Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. செயலிழந்தது உறுப்புகள்தான். உத்வேகம் அல்ல - ஊன்றுகோலுடன் எவரெஸ்ட் ஏறிய தன்னம்பிக்கை மனிதன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JAMIE MCANSH படக்குறிப்பு, ஜேமி மெக்ஆன்ஷ் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜேமி மெக் ஆன்ஷ் என்பவர் எவரெஸ்ட் மலை அடிவாரம் ஏறியுள்ளார். ஆனால், இதில் என்ன சிறப்பு? இதுவரை எத்தனையோ பேர் எவரெஸ்ட் சென்றுள்ளனரே என்றால், இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகள் எல்லாம் முடங்கிய பிறகு தன் தன்னம்பிக்கையால் மீண்டும் நடந்து, ஊன்றுகோலுடன் மலையேறியுள்ளார் இவர். பிரிட்டனைச் சேர்ந்த ஜேமிக்கு காம்ப்ளக்ஸ் ரீஜினல் பெய்ன் சிண்ட்ரோம் ( complex regional pain syndrome) எனப்படும் நோய் உள்ளது.…

  2. மலையடிவாரத்து முகாமில் போராடும் ஷெர்பாக்கள் மலையேறுவோர்க்கு வழிகாட்டிகளாக இருந்துவரும் ஷெர்பா இனத்தார் 16 பேர் சென்ற வாரம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த பின்னணியில், தற்போதைய மலையேற்ற பருவத்தில் ஏனையோரின் பயணங்கள் தொடருமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. மலையேறச் சென்றிருந்த மற்றவர்களும் எவரெஸ்ட் சிகர அடிவராத்து முகாமிலிருந்து தற்போது கீழே இறங்கிவர ஆரம்பித்துள்ளனர். ஷெர்பாக்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையும், இமலயலையில் தற்போது காணப்படும் ஆபத்தான சூழலும் இந்நிலைக்கு காரணம். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற ஆர்வலர்கள் ஏறுவதற்குரிய காலம் என்பது ஒரு மூன்று மாத காலகட்டம்தான். ஷெர்பாக்களின் ஊதிய…

    • 0 replies
    • 424 views
  3. ஈராக்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மத்தியிலும் தேர்தல் முழுப் பிரயாசையுடன் இடம்பெற்றுள்ளது ஐரோப்பியசெய்தியாளர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் ஈராக்கில் பல உயிர்களைப் பலியெடுக்கும் சூழலிலும், பாராளுமன்றத் தேர்தல் முழுப் பிரயாசையுடன் இடம் பெற்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும், அதற்கு முன்னான தேர்தல் பிரச்சாரங்களின் போதும் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் யாவும் பயனளிக்காது போனதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் தற்போதைய பிரதமர் அல் மாலிக் மூன்றாம் முறையாகப் போட்டியிடுவதும், இவர் பதவிக்கு வந்த காலத்திலிருந்து ஈராக்கில்…

    • 0 replies
    • 292 views
  4. 2030ஆம் ஆண்டுக்குள்... மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.5 சதவீதம் பாதுகாப்புக்காக செலவிடப்படும்: பிரதமர் பொரிஸ்! 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பிரித்தானியா அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்த தொகை மேலும் 55 பவுண்டுகள் பில்லியனுக்கு சமம். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சுதந்திரத்திற்கான விலை. எப்போதும் செலுத்தத் தகுந்தது. உக்ரைனில் சரியான முடிவைப் பெறாவிட்டால், புடின் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பிற பகுதிகளுக்கு எதிராக மேலும் அல்லது குறைவான தண்டனையின்றி ஆக்கிரமிப்பு நட…

  5. இந்தியாவின் புதிய பிரதமராக பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தியோகபூர்வமாக நியமித்து மே 26-ந் திகதியன்று புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் நரேந்திர மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்திலும் மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் ராஜ்நாத்சிங் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் 15 பேர் அடங்கிய குழு முதலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதியிடம் ராஜ்ந…

  6. வடகொரியாவுக்கு எண்ணை அளித்த ஹாங்காங் கப்பலை பறிமுதல் செய்தோம்: தென் கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP சர்வதேச தடைகளை மீறி வட கொரியாவுக்கு எண்ணெயை எடுத்து சென்றதாக சந்தேகிக்கப்படும் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட கப்பலொன்றை சென்ற மாதம் பறிமுதல் செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது. லைட்ஹவுஸ் வின்மோர் என்ற அக்கப்பலில் இருந்த 600 டன் சு…

