Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிவகங்கை: சிவகங்கையில் இன்று மாலை நடைபெறும் பிரசார கூட்டத்தில் காங்., வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து ராகுல் பேசஉள்ளார்.டில்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 3.55 மணிக்கு ராகுல் மதுரை வருகிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை ஆயுதப்படை மைதானத்திற்கு மாலை 4.05 மணிக்கு வருகிறார். தொண்டி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரசார மேடைக்கு மாலை 4.10 மணிக்கு வரும் அவர், சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து பேசுகிறார். மாலை 4.55 மணிக்கு மீண்டும் "ஹெலிஹாப்டர்' மூலம் திருச்சி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்.,வேட்பாளர் சாருபாலா தொண்டமானை ஆதரித்து பேசுகிறார். மாலை 5.45 மணிக்கு தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு செல்கிறார்…

  2. இன்றைய நிகழ்ச்சியில்… - போர் நிறுத்தம் தந்த தற்காலிக அமைதியால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க, மோதலில் அகப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விரிவுபடுத்த ஐநா முயல்கிறது. - ஐரோப்பிய எல்லைகள் ஒவ்வொன்றாக மூடப்பட கிரேக்கத்தில் அகப்பட்டு, திண்டாடும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. - பாகிஸ்தானின் ஒரு மாகாண ஆளுநரை கொலை செய்த ஒரு முன்னாள் மெய்க்காப்பாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

  3. இன்றைய நிகழ்ச்சியில்… - துருக்கியில் நடந்த இரு வேறு குண்டுத் தாக்குதல்களில் பெரும்பாலும் படையினர் அடங்கலாக முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். குர்து தீவிரவாதிகள் மீது அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. - போலியோ தடுப்பு மருந்து ஒன்பது தடவை கொடுக்கப்பட்டும் ஒரு குழந்தைக்கு நோய் தாக்கியதை அடுத்து, பாகிஸ்தானின் போலியோ தடுப்பு நடவடிக்கையின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. - உலகின் மிகவும் தனிமையான இமயத்தின் ஷன்காருக்கு புதிய சாலை போடப்படுகின்றது. ஆனால், இது மக்களை இணைக்குமா அல்லது பாரம்பரிய வாழ்க்கை முறையை அழித்துவிடுமா என்ற சந்தேகம் எழுப்ப்ப்படுகின்றது.

  4. 02.4.2010-பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: இந்தியா [2010-04-01 20:46:45] பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என இந்திய அமெரிக்க குழு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு எழுதிய கடித்தில் கேட்டுக் கொண்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள நாராயண் கட்டாரியா என்பவரை தலைவராகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு ஹிலாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பது: "பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து ஊக்குவித்து வருகிறது. அந்த நாட்டை அமெரிக்கா பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும். பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தீவிரவாதத்தை ஒழிக்க உதவி செய்வதாகக் கூறி அமெரிக்கா அந்நாட்டுக்…

  5. முன்னாள் இத்தாலிய பிரதமரும், 76 வயது கோடீஸ்வரருமான Silvio Berlusconi, தன்னை விட 50 வயது குறைவாக உள்ள தனது காதலியை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இரண்டுமுறை இத்தாலி நாட்டின் பிரதமராக பணியாற்றிய Silvio Berlusconi ஒரு கோடீஸ்வர தொழிலதிபரும் ஆவார். மனைவியை இழந்த இவருக்கு தற்போது வயது 76. இவர் தன்னை விட 50 வயது குறைவான, அதாவது 27 வயதுள்ள Francesca Pascale என்ற இளம்பெண்ணை காதல் புரிந்து வருகிறார். இந்த பெண்ணும் இவர் மீது தீவிர காதல் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் Silvio Berlusconi தனது திருமணத்தை திடீரென அறிவித்துள்ளார். 26 வயது Francesca Pascale ஐ தான் மிகவும் நேசிப்பதாகவும், அதுபோலவே அவரும் தன் மீது மிகுந்த காதல் வைத்திருப்பதால், இருவரும் திருமணம் செய்…

  6. ஒரு பக்கம் எதிரே பலமான கூட்டணி.இன்னொரு புறம் தன் கூட்டணியை உறுதிப்படுத்திக் கொண்டு எதிரியுடன் மோத வேண்டிய சூழ்நிலை. அதற்கு முன் யாருக்கு எவ்வளவு விட்டுக் கொடுப்பது என்பதில் இழுபறி.. குழப்பம்! இக்கட்டான கட்டத்தில் இந்தப் பொதுத்தேர்தலைச் சந்திக்கவுள்ளது அ.தி.மு.க.! உள்ளுக்குள் நெருக்கடிகள் ஆயிரம் இருந்தாலும், மிகப்பெரிய தொண்டர் பலம் இந்தக் கட்சியின் அழுத்தமான அஸ்திவாரம்.கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அந்தக் கட்சி 61சீட்டுக்களே பெற்றிருந்தாலும், அதன் வாக்கு சதவிகிதம் 32.52 என்கிறது ஒரு புள்ளிவிவரம்! இது தி.மு.க. வாக்கு வங்கி சதவிகிதத்தைவிட சற்று அதிகம்! கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலிருந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் வந்துவிட…

