Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு சனிக்கிழமை கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது, 100 சதவிகித வரியை (இறக்குமதி வரி) விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். பிரிக்ஸ் சர்வதேச அமைப்பில், உலகின் இரண்டு பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான சீனா மற்றும் இந்தியா அடங்கியுள்ளன. டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, சீனப் பொருட்களுக்கு 60% வரை அதிக வரி விதிப்பது. டிரம்பின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, உலகின் இரண்டு பெரிய பொருளாதார ந…

  2. '26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்' ரோஹன் ஃபஜல்பிபிசி செய்தியாளர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES மாட மாளிகைகளை கட்டுவதில் பிரசித்தி பெற்ற சதாம் ஹுசைன், பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். பாக்தாதில் சதாம் ஹுசைன் கட்டிய 'உம் அல் குரா' (Umm al-Qura) மசூதியும் அதில் ஒன்று. 2001 ஆம் ஆண்டு, வளைகுடா போரில் சதாம் ஹுசைன் வெற்றி பெற்ற பத்தாவது ஆண்டு வெற்றிவிழாவிற்காக சிறப்பாக கட்டப்பட்ட இந்த மசூதியின் ஸ்தூபிகள் ஸ்கட் ஏவுகணையை நினைவுபடுத்துபவை. இஸ்ரேலுடனான கடும் யுத்தத்தின் போது ஸ்கட் ஏவுகணையை சதாம் ஹுசைன் பயன்படுத்தினார். படத்தின் காப்புரிமைGET…

  3. தென் சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்சினையால் தற்போது 3.7 மில்லியன் மக்களுக்கு அவசரமாக உணவு தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. தென் சூடானின் கடந்த டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டின் இராணுவ வீரர்களுக்குமிடையில் வன்முறை ஆரம்பமானது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 860,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் உள்நாட்டு வன்முறையினால் 3.7 மில்லியன் பேர் உணவின்றித் தவிக்கின்றனர். இது தென் சூடானின் 3 இல் 1 பகுதி சனத்தொலை ஆகும். இவர்களுக்கு அவசரமாக உணவு தேவைப்படுகின்றது. இந்த நெருக்கடி நிiலையை எதிர்கொள்ள 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 169 பில்லியன் ரூபா) தேவைப்படும் என ஐ.நாவ…

  4. '40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி!' மாஸ்கோ: உலகில் உள்ள நாடுகளில் 40 நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஞாயிறன்று பாரீஸ் நகரில் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை அழித்துவிட உலக நாடுகள் தீவிரமாகியுள்ளன. இதனையடுத்து ஃபிரான்ஸ் நாட்டு வான்படை, சிரியாவில் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வியூகங்களை தொடர்ந்து வகுத்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 40 நாடுகள் …

  5. இன்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று இந்த முடிவை எடுத்திருப்பது ஏன், இதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று சென்னைப் பல்கலைக் கழக பொருளாதார பேராசிரியர் இராம சீனுவாசன் அவர்களிடம் கேட்டோம். கருப்பு பண முதலைகளுக்கு ஆப்பு ! “இது உண்மையில் வரவேற்கத்தக்கது தான். இதன் மூலம் கருப்புப் பணமும், கள்ள நோட்டுகளும் குறைக்கப்படும். பொதுவாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கும், கள்ள நோட்டுகள் அடிப்பவர்களுக்கும் 500, 1000 ரூபாய் தாள்கள் தான் வைத்திருப்பார்கள். அதே போல் தீவ…

  6. '90 லட்ச ரூபாய் ஊதியத்தை ஏன் திருப்பித் தந்தீர்கள் சச்சின்?' உசதுல்லா கான்மூத்த பத்திரிகையாளர், பாகிஸ்தான் மாநிலங்களவை உறுப்பினராக ஆறு ஆண்டு காலம் களத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கர், மொத்த ஊதியமான 90 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டார். படத்தின் காப்புரிமைPTI கிரிக்கெட்டில்கூட அணியில் இடம் பெற்றால், போட்டியில் விளையாடாவிட்டால்கூட சம்பளத்தை யாரும் மறுப்பதில்லையே? 90 லட்சம் என்பது குறைவானத் தொகை அல்லபாகிஸ்தான் ரூபாயின் மதிப்பில் அது ஒரு கோடியே 60 லட்ச ரூபாய்க்கு சமமானத் தொகையாகும். மக்கள் பணம் இது என்பதால் திருப்பிக் கொடுத்து விட்டீர்களா? நீண்ட காலமாக விக்கெட்டில் நின்று ரன் எடுக்காமல் வெறும் தடுப்பாட்டம் ஆடுவதற்கா…

