உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தியது – எமிரேட் விமான சேவை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் எமிரேட்ஸ் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த விமான சேவைகள் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்படும் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. http://athavannews.com/அனைத்து-விமான-சேவைகளும்/
-
- 0 replies
- 225 views
-
-
இத்தாலிய பிரதமர் யூசெப் கோன்டே மார்ச் 16 திங்களன்று பகலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தாலி ஆபத்தான வாரங்களில் நுழைவதாக எச்சரித்தார். அன்று மாலையே மேலும் 349 புதிய உயிரிழப்புக்களைச் சந்தித்திருந்தது. அதற்கு முந்தைய நாளில் 368 உயிரிழப்புக்கள் என இரு தினங்களில் 700 பேரையும், வைரஸ் தொற்று அறியப்பட்ட இரு வாரங்களுக்குள் மொத்தமாக 2,158 காவு கொடுத்திருக்கிறது இத்தாலி. இது சீனாவிற்கு அடுத்தான பேரிழப்பு. ஆனால் இந்த மரணப்புள்ளியை சீனாவை விட வேகமாகத் தொட்டிருக்கிறது இத்தாலி. திங்களன்று காலையில் பிரதமர் கொண்டே பேசிய விடயங்கள் இத்தாலிக்கு மட்டுமானது எனக் கடந்து செல்ல முடியாதவை, அலட்சியப்படுத்த முடியாதவை. " நாங்கள் இன்னும் இழப்புக்களின் உச்சத்தை எட்டவில்லை என்று மருத்துவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
கொரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் 324 பேர் மரணம்; சிங்கப்பூரில் இருவர் பலி Ore Huiying / Getty ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 324 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் 235 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு மொத்தம் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 1,326ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்து. இந்நிலையில், சிங்கப்பூரில் இன்று முதல் மரணம் பதிவாகியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த 75 வயது மூதாட்டியும் இந்தோனேசியாவை சேர்ந்த 64 வயது முதியவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு உயிரிழந்தது உற…
-
- 1 reply
- 389 views
-
-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நபர் ஒருவரின் இறுதிசடங்குகளை போதகர் ஒருவர் கையடக்கதொலைபேசியை பயன்படுத்தி நடத்தியுள்ளார். கனெக்டிகட்டை சேர்ந்த பில்பைக் என்பவரின் இறுதிசடங்குகளையே போதகர் கையடக்க தொலைபேசி மூலம் நடத்தியுள்ளார். நோர்வோக் மருத்துவமனையின் தாதியொருவரின் உதவியுடன் இறுதி சடங்குகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட தாதி போதகரை ஏற்பாடு செய்த பின்னர் தொலைபேசி மூலம் தனிமைப்படுத்தலில் உள்ள பில்பைக்கின் குடும்பத்தினரை தொடர்புகொண்டுள்ளார். பின்னர் போதகர் இறுதி சடங்குகளை மேற்கொண்டவேளை கைத்தொலைபேசியை தாதி பில்பைக்கின் காதில் வைத்துள்ளார். தனது வாழ்க்கையின் மிகவும் அழகான பிரார்த்தனை வரிகள் அவை என தெரிவித்துள்ள போதகர் தான் அவரை நேசிப்பதாக த…
-
- 0 replies
- 334 views
-
-
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 793 பேர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவை விட ஐரோப்பிய நாடான இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி 793 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒரே நாளில் பதிவான ஆக கூடிய மரண எண்ணிக்கை இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் கியுஸ்பி காண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் இதையடுத்து, நாட்டில் செயல்படும் முக்கியத்துவம் இல்லாத நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட்டுள்ளார். மே…
-
- 0 replies
- 323 views
-
-
கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா புலாய்வு பிரிவினர் விடுத்த எச்சரிக்கையை ஜனாதிபதி டிரம்ப் அலட்சியம் செய்தார் என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் பரவ ஆரம்பித்துள்ள வைரசின் தீவிரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு புலனாய்வு பிரிவினர் ஜனவரி மாதத்தில் எச்சரிக்கை விடுத்தனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் வைரசின் இயல்பு மற்றும் சர்வதேச பரவல் குறித்தும் சீனா அதன் பாதிப்பை குறைத்து காண்பிப்பது குறித்தும் அமெரிக்க அரசாங்கம் எடுக்கவேண்டிய நடவடிக்கைககள் குறித்தும் எச்சரித்தன ஆனால் வழமைபோல டிரம்ப் அதன்; பாரதூரத்தை அலட்சியம் செய்தார் அதனை நிராகரித்தார் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. p>…
-
- 4 replies
- 910 views
-
-
