Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய நிகழ்ச்சியில், * பாகிஸ்தானில் தங்கியுள்ள பதினைந்து லட்சம் ஆப்கானிய அகதிகள் நாடு திரும்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. * போக்கோ ஹராமிடமிருந்து தப்பிய இவர்கள், பட்டனியின் பிடியில் சிக்கியுள்ளனர்! ஒரு லட்சம் நைஜீரியர்களுக்கு உடனடியாக உணவு தேவை என ஐ நா கூறுகிறது. * புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் எப்படியான சவால்களை எதிர்கொள்கிறது?ஆராய்கிறது பிபிசி.

  2. பிரேசிலில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர் பிரேசிலில் அமேசான் மாகாணத்தில் உள்ள மனாஸ் நகரில் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட ஏற்பட்டுள்ள மோல்களில் 60 பேர்; கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சிறைச்சாலையில் போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று திடீரென சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல், பெரும் கலவரமாக மாறியதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர், கைதிகள்மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் ; இருதரப்பினரும் சரமாரியாக தாக்க…

  3. ஒசாமா பின்லேடனின் மகனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது அமெரிக்கா ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இப்போது தன்னுடைய 20 ஆம் வயதுகளில் இருக்கின்ற ஹம்ஸா, 2015 ஆம் ஆண்டு அல் கயிதாவின் அதிகாரபூர்வ உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். அவடைய தந்தை ஒசாமாவுக்கு பின்னால், உருவாகும் அல் கயிதாவின் தலைவராக பார்க்கப்படுகிறார். அதுமுதல், மேற்குலக தலைநகர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த ஹம்ஸா அழைப்பு விடுத்து வருகிறார். "ஹம்சா பின்லேடன் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்" என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதாக அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறத…

    • 1 reply
    • 298 views
  4. பிரபல ஹாலிவுட் நடிகையிடமிருந்து நகைகளை கொள்ளையடித்தவர்கள் கைது கடந்த அக்டோபர் மாதம் மேற்கு பாரிஸில் கிம் கர்டாஷியன் ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிம் கர்டாஷியன் அமெரிக்க ரியாலிட்டி டிவி நட்சத்திரமான கிம் கர்டாஷியன் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சமயத்தில் குறைந்தது இருவர் போலிஸ் உடையில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். கர்டாஷியனுக்கு சொந்தமான மேற்கு பாரிஸில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த ஆண்கள், கிம்மை கட்டிப்போட்டு அவருடைய கழிவறையில் பூட்டி அடைந்துவிட்டனர். 10 மில்லிய…

  5. இளைஞர் குழுவால் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் : பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு : சுவிடனில் அதிர்ச்சி பெண் ஒருவரை இளைஞர் குழுவொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காட்சியை பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்த அதிர்ச்சி சம்பவம் சுவிடனில் பதிவாகியுள்ளது. சுவிடனின் தலை நகரான ஸ்டோக்ஹோம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள உப்சாலா பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்ததாவது பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் மூன்று இளைஞர்கள், ஒரு பெண்ணை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். குறித்த சம்பவம் சில மணி நேரங்கள் நீடித்த நிலையில் குறித்த சம்பவ நிகழ்ந்த பகுதியை ப…

  6. ட்ரம்ப் உறுதியானவர்; ஆனால் பக்குவமில்லாதவர்: கருத்துக் கணிப்பில் தகவல் அமெர்க்க அதிபர் ட்ரம்ப் | படம்: ஏஎஃப்பி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் குறித்து நடந்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அந்நாட்டு மக்கள் ட்ரம்ப் உறுதியானவர் என்றும் ஆனால் பக்குவமில்லாதவர் என்றும் கூறியுள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட இக் கருத்துக் கணிப்பு குறித்து சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "குவின்னிபைக் பல்கலைக்கழகம் ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அமெரிக்க குடிமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது. இந்தக் கருத்து கணிப்பின்படி 68% பேர் ட்ரம்ப் உறுதியானவர் என்று…