  7. இலங்கையைச் சேர்ந்த 40வயதுடைய ராஜஸ்ரீ, 1991-ம் ஆண்டு சென்னையில் தங்கி இருந்தார். அப்போது போலி பாஸ்போர்ட்டு வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் இருந்த இவர், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவரை விமானநிலைய அதிகாரிகள் பிடித்து அவர் சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சி.பி.ஐ. போலீசார், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ராஜஸ்ரீ கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். thanks to .... http://www.thedipaar.com/news/news.php?id=24497

  8. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முறிந்து விட்டதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வியாழனன்று காலையில் முதல்வரை சந் திப்பதாக இருந்த குலாம் நபி ஆசாத், திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றதுதான் இதற்குக் காரணம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவிடம், தி.மு.க.வினர் நக்கலாகப் பேசியதை அடுத்து, அந்தக் குழு டெல்லியில் சோனியாவை சந்தித்து நடந்த விவரங்களைச் சொன்னது. மேலும், ‘இனி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் போகமாட்டோம்’ என்றும் அவர்கள் சோனியாவிடம் சொல்லி விட் டனர். அந்தக் கூட்டம் முடிந்ததும், சிதம்பரத்திடம் முப்பது நிமிடங்கள் தனியாகப் பேசியிருக்கிறார் சோனியா. அதன்பிறகு வெளியே வந்த சிதம்பரம் மிக மகிழ்ச்ச…

  9. சீனாவில் சாங்காய் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பார்வையாளர்களை கவரும் விதமாக மீன்கள் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. பெரிய கண்ணாடி தொட்டியில் பெரிய சுறா மீன்கள், சிறிய வகை வண்ணமீன்கள், ஆமைகள் போன்றவை வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களுக்கு நீச்சல் வீரர்கள் தொட்டிக்குள் இறங்கி உணவு வழங்குவார்கள். இப்படி உணவு வழங்கும் போது அதை ஏராளமானோர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கண்ணாடி தொட்டி திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தண்ணீருடன் சுறா மீன்கள் வணிக வளாகத்திற்கு பாய்ந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். கண்ணாடி துண்டுகள் குத்தி கிழித்ததில் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தார்கள். 10 அங்குலம் தடி…

  10. டிஸ்கவரி விண்கலம் தனது கடைசிப் பயணமாக நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து 11 நாள் பயணமாக சென்றது. அமெரிக்க விண்வெளி நிலையமாகன நாசா தனது டிஸ்கவரி எனும் விண்கலத்தினை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை 38 முறை அனுப்பி பல்வேறுநாட்டு விண்வெளி வீரர்களை தாங்கி அனுப்பி வைத்தது. தற்போது கடைசியாக நேற்று 6 விண்வெளி வீரர்களுடன் டிஸ்கவரி விண்கலம் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து மாலை 4.50 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சீறிப்பாய்ந்தது. இது டிஸ்கவரி விண்கலத்தின் கடைசிப் பயணமாகும். 352 நாட்கள் விண்வெளியில் வலம் வந்துள்ளது. 246 விண்வெளி வீரர்கள் டிஸ்கவரி விண்‌கலத்தில் …

  11. டெல்லியில் நடந்து வரும் போராட்டம் காரணமாக, உள்துறை மந்திரி பதவியில் இருந்து சுசில்குமார் ஷிண்டே நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. போராட்டம் டெல்லியில் ஓடும் பஸ்சில் பிசியோதெரபி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் மாணவ–மாணவிகளும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்து இருக்கிறது. போராட்டத்தில் வன்முறையும் வெடித்து உள்ளது. சுசில்குமார் ஷிண்டே …

  12. திபெத் தலைவர் தலாய்லாமா. இவருடைய மருமகன் ஜிக்மி நோர்பு. அமெரிக்காவில் புளோரிடா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது கார் மோதி பலியானார். நோர்பு, இண்டியான மகாணத்தில் ப்ளூமிங்டன் நகரில் வசித்து வந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்செய்தி குறித்த வீடியோ பார்க்க..... http://www.thedipaar.com/news/news.php?id=24396