இத்தாலியில் 2,600க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 1500 மருத்துவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இது அந்நாட்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 8.3 வீதமாகும். சுகாதார ஸ்தாபனம் ஒன்றினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தகவலின்படி, மருத்துவர்களுக்கான பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்பது உறுதியாவதாக அது குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரச்சினை சீனாவை விடவும் மோசமாக உள்ளது. 8.3 வீதம் என்பது சீனாவை விடவும் இரட்டிப்பான மருத்துவ ஊழியர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கிம்பே ஸ்தாபனத்தின் தலைவர் நினோ கார்டபெலோட்டா இத்தாலி ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ தரவ…
-
- 1 reply
- 449 views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு அதிகரித்ததையடுத்து இராணுவம் களமிறக்கியது கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இத்தாலியில் அதிகரித்துள்ளது.இத்தாலியில் கொரோனா வைரஸின் கோரத் தண்டவத்தினால் ஒரே நாளில் 627 உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளன. இதனையடுத்து பல நகரங்களை முடக்குவதற்கு உடனடியாக இராணுவம் களமிறக்க ப்பட்டுள்ளது.இராணுவத்தை பயன்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன,114 படையினர் லொம்பாடியில் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் இது தாமதமான நடவடிக்கை ஆனால் அவசியமானது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினால் வடபகுதியில் பெரும் குழப்ப நிலை காணப்படுகின்றது, மருத்துவமனைகள் நோயாளி…
-
- 3 replies
- 714 views
-
-
தனிமைப்படுத்தலிற்கான வேண்டுகோளை மீறி அவுஸ்திரேலியாவில் கடற்கரையில் குவிந்த மக்கள் - பொறுப்பற்ற செயல் என கண்டனம் சுய தனிமைப்படுத்தலிற்கான வேண்டுகோளை புறக்கணித்து பொன்டி கடற்கரையில் பெருமளவு மக்கள் கூடியதால் நியுசவுத்வேல்ஸ் அரசாங்கம் அந்த கடற்கரையை மூடியுள்ளது. அவுஸ்திரேலியாவின் காலநிலை காரணமாக பெருமளவு மக்கள் பொன்டி கடற்கரையில் கூடியுள்ளனர். பொன்டி கடற்கரையில் பெருமளவுமக்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பலர் இதனை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதனை தொடர்ந்து நியுசவுத்வேல்சின் காவல்துறை அமைச்சர் உடனடியாக கடற்கரை பகுதியைமூடுமாறு உத்தரவிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் பெருமளவு மக்கள் சமூக தனிமைப்படுத்தலிற்காக கடும் முயற்சிகளை…
-
- 2 replies
- 528 views
-
-
தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறது வட கொரியா. வட கொரியா இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்ததாக கூறுகிறது தென் கொரியா ராணுவம். வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இது. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம் ஜப்பானை ஒட்டி உள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை இது என்கிறது தென் கொரியா ராணுவ தலைமை. ராணுவ வலிமை தென் கொரியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளவிருந்த ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைக்க அண்மையில் முடிவு செய்தது. இப்படியான சூழலில் வட கொரியா ஏவுகணை …
-
- 9 replies
- 885 views
-
-
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலமாக கொரோனா பரவுவது சீனாவுக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளது. சீனாவில் உள்நாட்டு பரவல் கட்டுக்குள் வந்து விட்டது. இரண்டாவது நாளாக இன்று அங்கு உள்நாட்டவர் இடையே புதிய தொற்று எதுவும் ஏற்படவில்லை .ஆனால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாக இப்போது அங்கு 228 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து பயண கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார சோதனை முறைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சீன அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளில் படித்து நாடு திரும்பும் மாணவர்கள் வாயிலாக கொரோனா தொற்று இறக்குமதியாகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பலவேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதால் …
-
- 0 replies
- 392 views
-
-
பத்தாயிரம் உயிர்களை பறிக்க நெருங்கும் கொரோனா வைரஸ்! உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்குகின்றது. இதற்கமைய உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,800ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 243,000ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர கொரோனா வைரஸ் தொற்றினால் ரஷ்யாவிலும், மெக்சிகோவிலும் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ரஷ்யாவில் இதுவரை 147 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல, மெக்சிகோவிலும் 118 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி தெரி…
