பணம் கேட்டு கவிதாவை அடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் கர்ப்பமான கவிதா திருவண்ணாமலையில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றார். பின்னர் கைக்குழந்தையுடன் சென்னை வந்தார். வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து சென்ற ஜெயச்சந்திரன், "நீ அழகாக இல்லை.…
-
- 7 replies
- 1.7k views
-
-
எனக்கும் அமெரிக்க அணுகுமுறை எரிச்சலையும், கோபத்தையும் தந்தது. ஆனால் இந்தக்கேள்வியும் எழுந்தது. கூலிகளை உருவாக்குகிற, தனது சுய சமூகத்தின் முன்னேற்றத்தை விட அமெரிக்காவுக்கு வளம் சேர்க்கவே, திறம்படைத்த கூலிகளை உருவாக்க எல்.கே.ஜி யில் இருந்து பி.எச்.டி வரை கல்வியைத் திட்டமிடும் சமூக அக்கறை இல்லாத கல்வியாளர்கள் தங்களுக்கு சான்றோர்களுக்கு கிடைக்கவேண்டிய மரியாதையை எப்படி எதிர்பார்க்கமுடியும்? கூலிகளை வேண்டும்போது அதிக கூலிக்கும் வேண்டாத போது தூக்கியெரியவும் செய்வது எஜமானனின் விருப்பம் அல்லவா?
-
- 3 replies
- 1.2k views
-
-
'கருணைக் கொலை'யிலிருந்து தப்புவானா திண்டுக்கல் சிறுவன்? பிப்ரவரி 19, 2006 சென்னை: ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகன் சூர்யா பிரபாகரனை கருணைக் கொலை செய்யக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த முத்துப் பாண்டி என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் எதிரொலியாக மருத்துவ ரீதியாக சூர்யா பிரபாகரனுக்கு உதவ வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி. முத்து தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பொருளாதார ரீதியாக மிகவும் நலிந்த நிலையில் இருக்கும் முத்துப் பாண்டிக்கு, தனலட்சுமி என்ற மனைவி இருந்தார். இவர் ரத்த சோகை காரணமாக ஏற்கனவே இறந்து …
-
- 26 replies
- 4.8k views
-
-
-
-
பிலிப்பைன்ஸில் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு கிராமத்துடன் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதில் பலர் (1800 வரை) உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் உயிருடன் இருப்பவர்களை மீட்க சர்வதேச உதவிப்படையணிகள் உட்பட பிலிப்பினோ இராணுவமும் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.. .! மண்சரிவு நிகழ்ந்த பகுதி. தகவல் மூலம் - பிபிசி.கொம்
-
- 0 replies
- 991 views
-