  7. மும்பை: எல்லோருடைய முன்னிலையிலும் உனது ஆடைகளை கலைவேன் என பெண் ஒருவரை மிரட்டியதாக சிவசேனா எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, கிழக்கு பந்தரா, காந்திநகர் சங்கம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கேர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கிழக்கு பந்தரா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ பிரகாஷ் பால சவந்த், 'எல்லோருடைய முன்னிலையிலும் உனது ஆடைகளை அகற்றி உன்னை அடிப்பேன்' என என்னை மிரட்டினார் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, சிவசேனா எம்.எல்.ஏ. பிரகாஷ் பால சவந்த் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்ததும் நுற்றுக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர…

  8. Started by kuruvikal,

    பிரிட்டிஷ் பிரதமர் டொனி ப்ளேர் தனது எதிர்காலத் திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரி அவரது கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததை அடுத்து, அவர் குறித்தும் அவர் எப்போது தனது பதவியை துறப்பார் என்பது குறித்து பல எதிர்வு கூறல்கள் வெளியாகியுள்ளன. தனது தற்போதைய அரசாங்கத்தின் பாதிக்காலத்தில் தான் பதவி விலகுவேன் என்று டொனி ப்ளேர் முன்னமே கூறியிருந்தார், ஆனால் அவரது செல்வாக்கு குறைவதையொட்டி, அவர் முன்னதாகவே பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்தக் கட்சியின் உள்ளேயே எதிர்ப்பு வலுத்துள்ளது. தொழில் கட்சியோ அல்லது நாடோ, ப்ளேர் தொடர்ந்து பதவி வகிப்பதை விரும்பாது என்று பதவி விலகும் துணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். பிபிசி தமிழ் -------------------- …

  9. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழங்காவிட்டால் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்துக்கு ரூ.30 கோடி நிதி வழங்குவேன்: நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் உறுதி YouTube மைக்கேல் புளூம்பெர்க் - AFP ‘‘பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அரசு நிதி ஒதுக்காவிட்டால், நான் ரூ.30 கோடியை வழங்குவேன்’’ என்று நியூயார்க் முன்னாள் மேயரும் கோடீஸ்வரருமான மைக்கேல் புளூம்பெர்க் கூறியுள்ளார். பூமி வெப்பமயமாதலைத் தடுக்க பாரிஸில் 2015-ம் ஆண்டு மாநாடு நடந்தது. அப்போது சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா ஆகிய நாடுகள்தான் அதிகபட்சமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன என்று புகார் எழுந்தது. ந…

  10. 2ஜி அலை‌க்க‌ற்றை ஊழல்: கனிமொழியிடம் ம.பு.க. விசாரணை சென்னை, வெள்ளி, 11 மார்ச் 2011( 13:34 IST ) 2ஜி அலை‌க்க‌ற்றைக ஊழல் தொடர்பாக தி.மு.க தலைவரும், முதலமை‌ச்சருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும், மகள் கனிமொழியிடம் ‌ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் விசாரணை நட‌த்‌தின‌ர். தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த அவ‌ர்க‌ளிட‌ம் ம‌த்‌‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் விசாரணை நடத்தி வருகின்றனர். கலைஞ‌ர் டி‌வி ‌நி‌ர்வாக இய‌க்குன‌ர் சர‌த்குமா‌ர், இயக‌்குன‌ர் அ‌மி‌ர்த‌‌ம‌் ஆ‌கியோ‌ரிட‌ம் ம‌த்‌‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர். கனிமொழியும், தயாளு அம்மாளும் கலைஞர் டிவியின் 80 சதவீதப் பங்குகளை தங்கள் வசம் வ…

  11. குடும்ப சண்டைகப்பலிலிருந்து குதித்து தற்கொலை ஜனவரி 18, 2007 சென்னை: கப்பலில் பயணித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கணவர் நடுக் கடலில் கப்பலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பீமய்யா. அந்தமானில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவி, மகள், மகனுடன் கப்பல் மூலம் அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். கப்பல் நடுக் கடலில் வந்து கொண்டிருந்தபோது 7வது மாடியில் பயணித்துக் கொண்டிருந்த பீமய்யாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பீமய்யா திடீரென கப்பலிலிருந்து கடலில் குதித்தார். அப்போது கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்தது. பீமய்யா கட…