-
- 2 replies
- 415 views
-
-
மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள்உறவுகள் எவருமின்றி அனாதைகளாக மரணிப்பதே மிகவும் வேதனையளிக்கின்றது என இத்தாலியின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஓய்விற்கு பின்னர் மீண்டும் சேவையாற்ற திரும்பியுள்ள மருத்துவர் ரோமானோ பாவேலுசி மக்கள் அநாதைகள் போன்று மருத்துவமனைகளில் உயிரிழப்பதே சகித்துக்கொள்வதற்கு கடினமான விடயமாக உள்ளதாகவும் தான் இதனை முன்னர் எதிர்கொண்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நேசத்திற்குரியவர்கள் எவருமின்றி மரணிப்பதை பார்ப்பதாக தெரிவித்துள்ள இத்தாலி மருத்துவர்கள் அவர்கள் இறுதியாக தொலைபேசிகள் மூலம் தங்கள் உறவுகளுடன் இறுதி வார்த்தைகளை பேசுகின்றனர் என தெரிவிக்கின்றனர். சிறிய ஒக்லிபோ மருத்துவமனையில் மிக நீண்ட நேரம் பணியாற்றும் 70 மருத்துவர்களில…
-
- 1 reply
- 370 views
-
-
கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்தின் சோதனை அமெரிக்காவில் இன்று தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள சுகாதாரத்துறை அராய்ச்சி நிறுவனம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்திற்கான சோதனை இன்று தொடங்க உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான 45 தன்னார்வலர்களை கொண்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், மருந்து ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்ந்து அதன்மூலம் அடுத்த கட்ட சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/103849/கொரோனா-வைரசிற்கான-தடுப்புமருந்தின்-சோதனை-இன்று…
-
- 21 replies
- 2.3k views
-
-
கரிஷ்மா வாஸ்வானி பிபிசி செய்தியாளர், சிங்கப்பூர் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பிருக்கும் நபர்களை கண்டறிய துப்பறிவாளர்களின் உதவியை பயன்படுத்தியுள்ளது அந்நாடு. இதனால் கொரோனா பாதிப்பு இருக்கும் வாய்ப்பிருப்பவர்களை, வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பாகவே கண்டுபிடித்துவிடுகிறது. இது எப்படி சாத்தியம…
-
- 0 replies
- 355 views
-
-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கனடாவும் அமெரிக்காவும் எல்லையை மூடுகிறது! கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை நாடுகளான கனடாவும், அமெரிக்காவும் எல்லையை மூடுவது தொடர்பாக முடிவெடுத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோவும் நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற எந்த பொருட்களையும் இருநாடுகளும் தற்காலிகமாக பகிர்ந்து கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இருநாடுகளும் எல்லையை மூடுவது என்றும், தேவையின்றி மக்கள் எல்லை தாண்டி செல்வதை கட்டுப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கனேடிய ப…
-
- 1 reply
- 423 views
-
-
லண்டன் நகரம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை : பிரதமர் அலுவலகம் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் லண்டன் நகரம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் தலைநகருக்கு உள்ளேயும் வெளியேயும் போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளது என்ற வதந்திகளையும் நிராகரித்துள்ளது. லண்டன் நிலக்கீழ் ரெயில் சேவைகளின் 40 நிலையங்கள் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து லண்டனுக்கான போக்குவரத்து இணைப்புகளை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பல தகவல்கள் வந்திருந்தன. லண்டனில் போக்குவரத்து வலையமைப்பை மூடுவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை, லண்டனுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்வதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட…
-
- 1 reply
- 325 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று: பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்வு! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 108பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் 1861இனால் அதிகரித்து மொத்மாக 10,995ஆக உயரந்துள்ளது. இதற்கிடையில், பிரான்ஸ் மக்களில் பலர் நிலைமையின் ஆபத்தை உணராமல் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அதிருப்தி கொண்டுள்ளார். உள்ளிருப்பு உத்தரவை மீறிப் பலர் வீதிகளிலும், கடற்கரையிலும், பூங்காவிலும் திரிவதாகவும், இது நிலைமையின் தீவிரத…
-
- 0 replies
- 236 views
-
-