  7. ரிஷிகேஷ்: இந்துக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளில் ஒன்று இமயமலை சார்தாம் யாத்திரை.. ஆனால் இந்த சார் தாம் யாத்திரை இனி எத்தனை ஆண்டுகள் கழித்து மேற்கொள்ள முடியுமோ? என்ற பெரும் கேள்வியை உருவாக்கி வைத்திருக்கிறது பெரும் வெள்ளப் பேரழிவு. இந்தப் பேரழிவுக்கு இயற்கை மட்டுமே காரணமல்ல..இயற்கையை சீர்குலைத்த நாமே காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.. உத்தர்காண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரைக்குப் போன சுமார் 60 ஆயிரம் பேர் கேதர்நாத்துக்கும் ருத்பிரயாக்குக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருப்பதாக செயற்கைக் கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. அதே செயற்கைக் கோள் புகைப்படங்கள் சில ஒப்பீடுகளையும் நமக்கு அம்பலப்படுத்துகின்றன. 1980களில் கேதர்நாத் கோயில் அருகே சில கட்டிட்டங்கள் மட்டும்தான் இருந்த…

  8. இன்றைய (26/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மெக்ஸிகோவுடனான எல்லையில் நீண்ட சுவர் கட்டப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினாலும், அது எதார்த்த ரீதியில் சாத்தியமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன * விபத்துக்களை புலனாய்வதில் துணைக்கு வரும் ட்ரோன்கள்; பிரிட்டிஷ் புலனாய்வாளர்களின் புதிய முயற்சி * உலகின் ஒரே ஒரு வெள்ளை காண்டாமிருகத்தின் வாரிசை உருவாக்க விஞ்ஞானிகளின் வித்தியாசமான முயற்சி குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  9. சமரசத்தை தலிபான்கள் உருவாக்க வேண்டும் : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா அமைதியான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானுக்கு தோஹா , இஸ்தான்புல் செயல்முறைகள் மற்றும் மாஸ்கோ வடிவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமரசத்தை உருவாக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் அறிவுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பான துஷன்பேவில் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெளியுறவு அமைச்சர்களின் குழு கூட்டத்தில் இதனை வலியுறுத்திய நிலையில் இதன் போது பாகிஸ்தான் மற்றும் சீனா வெளிவுறவு அமைச்சர்களும் கலந்துக்கொண்டிருந்தனர். மேலும் பாகிஸ…

    • 2 replies
    • 437 views
  10. ஷாரூக் கானை அமரிக்க விமனநிலையத்தில் தடுத்துவைப்பு. பெரிசா நியூஸ் ஒண்டுமில்லை.. முஸ்லீம் பேர கண்ட உடனே... வழக்கம்போல.. தீர விசாரிச்சுபோட்டு விட்டுட்டான்.. இதுக்கு இந்தியாக்காறங்கள் துள்ளிக்கோண்டிருக்கிறார்கள

  11. இரானில் பழமைவாதியை தோற்கடித்த மிதவாதி; மீண்டும் அதிபரானார் ஹசன் ரூஹானி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇரண்டாவது முறையாக இரானின் அதிபரானார் ஹசன் ரூஹானி இரான் அதிபர் ஹசன் ரூஹானி, அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. தேர்தலில் பதிவான சுமார் 40 மில்லியன் வாக்குகளில், இதுவரை எண்ணப்பட்டதில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை ரூஹானி பெற்றுள்ளதாகவும், சில பகுதிகளில் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தொலைக்காட்சியில் அறிவித்தனர். மிதவாத தலைவராக அறியப்படும் ரூஹானி உலக முன்னணி நாடுகளுடன் ஏற்…

  12. லண்டன் (சிஎன்என்) பிரிட்டனின் தென்மேற்கு இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் கடந்த ஒரு தசாப்தத்தில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு சந்தேக நபர் இறந்து கிடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிளைமவுத்தின் கீஹாம் பகுதியில், பிடிக் டிரைவில், மாலை 6:10 மணியளவில் "தீவிர துப்பாக்கிச் சம்பவத்திற்கு" பதிலளிக்க அதிகாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அழைக்கப்பட்டனர். உள்ளூர் நேரம் வியாழக்கிழமை. துப்பாக்கிச் சூடு நடத்தியவரை 22 வயதான ஜேக் டேவிசன் என்று போலீஸார் வெள்ளிக்கிழமை பெயரிட்டனர். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், டெவோன் மற்றும் கார்ன்வால் போலீஸ் தலைமை காவலர் ஷான் சாயர் கடலோர நகரத்தில் பயங்கரவாதிகள் முன்னால் பல இடங்களில் பரவிய ஒரு…