  12. கிரில் கொள்ளையர்கள் 11 பேர் கொல்கத்தாவில் கைது கும்பல் தலைவியிடம் தீவிர விசாரணை திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு சென்னை, ஜன.30: தமிழகத்தை கலக்கி வந்த, கிரில் கொள்ளையர்கள் 11 பேர் கொல்கத்தாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கும்பலுக்கு இளம்பெண் தலைமை வகித்த திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது. கும்பல் தலைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை சென்னைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தமிழகப் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 2002 முதல் தொடர்ந்து கிரில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வந்தன. தமிழகத்தின் பல நகரங்களில் அவர்களுடைய கைவரிசை தொடர்ந்து கொண்டே இருந்தது. கும்பலை பிடிக்க கூடுதல் துணை கமிஷனர் …

  13. நாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது" ஊழல் என்பது எல்லா காலத்திலும் நடந்து இருக்கிறது. தற்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால் ஊழல்கள்…

  14. நாளிதழ்களில் இன்று: பாம்பன் அருகே புதிய எட்டு வழிச்சாலை பாலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்): பாம்பன் அருகே புதிய எட்டு வழிச்சாலை பாலம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ராமேஸ்வரம் பாம்பன் ஜலசந்திக்கிடையில், உலகளவிலான எட்டு வழிச்சாலை பாலம் …

  15. by Reidar Visser Over the past year, increasing numbers of American commentators have suggested various “territorial” solutions designed to extricate U.S. forces from Iraq. These proposals have come in several guises, involving different degrees of decentralization and compartmentalization: “Soft partition,” “controlled devolution,” and ­“Dayton-­style détente” (a reference to the 1995 Bosnian settlement) are but a few of the concepts that have kept policymakers in Washington busy of late. All these proposals assign a role to foreign hands in drawing up internal federal or confederal border lines that would drastically reshape the administrative map of Iraq. At the …

  16. பட மூலாதாரம்,ANTJE STEINFURTH படக்குறிப்பு, காஃப் தீவில் லூசி, ரெபேக்கா கட்டுரை தகவல் எழுதியவர்,அன்டோனெட் ராட்ஃபோர்ட் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு வருடத்திற்கு தேவையான காய்கறி, பழம், மளிகை பொருள் எல்லாம் கொடுத்து, தங்க வசதியும் செய்து கொடுத்து வருடத்திற்கு இந்திய மதிப்பில் 25 லட்சம் முதல் 27 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இந்த வேலைக்கு ஆள் தேவை என சமீபத்தில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த வனவிலங்கு குழு, உலகின் தொலைதூரத்தீவில் 13 மாதங்கள் தங்கி வேலை செய்ய பொருத்தமான நபரைத் தேடுகிறது. தெ…

  17. வாரணாசி, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் உள்ள வரலாற்று புத்தகங்கள் பெரும்பாலானவை ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டது. அவற்றில் இந்தியாவை பற்றி திரித்து கூறப்பட்ட செய்திகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. எனவே அவற்றை நீக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் கலந்துரையாடிய அவர் பேசுகையில், 'ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாற்று புத்தகத்தை நீக்கிவிட்டு இந்தியர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை பாடங்களாக கொண்டு வர வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்களில் கூட அவர்கள் எழுதிய புத்தகங்களே பாடமாக உள்ளன. அவற்றில் இந்து அரசர்கள் பற்றிய தகவல்களை காட்டிலும் அக்பர், அவுரங்கசிப் போன்ற முகலாய பேரரசர்களின் தகவல்கள் அ…

  18. அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் ஸ்கொட் மோரிசன் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிபரல் கட்சியின் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் பிரதமராகவும் இருந்த மல்கம் டெர்ன்புல் நீக்கப்பட்டதையடுத்து , அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் பொருளாளராக ஸ்கொட் மோரிசன் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/39049

  19. ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும், தங்கள் வாழ்க்கையில் மாற்றம் வராதா என ஏக்கத்தோடு காத்திருப்பவர்கள் தமிழக மீனவர்கள் தான். இலங்கைக் கடற்படை கு ருவிகளைச் சுடுவது போல் மீனவர்களை சுட்டுத்தள்ளும்போது, இந்திய அரசு அதைக் கண்டுகொள்வதே இல்லை. இலங்கையில் போர் நடைபெறும் காலங்களில் விடு தலைப் புலிகளுக்கு உதவுவதாக குற்றம் சுமத்தப்பட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் நிறுத்தப்படவில்லை. வெறும் கடிதங்களோடும், மௌனங்களோடும் அந்த மரணங்களைக் கடந்து போனது கடந்த அரசு. தொடர்ந்து போர்களில் ஈடுபட்டு பகை நாடுகளாக இருக்கும் ஈரான், ஈராக், குவைத் நாடுகளின் கடல் எல்லை மிகக் குறுகியது. கடலிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக…