  7. Fantasist, 44, claimed she was the 'office cougar' and carried out a sinister campaign of sexual harassment against married male colleagues Cambridge graduate Jeevani Wickramaratna, 44, emailed a co-worker's wife, claiming he was having an affair with her She alleged in a Facebook post that colleague Paul Stokes was HIV positive - a claim that was untrue She sent sexually explicit and abusive emails and claimed a fellow worker had harassed HER One victim was forced to change his phone number after being bombarded with calls District judge told her she was living in a 'complete fantasy world' and jailed her By Luke Salkeld PUBLISH…

  8. Started by nunavilan,

    'Super Tuesday' may not settle it all Sheldon Alberts, Washington Correspondent, Canwest News Service Brian Snyder/ReutersThe race between Hillary Clinton and Barack Obama might not be over after Super Tuesday. WASHINGTON -- Advantage, John McCain. Hillary Clinton? Maybe not so much. In a presidential primary season that has repeatedly turned conventional wisdom on its head, American voters find themselves confronting another big surprise as the campaign sprints towards Super Tuesday, the biggest day so far on the 2008 election calendar. The Republican party -- divided by competing factions and searching for a post-Bush era identity, suddenly i…

  9. [size=3]கியூபாவின் புரட்சிகர அதிபர் பிடல் காஸ்ட்ரோவை மிகப்பெரிய 'ஸ்ட்ரோக்' தாக்கியுள்ளது என்றும் அவர் இன்னும் சில வாரங்களே உயிருடன் இருப்பார் என்றும் வெனிசூலா மருத்துவர் ஒருவர் கூறியதாக எழுந்துள்ள வதந்திகளை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள காஸ்ட்ரோவின் உறவினர்கள் மற்றும் கியூபாவில் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தச் செய்திகளை மறுத்து அறிக்கை விட்டபின்பும் இந்த வதந்திகள் அடங்குவதாக இல்லை. அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் இது குறித்த செய்தி ஒன்றில் ஜோஸ் ரஃபேல் மார்கினா என்ற மருத்துவர் 86 வயதான பிடல் காஸ்ட்ரோ, மிகப்பெரிய ஸ்ட்ரோக் வந்ததால் அசைவின்றி இருக்கிறார் என்றும் ஆனாலும் உயிர்காப்பு அமைப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை என்று செய்தி வெளியிட்டிரு…

    • 2 replies
    • 1.3k views
  10. 'ஃபிஸ்கல் க்ளிஃப்': அமெரிக்க பொருளாதாரம் தேறுமா.. வீழுமா? முடிவு அரசியல்வாதிகள் கையில்!! வாஷிங்டன் (யு.எஸ்): அதிபர் தேர்தல் முடிந்தவுடன், ‘ஃபிஸ்கல் க்ளிஃப்' எனப்படும் பொருளாதார தேக்க நிலைக்கான அறிகுறி, அமெரிக்காவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் வருமான வரியை குறைத்து சட்டம் இயற்றினார். அந்த வருமான வரிக்குறைப்பின் காலம் 2012 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. வரிக்குறைப்பை நீட்டிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ, அமெரிக்கப் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும். அதுவும் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாகவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அதிபர் ஒபாமாவின் ஒப்புதல் கையெழுத்தும் இடப்பட வேண்டும். வரி …

    • 9 replies
    • 647 views
  11. 'அகதியின் அடையாளத்தில்' வந்த பாரிஸ் குண்டுதாரி <iframe width="400" height="500" frameborder="0" src="http://www.bbc.com/tamil/global/2015/11/151117_leros_bomber/embed"></iframe> பாரிஸில் தற்கொலை தாக்குதலை நடத்தியிருந்தவர்களில் ஒருவர் அஹ்மெட் அல் மொஹமட் என்று பிரான்ஸ் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இவர் சிரியாவிலிருந்து வந்தவர் என்று கிரேக்கத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர். லெரோஸ் தீவு வழியாக மஸிடோனியாவை கடந்து, சேர்பியாவுக்கு போயிருக்கிறார். பின்னர் அங்கிருந்து குரோயேஷியா வழியாக ஹங்கேரிக்கு சென்றிருக்கிறார். பின்னர், ஆஸ்திரியாவுக்கு போனதாக நம்பப்பட்ட அவர், கடைசியில் பிரான்ஸின் பாரிஸ் நகரி…