கொரோனாவின் கோரத்தாண்டவம் – ஒரேநாளில் 427 பேர் உயிரிழப்பு! கொவிட் – 19 எனப்படும் கொகொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏனைய நாடுகளை விட இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இத்தாலியில் ஒரே நாளில் 427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. இதுவரையில் இத்தாலியில் மொத்தமாக 3405 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் இதுவரை 3245 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது. இத்தாலி கடந்த…
-
- 0 replies
- 605 views
-
-
அமெரிக்காவில் 50 மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்: 150இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவின், 50 மாகாணங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8700ஆக உயர்ந்துள்ளதுடன், 150இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றினால் முதல் உயிரிழப்பு பதிவானது. ஒரு மாதத்துக்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 100ஐத் எட்டியுள்ளது. நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும், பாடசாலை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 177 views
-
-
p>ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு ஈரானியர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 50 ஈரானியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவளை ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 149 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள்தாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி 1,284 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Photo Credit : CNN https://www.virakesari.lk/article/78252
-
- 1 reply
- 529 views
-
-
கொரோனா வைரஸ் பரவல் எப்போது உச்சத்தை அடைந்து, தணியத் தொடங்கும் என்பது தொடர்பான ஆய்வுகளில் வெவ்வேறு விதமான முன்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் சீனாவில் இந்நோய்க்கு 65 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை அடைந்துவிட்டால், அதன் பிறகு குறையத் தொடங்கிவிடும். எனவே, இதுதொடர்பான ஆய்வுகள் சீனாவிலும், சீனாவுக்கு வெளியேயும் மேற்கொள்ளப்படுகின்றன. பிப்ரவரி இறுதிக்குள் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டு விடும் என்று, 2003ஆம் ஆண்டில் சார்ஸ் கொரோனா வைரஸை கண்டறிந்த மருத்துவ அறிஞர் Zhong Nanshan தலைமையிலான குழு, கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி தெரிவித்திருந்தது. இதற்கேற்ப சீனாவில் கொரோனா தொற்று மார்ச்சில் தணிந்துள்ளது. அதேசமயம், கொரோனா வைரஸ் …
-
- 0 replies
- 261 views
-
-
சீனாவில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் நேற்று அடையாளம் காணப்படவில்லை! சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலானது கொரோனா தொற்று தொடர்பில் சீனாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த பல வாரங்களில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் பேர் வரை புதிய கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டு வந்திருந்தினர். இதனால் சீன அரசாங்கம் பல மாதங்களாக நாட்டின் பல பகுதிகளை தனிமைப்படுத்தியும், பயணக் கட்டுப்பாடுகள் என்பவற்றையும் விதித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரிதும் போரடி வந்தது. இந் நிலையில் அண்மைய நாட்களில் சீனாவில் புதிய கொ…
-
- 1 reply
- 326 views
-
-
கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் பெண்ணொருவர் தனது கருவை கலைப்பதற்கான உரிமையை வழங்கும் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1977ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் குற்றவியல் சட்டத்தின்படி, குற்றமாக கருதப்பட்டு வரும் கருக்கலைப்பை அதிலிருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் 68க்கு 51 என்ற கணக்கில் கருக்கலைப்பை குற்றமற்றதாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்புவரை, கர்ப்பம் தரித்த பெண்ணொருவரின் உடல் நலனுக்கு "மி…
-
- 1 reply
- 760 views
-
-
இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள முடியாதநிலை தோன்றியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. நீண்ட வரிசையில் இராணுவவாகனங்களில் உடல்கள் ஏற்றப்பட்டு மயானங்களிற்கு கொண்டு செல்லப்படுவதை காண்பிக்கும் காட்சிகள் இத்தாலியின் பெர்காமோ நகரிலிருந்து வெளியாகியுள்ளன. 15 வாகனங்களையும் 50 படையினரையும் பயன்படுத்தி உடல்களை அப்புறப்படுத்தி வருவதாக இத்தாலியின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை இராணுவவாகனங்கள் கொண்டு செல்லும் காட்சிகள் இத்தாலி சந்தித்துள்ள இழப்பை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன நீண்ட வரிசையில் இராணுவவாகனங்கள் உடல்களுடன் செல்வதை காண்பிக்கும்…
-
- 2 replies
- 575 views
-