  13. நைஜீரியாவில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் 40 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த படையினர், சம்பவ பிரதேசத்திற்கு சென்று பதில் தாக்குதல் நடத்தி அக்குழுவினரை விரட்டியுள்ளனர். இதன் பின்னர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த 3 வீடுகளில் தீயணைக்கப்பட்டதுடன், அவ்வீடுகளிலிருந்து 6 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட…

  14. 3 இரான் ராணுவ உயரதிகாரிகளை கைது செய்தது சௌதி ராணுவம் இரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த புரட்சிப் படை என்ற பிரிவின் மூன்று பேர், சௌதி ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக சௌதி அரேபியாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. படத்தின் காப்புரிமைATTA KENARE/AFP/GETTYIMAGES Image captionகோப்புப்படம் வெள்ளிக்கிழமையன்று, சௌதி அரேபியாவின் கடற்பரப்பிலுள்ள மார்ஜான் எண்ணெய் வயலை நெருங்கி வந்த ஒரு படகில் இரான் படையின் உயரதிகாரிகள் இருந்தனர் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது. மூன்று படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வயல் மீதான தீவிரவாத தாக்குதல் முயற்சி தோ…

  15. ஒசாமா பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்: ராபர்ட் ஓ நீல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption2011-ஆம் ஆண்டு மே 2, பாகிஸ்தானின் அபோட்டாபாதில் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார் 2011 மே மாதம் இரண்டாம் தேதியன்று பாகிஸ்தானின் ஜலாலாபாத், அபோட்டாபாதில் ரகசியமாக மறைந்து வாழ்ந்த ஒபாமா பின்லேடனை, அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். ஒசாமா பின்லேடனை சுட்டது யார், ஒசாமா மீது எத்தனை குண்டுகள் பாய்ந்தன என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. எனினும், அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை அதிகாரி ராபர்ட் ஓ நீல் எழுதியுள்ள பு…

  16. வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க கத்தார் பரிசீலனை கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கே.யூ.என்.ஏ தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இல்லை. இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துவிட்டாலும், சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாவின்படி, கத்தார் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளும் வெளிநாட்டவரின் குழந்தைகள் மற்றும் சிறப்பாகப் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு, கத்தாரில் வசிக்க நிரந்தர அனுமதி வழங்கப…

  17. ஒமிக்ரோன் தொற்றால் ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வில் தகவல்! டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரோன் மாறுபாடு லேசான நோயை ஏற்படுத்தக்கூடும் என ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப ஆய்வுகளை கண்டறிந்த பின்னர், கொவிட் தரவைக் கண்காணித்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது. இந்த கண்டுபிடிப்புகள் நல்ல செய்தி என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் ஒரு பெரிய அலை தொற்றுகள் இன்னும் தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கக்கூடும் என்று எச்சரித்தனர். நேற்று (புதன்கிழமை) முதல் முறையாக 100,000க்கும் மேற்பட்ட புதிய தினசரி நோய்த்தொற்றுகளை பிரித்தானியா தெரிவித்துள்ளது. வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கிலாந்தில் மேலும் தடைகள் எதுவும…

  18. எழுத்துத் தமிழும் காட்சி ஒளியும் கலந்து புரண்டு வரும் கற்பனை வளம் காண வாரீர்.. வந்திருக்கும் ஆண்டுக்கு வாணவேடிக்கை ஆண்டென்று பெயரிடலாம்.. வருடந்தோறும் புத்தாண்டு பிறந்தால் நடக்கும் வாண வேடிக்கையில் உலகில் எந்த நாடு முன்னணி வகிக்கிறது என்பதே ஊடகங்களின் புத்தாண்டு காலைச் செய்தியாக புலரும். அந்தவகையில் டுபாயில் உள்ள போரி கலிபா கோபுரத்தில் இதுவரை இல்லாத மாபெரும் வாண வேடிக்கை இடம் பெற்றுள்ளது, சுமார் 400 இலக்குகளில் நான்கு இலட்சம் வாணங்கள் நாலாபுறமும் பறக்கவிடப்பட்டன. டுபாயில் மட்டும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை சுமார் ஒரு மில்லியன் மக்கள் கண்டு களித்தனர், அனைவரும் பார்ப்பதற்கு ஏற்றவாறு சுமார் 210 மீட்டர் நீளமான திரையில் காட்சி அமர்க்களமாக ஒளிபரப்பப்பட்டது. புத்தாண்டு நேர…

  19. Started by துளசி,

    வீடியோவை பார்க்க: http://www.ndtv.com/video/player/news/salman-khan-woos-the-aam-aadmi/304272?hp&video-featured ஹிந்தியில் கதைப்பதை ஹிந்தி தெரிந்த யாராவது மொழிபெயருங்கள்.