  12. புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநில கடற்கரைப் பகுதியில், நடத்தப்பட்டு வரும் அக்னி ஏவுகணை சோதனையால், ஆமைகள் பீதியடைந்து முட்டையிட மறுத்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா மாநிலம் கஹிர்மாதா என்ற கடற்கரைப் பகுதி ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்குப் பெயர் போனதாகும். இப்பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் ஆமைகள் கூட்டமாக கூடி முட்டைகள் இடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஆமைகள் முட்டையிடவில்லை. இப்பகுதியில் நடத்தப்பட்ட அக்னி ஏவுகணை சோதனையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் 23ம் தேதி வீலர் தீவில் அக்னி௧ சோதனை நடந்தது. இதனால் ஏற்பட்ட பெரும் சப்தத்தால் ஆமைகள் பீதியடைந்திருக்கலாம். எனவேதான் முட்டையிட மறுப்பதாக ஒரிஸ்ஸா மாநில வன விலங்குகள் பிரிவு அதிகாரி…

  13. புதுடெல்லி: உடல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட பொருட்களை ஆன் லைன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களில், ஆண்களைக் காட்டிலும் பெண்களே முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக ஆன் லைன் நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்பில், ஆன் லைன் சந்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிவேக போட்டியில் இறங்கி உள்ளன.இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயது வந்தோருக்கான பாலியல் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் செக்ஸ் டாய்ஸ் ஆகியவை அதிக அளவில் வாடிக்கையாளர்களால் வாங்கப்படுகின்றன. அதிலும் ஐ.டி. செக்டாரில் பணிபுரிவோர் மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இதற்கென செலவு செய்க…

  14. 'அடுத்த எயிட்ஸாக இபோலா?' இபோலா வைரஸ் கடுமையாகத் தாக்கியுள்ள முக்கிய மூன்று நாடுகளான கினி, லைபீரியா மற்றும் சியராலியோன் ஆகியவற்றின் தலைநகரங்களை அந்த நோய் முற்றாக ஆக்கிரமித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அந்த நாட்டு அதிபர்கள் இபோலாவுக்கு எதிராகப் போராடுவதற்காக மேலும் நிதியும், உதவியும் கோரியுள்ளார்கள். அதேவேளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அப்பாலும் இந்த நோய் குறித்த கவலை அதிகரித்து வருகின்றது. மசிடோனியாவில் இபோலாவால் தாக்குண்டவர் என்று நம்பப்படும் ஒரு பிரிட்டிஷ்காரர் இறந்துவிட்டார். ஸ்பெயினில் இபோலாவுக்காக சிகிச்சை பெற்றுவந்த மருத்துவ தாதியின் நிலைமை மோசமடைந்துள்ளது. அவரது மருத்துவமனையைச் சேர்ந்த மேலும் 6 பேர், பொதுமக்களிடம் இருந்து விலக்கி…

  15. 'அடுத்தது நீங்களே'- ஐஎஸ் தலைவர்களுக்கு ஒபாமா எச்சரிக்கை அமெரிக்க அதிபர் ஒபாமா. | கோப்புப் படம். ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்துவதை குறிப்பிட்டு, தங்களது அடுத்த குறி அந்த இயக்கத்தின் தலைவர்கள் தான் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா மறைமுகமாக எச்சரித்தார். சிரியா, இராக்கில் பெரும்பகுதியை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தப் பகுதியை இஸ்லாமிய தேசம் என்று அறிவித்துள்ள ஐ.எஸ். அமைப்பு தனி அரசை நடத்தி வருகிறது. இவர்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா பேசும்போது, "ஐ.எஸ். மீது இதுவரை…

  16. ஜெய்ப்பூர் :ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், 'அட்சய பாத்திரா' என்ற அரசு சார்பற்ற அமைப்பால் நடத்தப்படும், பிரமாண்ட சமையலறைக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், நேற்று வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, எப்படி உணவு தயாரிக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். பின், மாணவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன். இவர், 'கிளின்டன் அறக்கட்டளை' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் கிளைகள், பல நாடுகளில் உள்ளன. அவற்றின் செயல்பாடுகளை கண்டறிவதற்காக, ஆசிய, பசிபிக் நாடுகளுக்கு, தற்போது பில் கிளின்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, தற்போது, இந்தியா வந்துள்ளார். பின், வியட்நாம், இந்தோனேச…