  13. விடுதலைப் புலிகளின் தாயார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். இது அவர் வெளியிட்ட அறிக்கை: பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பகைவர்களாயினும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நாகரிக மக்களின் கடமை. ஆனால் இலங்கையில் சிங்கள ராணுவத்தினர் மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளி அட்டூழ…

  14. நண்பரிடம் 30 முட்டைகள் பச்சையாக சாப்பிடுவதாக போட்டி போட்ட இளைஞர் ஒருவர் 28 முட்டைகள் சாப்பிட்டவுடன் திடீரென மரணம் அடைந்தார். இந்த துயர சம்பவம் வட ஆப்பிரிக்க நாடான துனிஷியா நாட்டில் நடந்துள்ளது. துனிஷியா நாட்டை சேர்ந்த Dhaou Fatnassi, என்ற 20 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பருடை விளையாட்டாக, தான் ஒரே நேரத்தில் 30 முட்டைகளை சாப்பிடுவதாக போட்டி ஒன்றில் ஈடுபட்டார். நண்பரும் அதற்கு உடன்பட்டு, 30 முட்டைகளை சாப்பிட்டால் தான் ஒரு பெரும்தொகை தருவதாக வாக்களித்து, உடனே 30 கோழி முட்டைகளை வாங்கி வந்தார். மிகுந்த ஆர்வத்துடன் 28 முட்டைகளை சாப்பிட்டவுடன், கடுமையான வயிற்றுவலிக்கு ஆளாகி, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, …

  15. அமெரிக்காவில் உள்ள மிஸ்சிசிப்பி மாகாணத்தில் கிரீன்வில்லே பகுதியை சேர்ந்த பெண் தெர்ரி ஏ.ராபின்சன் (24). இவருக்கு திரிஸ்டன் ராபின்சன் என்ற 3 வயது மகன் இருந்தார். சம்பவத்தன்று இவன் தெர்ரி ஏ.ராபின்சனின் வீட்டில் உள்ள ஓவனில் (மின்சார அடுப்பில்) வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். தகவல் அறிந்ததும் கிரீன்வில்லே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர்.இதுகுறித்து தலைமை போலீஸ் அதிகாரி பிரட்டீ கேனன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது தெர்ரி ராபின்சன் தனது மகனை எரித்து கொன்றது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.எதற்காக அவர் கொலை செய்தார் என தெரியவில்லை ஆகவே சிறுவன் திரிஸ்டன் ராபின்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்ப…

    • 0 replies
    • 1.2k views
  16. அரசு ஊழியர்களின் இதயத்தில், ஆண்டாண்டு காலமாக தி.மு.க. கட்டிவைத்திருந்த 'நண்பேன்டா’ இமேஜ், ஒரு லத்தி சார்ஜ் காரணமாக சுக்குநூறாக உடைந்துவிட்டது! கடந்த 23-ம் தேதி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்​கைகளை வலியுறுத்தி, குறளகம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். அரசு தரப்போ தொடர்ந்து பாராமுகம் காட்டியது. ஆவேசமான ஊழியர்கள், கடந்த 25-ம் தேதி போராட்டக் களத்தில் இருந்து திடீரென புதிய தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து குரல் எழுப்ப முயற்சிக்க... அவர்களை ஓட ஓட விரட்டி நையப்புடைத்தது காவல் துறை. இந்தக் களேபரத்தால், புதிய தலைமைச் செயலகம் அருகில் இருக்கும் வாலாஜா ரோடு போர்க் களமாகக் காட்சி அளித்தது. ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கிக்கிடந்த ஊழியர்களை, சங்க நிர்…

    • 0 replies
    • 723 views
  17. மது அருந்திவிட்டு, கார் ஓட்டிய அமெரிக்க எதிர்க்கட்சி எம்.பி., கைது செய்யப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த, மேல்சபை எம்.பி., மைக்கேல் கிராப்போ. இடாகோ என்ற இடத்திலிருந்து, வாஷிங்டன் நோக்கி காரில் வந்தபோது, விர்ஜினியா மாகாண போலீசார், இவரது காரை தடுத்து நிறுத்தி பரிசோதித்தனர். பரிசோதனையில், இவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, போலீசார் இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 50 ஆயிரம் ரூபாய் சொந்த ரொக்க ஜாமினில், இவர் விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. "மது அருந்திவிட்டு, கார் ஓட்டியது தவறு தான், இதற்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அபராதமாக செலுத்த தயாராக …