  20. சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள சீனக் கப்பல்கள் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கிடைக்கும் என சீனா எச்சரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுவா சுன்யிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் பகுதிகளின் இறையாண்மையை பாதுகாப்பதில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை ஜப்பான் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த விவகாரத்தில் ஜப்பான் எங்களை சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ஜப்பான்தான் பொறுப்பேற்க வேண்டும்'' என்று தெரிவித்தார். தாது வளமும், எண்ணெய் வளமும் மிக்கதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிகள் 2012-ஆம் ஆண்டு வரை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. இந்நிலையில், அப…

  21. சிங்கப்பூர்: கலவரம் எதிரொலியாக சிங்கப்பூரில் பொது இடங்களில் மது அருந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர் 295 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 57 பேர் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுபோன்ற கலவரங்கள் இனி நடைபெறாமல் தடுக்க சிங்கப்பூர் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சிங்கப்பூரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதால் எங்கும் வாங்க முடியும். அதேபோல், பொது இடங்களில் மது குடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து சிங்கப்பூரில் பொது இடங்கள…

  22. 2ஜி ஊழல் சம்பந்தமாக கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சரத், கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் மற்றும் கடந்த திமுக ஆட்சியில் உளவுத்துறை டிஜிபியாக இருந்த ஜாபர் ஷெரிப்புக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் தற்போது வெளிவந்துள்ளது. முதலில் ஜாபர் ஷெரிப்பிடம் கலைஞர் டிவி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சரத், 2ஜி வழக்கிலிருந்து தயாளு அம்மாளை காப்பாற்றும் வகையில் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர்களின் சந்திப்புகள் தொடர்பாக ஆவணங்கள் முறைகேடாக திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்ததாக 200 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கனிமொழிக்கும் ஜாபர் ஷெரிப்புக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களின் மூலம் தெரியவந்துள்ளது.அதே பணப் பரிமாற்றம் தொடர…

  23. மேற்கத்தைய நாடுகளின்... தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவுடனான வர்த்தக உறவை... அதிகரித்தது சீனா. ரஷ்யாவுடனான சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் கடந்த மாதம் கடுமையாக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது மார்ச் மாதத்தில் ரஷ்யாவுடனான ஒட்டுமொத்தமாக 11.67 பில்லியன் டொலர் வர்த்தகத்தை சீனா மேற்கொண்டுள்ளதாக சீன சுங்கத் திணைக்கள தரவு காட்டுகிறது. சீனாவிற்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் விவசாயப் பொருட்களின் முக்கிய ஆதாரமாக ரஷ்யா உள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான மேற்குலக நாடுகளின் தடைகளை பலமுறை தொடர்ந்தும் சீனா விமர்சித்து வருகின்றது. மேலும் குறித்த படையெடுப்பு தொடங்குவதற்கு முன்னர், சீனாவும் ரஷ்யாவு…

  24. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 11 பேர், ஒரு தொழிலாளி உள்பட 16 பேர் உயிரிழந்தனர். சுக்மா மாவட்டத்தின் ஜெரூம் நுல்லா வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சி.ஆர்.பி.எஃப். மற்றும் மாநில போலீஸார் 44 பேர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள், டோங்காபால் - ஜெரூம் காட் பகுதியில் வந்தபோது நக்சல்கள் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனர். அதேவேளையில், மலைப் பகுதிகளில் மறைந்திருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர…

  25. பாகிஸ்தான் பள்ளி வாசல்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் 28 May 10 03:24 pm (BST) பாகிஸ்தானின் பள்ளி வாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லாகூர் நகரின் இரண்டு பள்ளி வாசல்கள் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் 70 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மத்தியான தொழுகை நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மிலேச்சத் தனமான தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென…

    • 0 replies
    • 403 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.