    • 0 replies
    • 319 views
  17. 'அதிபர் பணி எளிமை என நினைத்து விட்டேன்' - ட்ரம்ப் அதிபர் ஆவதற்கு முன்னர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் 100 நாள்கள் தனது பணியை நிறைவு செய்துவிட்டார். இந்த நூறு நாட்களில் சிரியா மீது வான்வழி தாக்குதல், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல், வட கொரியாவுடன் கடும் மோதல் என அதிரடிகளுக்கு பஞ்சம் வைக்க அவர் தவறவில்லை. இதனிடையே தனது 100 நாள்கள் பணி குறித்து அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,' எனது முந்தைய வேலையைவிட அமெரிக்காவின் அதிபராக இருப்பது சற்று சவாலாக உள்ளது. இது எளிமையான வேலை என நான் நினைத்து விட்டேன்' எனக் …

  18. பட மூலாதாரம்,ELISABETH OXFELDT படக்குறிப்பு,திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் நாட்டில் நிலவும் குற்ற உணர்வை தெரிந்துகொள்ளலாம் என்று எலிசபெத் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், ஜோர்ன் மாட்ஸ்லியன் பதவி, வணிக நிருபர், ஆஸ்லோ 7 மணி நேரங்களுக்கு முன்னர் நார்வேயில் வசதியான சூழலில் வாழும் மக்கள் பலர் ஒருவித குற்றவுணர்ச்சி கொண்டிருப்பதாக, எலிசபெத் ஆக்ஸ்ஃபெல்ட் கூறுகிறார். ஆஸ்லோ பல்கலைக்கழகத்தின் ஸ்காண்டிநேவியான் இலக்கிய பேராசிரியரான இவர், பணக்கார பின்னணியை கொண்ட நார்வே மக்கள் பலர் தங்கள் வசதியான வாழ்க்கையை, வசதி வாய்ப்பு இல்லாதவர்களுடன் குறிப்பாக வெளிநாடுகளில் கஷ்…

  19. 'அந்த' இடத்தில் சுட்டு, ஹிலாரியை கொல்ல வேண்டும்: கிறுக்கு பிடித்த ரேடியோ ஜாக்கி! வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனை பிறப்பிறுப்பில் சுட்டு சித்ரவதை செய்து கொல்ல வேண்டும் என ஆபாசமாக விமர்சித்ததன் மூலம் பிரச்சனையில் சிக்கியுள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர். அமெரிக்க வானொலி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றி வருபவர் பிட்டே சாண்டில்லி. இவர் ஒரு நிகழ்ச்சியின் போது ஹிலாரி கிளிண்டனை குறித்து தவறான கருத்துக்களைக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட லிபியாவின் பென்காசியில் உள்ள அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு காரணம் ஹிலாரி கிளிண்டனின் தவறான அணுகுமுறை தான் என தன்னிலை விளக்கம் வேறு கூறியுள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் …

    • 3 replies
    • 817 views
  20. 'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' ஸ்டீபனின் திட்டம் தெரியாது: காதலி Image captionபேடக் உடன் நவேடாவில் வசித்து வருகிறார் டான்லி கடந்த ஞாயிறன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 58 நபர்களை கொன்ற ஸ்டீப் பேடக்கின் காதலி, தன் 'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' காதலர் என்ன திட்டமிட்டுக் கொண்டிருந்தார் என்பது குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என கூறியுள்ளார். ஸ்டீபன் பேடக் ஓர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீஸார் தெரிவிப்பதற்கு சிலமணி நேரங்கள் முன்னதாக மரிலோ டான்லியின் இந்த கருத்துக்கள் வெளியாயின. தன்னைத்தானே சுட்டுக்கொல்வதற்கு பதிலாக துப்பாக்கிச் சூட்டிற்கு…