  20. அமெரிக்காவை மிஞ்சும் சீனா அதிகாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா உருவெடுத்து வருகிறது. கொம்யூனிஸ்ட் நாடான சீனாவை எதிர்கொள்வது என்பது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கிசன்கர் கவலை தெரிவித்தார். கிசன்கர் ஜனாதிபதி ரிச்சர்டு நிக்சன் ஆட்சி காலத்தின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் காரணமாக வாஷிங்டனுக்கும் கொம்யூனிஸ்ட் நாடான சீனாவுக்கும் சுமூக உறவு நிலை ஏற்பட்டது. கிசன்கர் சமீபத்தில் ஆன்சைனா என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். அவர் ஞாயிற்றுக்கிழமை சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட…

    • 1 reply
    • 532 views
  21. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமா உரை: பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் நாட்டு நிலைமை தொடர்பில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆற்றியுள்ள வருடாந்த உரையில், நிதி நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக பிரகடனம் செய்ததோடு, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ளார். காணொளியைக் காண இணைப்பை அழுத்தவும் http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150121_obamasouvideo

  22. Published By: RAJEEBAN 18 AUG, 2023 | 12:53 PM பெலாரசினை வலுச்சண்டைக்கு இழுத்தால் அந்த நாடு ரஸ்யா வழங்கிய அணுவாயுதங்களை பயன்படுத்தும் என அந்த நாட்டின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகசென்கோ மீண்டும் தெரிவித்துள்ளார். பெலாரசிற்கும் அதன் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளுக்கும் இடையில் பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே பெலாரஸ் ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். உக்ரைன் தனது எல்லைகளை கடந்தால் தவிர உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் பெலாரஸ் ஒருபோதும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாங்கள் ரஸ்யாவிற்கு உதவுகின்றோம் அவர்கள் எங்கள் சகாக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெலார…

  23. அருணாச்சல் பிரதேசத்திலுள்ள இந்திய சீன எல்லையில் இந்திய ராணுவம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப்பிரதேசத்திற்கு சென்றதற்கான தனது எதிர்ப்பை சீனா அதிகாரப்பூர்வமான புகாராக பதிவு செய்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறிவருகிறது. சீனாவுக்கான இந்தியத்தூதர், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேரில் வருமாறு உத்தரவிடப்பட்டு, சீனாவின் கண்டனம் அவரிடம் நேரில் தெரிவிக்கப்பட்டதாக, சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடியின் அருணாச்சலப் பிரதேச வருகையானது சீனாவின் எல்லையை மதிக்காத போக்கு என்றும், பாதிக்கும் செயல் என்றும் இந்திய தூதரிடம் சீனா தெரிவித்துள்ளதாகவும் சீன ஊடகச…

  24. கொரோனாவைவிட மிகக் கொடிய வைரஸ்கள் விரைவில் உலகைத் தாக்க வாய்ப்பிருப்பதாக சீனாவின் வூஹான் ஆய்வுக்கூட விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரித்துள்ளார். கொவிட் 19 பாதிப்பிலிருந்து உலகம் இன்னமும் முழுமையாக விடுபடவில்லை. அதற்குள் அடுத்த எச்சரிக்கை கிளம்பியிருக்கிறது. கொரோனா வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்ட சீன தேசத்தின் வூஹானிலிருந்து புதிய அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வூஹானின் வைராலஜி ஆய்வுக் கூடத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஷி ஸெங்லி என்ற பெண் விஞ்ஞானி, ’சீனாவின் பேட்வுமன்’ என்று மேற்குலத்தினரால் அழைக்கப்படுகிறார். இவர் தலைமையிலான குழுவினர், உலகில் பரவி வரும் மற்றும் பரவக் காத்திருக்கும் தொற்று நோய்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் நுண்ணுயிரிகள் குறித்து …

  25. ஈராக்கில் தற்போது நடைபெற்று வரும் சண்டை அமெரிக்காவுக்கும் அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தினருக்கும் இடையேயானது என அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். அமெரிக்க கடலோர காவல் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், தீவிரவாதத்திற்கு எதிரான போரின் மையமாக ஈராக் தற்போது திகழ்வதாக கூறினார். மேலும் அமெரிக்கா துருப்புகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக ஒசமா பின் லேடன், தீவிரவாதக் குழு ஒன்றினை ஈராக்கில் அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    • 0 replies
    • 646 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.