  18. எம்.ஜி.ஆர். ஆவி சொல்லித்தான் அ.தி.மு.க.வுடன் கேப்டன் கூட்டணி வைத்தார்’ என்று கோவையில் நடந்த தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க... அவரது ‘ஜாலி’ பேச்சைக் கேட்க மேடை அருகே ஒதுங்கினோம்... இடியோசை இப்ராஹிம்தான் அந்த சுவாரஸ்யமான பேச்சுக்கு சொ ந்தக்காரர். அவரது பேச்சின் ஒரு பகுதி இதோ... “மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு ரத்தம் சிந்தினாரே எம்.ஜி.ஆர். அந்த ரத்தம்தான் அண்ணாவை முதல்வராக்கியது. பாவம், இரண்டரை ஆண்டுகளில் இறந்துவிட்டார் அண்ணா. அதன் பின்னர், கருணாநிதி கெஞ்சியதால் அவரை முதல்வராக்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா செய்த தவறுகளால்... கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ஆட்சி மாற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தது. எம்.ஜி…

    • 0 replies
    • 700 views
  19. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... என்னடா என்னமோ ஏதோன்னு வந்தா ஒன்னையும் காணோமேன்னு தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். போட்டு வாங்குவது மற்றும் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது என்றால் என்ன தெரியுமா? நானும் இந்திய தமிழன் என்பதால் எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் கொஞ்சம் நேரங்கழிச்சு பாருங்க.... நம்ம உறவுகள் வந்து இங்கே கொட்டோ கொட்டுன்னு தமிழ் மாநாடு பற்றி கொட்டும் பாருங்க. இது எப்டி இருக்கு ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா....

  20. சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா அரசு நிலத்தை அபகரித்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டை எழுப்பி மத்திய அரசை திணற வைக்க பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முழு அளவில் விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும். இதற்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என சபாநாயகரிடம் பா.ஜ., தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது . வதோரா என்ன தான் செய்தார்? @@காங். தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா , டி.எல்.எப். என்ற நிறுவனத்திடமிருந்து சொத்து வாங்கியுள்ளார். இந்த நிலம் முன்னதாக அரியானா மற்றும் டில்லி, ராஜஸ்தான் மாநில அரசிடம் இருந்து பெறப்பட்டது. .ரூ. 300 கோடி மதிப்பிலான இந்த சொத்தினை வெறும்ரூ. 50 லட்சம் கொடுத்து பெற்றுள்ளார…

    • 0 replies
    • 452 views
  21. இந்திய பங்களாதேஷ் எல்லையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தான் மேற்படி கொடூர சித்திரவதைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. மாடு கடத்தல்காரர் ஒருவர் ஆமிக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் தான் மேற்படி கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  22. சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகள் ஆகியும், சிறந்த நிர்வாகத்திற்காக நாடு காத்திருப்பதாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட நரேந்திர மோடி, முதல் முறையாக இன்று டில்லி வந்தார். டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்பவர்கள் பிரதமரை சந்திப்பது வழக்கமான நடைமுறை. இதன்படி, மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், குஜராத் மாநில திட்டங்களுக்கு உதவி செய்யும் படி தான் பிரதமரை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, டில்லியிலுள்ள நாட்டின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒ…

    • 0 replies
    • 676 views
  23. சவூதி அரசாங்கமானது .gay, .islam, .bar, .baby என முடிவடையும் இணையத்தள முகவரிகள் உபயோகத்துக்கு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் தொடர்பான பல்வேறு செயற்பாடுகளுக்கு பொறுப்பான அமைப்பான Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) .com, .org என முடிவடையும் இணைய முகவரிகளைப் போல .gay, .islam, .bar, .baby போன்ற சுமார் 1,927 வார்த்தைகளை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது. ஆனால் புதிதாக உபயோகப்படுத்தப்படவுள்ள சில வார்த்தைகளுக்கு பல நாடுகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதில் சவூதி அரேபியா முக்கிய பங்கு வகிக்கின்றது. .gay என்ற வார்த்தை கலாசார சீரழிவுக்கு வழிவகுப்பதுடன் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிக்குமென எச்சரித்துள்ளது…

  24. பாண் வெட்டும் கத்தியினால் தனது அண்ணனின் குரல்வளையை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கல்கிரியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி கொலைச் சம்பவம் கடந்த 10 ஆம் திகதி காலை ....................... தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2509.html

    • 0 replies
    • 713 views
  25. ' Mu' என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டை கண்காணித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் கொலம்பியாவில் ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்ட 'mu' எனப்படும் புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 'mu' என்பதன் பதம் அறிவியல் ரீதியாக பி.1.621என அறியப்படுகிறது, இந்த மாறுபாடு தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பின் அபாயத்தைக் குறிக்கும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறி உள்ளது. மேலும் அதை நன்கு புரிந்துகொள்ள மேலதிக ஆய்வுகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது. தொற்று விகிதங்கள் உலகளவில் மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் புதிய வைரஸ் பிறழ்வுகள் தோன்றுவதில் அதிகளவான கவலை கொண்டுள்ளதாகவும்உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.