  21. 'அமெரிக்க கொடியை எரித்தால் குடியுரிமை ரத்து'- ட்ரம்ப் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அதிபராக பதவியேற்கும் முன்பே அதிரடி காட்டி வருகிறார் ட்ரம்ப். இதற்கிடையே அவரது லேட்டஸ்ட் ட்வீட்டில், 'அமெரிக்க கொடியை எரிப்பதை அனுமதிக்க முடியாது. அப்படி எரித்தால் அதற்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக அவர்களது குடியுரிமை ரத்து செய்யப்படும் அல்லது ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என்று கூறியுள்ளார். Donald J. Trump ✔ @realDonaldTrump Nobody should be allowed to burn the American flag - if they do, there must be consequences - p…

  22. 'அமெ­ரிக்கப் படை­யி­ன­ருக்­கான மயா­ன­மாக ஆப்­கா­னிஸ்தான் மாறும்' தலிபான் எச்­ச­ரிக்கை.! அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்­கா­னிஸ்­தானில் அமெ­ரிக்கா தொடர்ந்து போரில் ஈடு­படப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார். இரா­ணுவ கட்­டளைத் தலை­வ­ராக நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை மாலை அவர் ஆற்­றிய முத­லா­வது உரையின் போதே இவ்­வாறு சூளு­ரைத்­துள்ளார். ஆப்­கா­னிஸ்­தானில் கடந்த 16 வருட கால­மாக அமெ­ரிக்கப் படை­யினர் நிலை­கொண்­டி­ருந்த நிலையில் அந்­நாட்­டி­லி­ருந்து அந்தப் படை­யி­னரை விரை­வாக வாபஸ் பெறு­வதால் ஏற்படக்கூடிய ஏற்­றுக் ­கொள்ள முடி­யாத விளை­வு­களை தவிர்க்க அந்­நாட்டில் அமெ­ரிக்கா தொடர்ந்து போ ரில் ஈடு­பட வேண்­டி­யுள்­ள­தாக அவர் தெரி­வி…

  23. தங்களிடம் அதிகமான அதிகாரம் இருக்கும்போது அமேரிக்கா ஆணவத்தோடும் அறியாமையோடும் செயல்படுவதாக இரானின் வெளியுறவு துறை அமைச்சர் ஜவாத் ஜரீஃப் குற்றம் சாட்டியுள்ளார். "இராக்கிய இறையாண்மையை மீறி, எங்கள் தலைமை தளபதியை அவர்கள் படுகொலை செய்தபோது, இராக்கில் உள்ள வீதிகளில் மக்கள் நடனமாடுவார்கள் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ ட்வீட் செய்தார். இது அவரின் அறியாமை மற்றும் ஆணவத்தை காட்டுகிறது. நீங்கள் அறியாமை மற்றும் ஆணவத்துடன் செயல்படும்போது, அது அழிவாக மாறுகிறது,’’ என ரைசினா டைலாக் 2020 நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியத் தலைநகர் புது டெல்லி வந்துள்ள ஜவாத் ஜரீஃப் கூறியுள்ளார். இரானின் அண்டை நாடான இராக்குக்கு காசெம் சுலேமானீ அரசுமுறை பயணம் மேற்கொண்டியோருந்தபோது, இராக் தல…

  24. பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், டியர்பெய்ல் ஜோர்டன் பதவி, செய்தியாளர், பிபிசி நியூஸ் 15 பிப்ரவரி 2025 அமெரிக்கா இனிமேலும் ஐரோப்பாவின் உதவிக்கு வராது என கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள "ஐரோப்பாவின் ராணுவம்" ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்தார். மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், "யுக்ரேன் தங்கள் முதுகுக்கு பின்னால் தங்களது பங்களிப்பு இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளாது " என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்ட பிறகு ஸெலென்ஸ்கி இதைக் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை நிகழ்த்திய உரையில் ஐரோப்ப…

  25. 'அமெரிக்கா வருமாறு கிம் ஜாங் உன்னை அழைப்பேன்': டிரம்ப் பகிர்க வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடனான சிங்கப்பூர் சந்திப்பு நன்றாக நடக்கும்பட்சத்தில் தான் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைப்பது குறித்து யோசிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைEPA வரும் ஜூன் 12ஆம் தேதி இருநாட்டு தலைவர்களுக்கிடையே நடக்கவுள்ள சந்திப்பு குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிடம் பேசிய பிறகு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின் "எளிதான அங்கமாக" டிரம்ப் கூறும், கொரிய போரை முறைப்படி முடித்துவைப்பதற்கான ஒப்பந்தம் இறுதிநிலையை எட்டுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் தற்போது கூ…

    • 1 reply
    • 562 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.