உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
ஐ எஸ் அமைப்பு மீது ரஷ்யா கூடுதல் தாக்குதல் இஸ்லாமிய அரசு என்று தம்மை கூறிக் கொள்ளும் அமைப்பின் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையாக கூடுதல் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக ரஷ்யா கூறுகிறது. ஐ எஸ் அமைப்பினர் மீது அதிகரித்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன அவர்களுக்கு எதிராக நீண்டதூர ஏவுகணைகளையும் குண்டு வீச்சுக்களையும் நடத்தியுள்ளது என பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளியான தகவல்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உறுதிப்படுத்தியுள்ளார். ஐ எஸ் அமைப்பினர் பலமாக இருக்கும் ரக்கா மற்றும் டியர் எஸ் ஸார் பகுதிகளிலுள்ள அவர்களின் இராணுவ நிலைகள் மீது தமது விமானங்கள் ஏவுகணைகளை வீசின என்றும் வடக்குப் பகுதியில் குண்டு வீச்சுக்கள் நடைபெற்ற…
-
- 0 replies
- 609 views
-
-
பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்துடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை! ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்துடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெஹ்ரான் (24) தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) நடக்கவிருக்கும் இந்த பேச்சுவார்த்தையானது ஈரானின் வெளிவிவகார அமைச்சினால் ஞாயிற்றுக்கிழமை (24) அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனம், லெபனான் பிரச்சினைகள், அணுசக்தி விவகாரம் உட்பட பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) கூறினார். இங்கிலாந்து அதிகாரிகள் இ…
-
- 0 replies
- 290 views
-
-
தீவிரவாதிகளுடனான வர்த்தகத்துக்காக விமானம் சுடப்பட்டுள்ளது: புதின் குற்றச்சாட்டு! பாரீஸ்: ஐ.எஸ். தீவிரவாதிகளுடனான வர்த்தகத்தை பாதுகாக்க எங்கள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது என்று ரஷ்ய அதிபர் புதின் குற்றஞ்சாட்டி உள்ளார். தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, ரஷ்யாவின் போர் விமானம் ஒன்றை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இதனால், துருக்கிக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் அதிகரித்து உள்ளது. ரஷ்ய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தினோம் என்று துருக்கி தெரிவித்து உள்ளது. ஆனால், எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று ரஷ்யா மறுத்து உள…
-
- 0 replies
- 470 views
-
-
சவுதி இளவரசரின் அன்புக் கட்டளையால் தனி விமானத்தில் அமெரிக்கா சென்ற இம்ரான்கான்! பாகிஸ்தானில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் இம்ரான்கான் பலவிதமான சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இதனால் அவர் வெளிநாட்டு பயணங்களுக்காக பொது மக்கள் பயணிக்கும் சாதாரண பொது விமான சேவைகளையே பயன்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் இரண்டு நாட்கள் சுற்று பயணமாக பிரதமர் இம்ரான்கான் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார். அவருடன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நிதி ஆலோசகர் ஹபிஸ் ஷாயிக் உட்பட உயர்மட்ட அதிகாரிகளும் சென்றிருந்தார்கள். பிரதமர் இம்ரான்கான், சவுதியின் பட்டத்து இளவரசர் மொஹம்மட் பின் சல்மானை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்…
-
- 0 replies
- 443 views
-
-
சிரியாவில் இருந்த லெபனியக் குழுவின் தலைவர் இஸ்ரேலால் கொல்லப்பட்டதாக புகார் ஹிஸ்பொல்லாவின் முன்னணித்தலைவர் சமிர் குவண்டார் லெபனியக் குழுவான ஹிஸ்பொல்லாவின் முன்னணித்தலைவர் சமிர் குவண்டார் சிரியத்தலைநகர் டமாஸ்கஸ் நகரில் கொல்லப்பட்டார். ராக்கெட் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அறிவித்திருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து தாம் விசாரித்துவருவதாக சிரியா தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ் நகரின் ஜரமன மாவட்டத்தில் இருக்கும் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின்மீது ராக்கெட்டுகள் தாக்கியதில் சமிர் குவண்டார் கொல்லப்பட்டார். நான்குபேர் கொல்லப்பட காரணமாக இருந்த தாக்குதலில் இவருக்குஇரு…
-
- 0 replies
- 407 views
-
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நபர் ஒருவர் அம்புலன்சை கடத்தி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குடும்பமொன்றின் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு அந்த நபரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட அம்புலன்சினால் குடும்பமொன்றின் மீது நபர் ஒருவர் தாக்கியதில் ஏழு மாத குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அம்புலன்ஸ் ஒன்று செல்வதையும் அதன் மீது துப்பாக்கிபிரயோகம் இடம்பெறுவதையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. இந்த சம்பவத்தில் இரு அம்புலன்ஸ்கள் தொடர்புபட்டுள்ள ஒரு அம்புலன்சை நபர் ஒருவர் கடத்…
-
- 0 replies
- 373 views
-
-
ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை அரசியலாக்கும் அமெரிக்கா: சீனா குற்றசாட்டு ! ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பை ஊக்குவிக்கும் அமெரிக்க நாடளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் போக்கைக் கண்டித்துள்ள சீனா, "இது முற்றிலும் மனசாட்சியும் நியாமும் அற்றது" என்று கூறியுள்ளது. ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை சீனா அரசியலாக்குகிறது என்றும் சான் பிரான்சிஸ்கோவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி கூறி…
-
- 0 replies
- 686 views
-
-
ஹாரி பாட்டர் கேரக்டரை உருவாக்கியது யார் என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஹாலிவுட் இயக்குநர் ஜான் பச்லர் என்பவருக்கும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. உலகெங்கும் உள்ள சிறார்கள் மட்டுமல்லாது வாலிப, வயோதிகர்களையும் கவர்ந்த கற்பனைக் கதாபாத்திரம் ஹாரி பாட்டர். இப்போது பாட்டர் ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார். முதன் முதலில் ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தை உருவாக்கியது யார் என்பதுதான் அந்த சிக்கல். இதுதொடர்பாக பாட்டர் வரிசைப் படங்களைத் தயாரித்து வரும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும், இயக்குநர் ஜான் பச்லர் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நான்தான் முதன் முதலில் ஹாரி பாட்டர் கேரக்டரை உருவாக்கியவன் என்கிறார் பச்லர். இவர் …
-
- 0 replies
- 835 views
-
-
Published By: RAJEEBAN 23 FEB, 2025 | 02:09 PM காசாவில் யுத்தத்தில் சிக்கிய ஒரு சிறுவனின் வாழ்க்கையை சித்தரிக்கும் விவரணச்சித்திரத்தை பிபிசி அகற்றியுள்ளதை தொடர்ந்து இஸ்ரேலின்அழுத்தங்கள்காரணமாகவே பிபிசி அதனை அகற்றியதுஎன குற்றச்சாட்டுகள்எழுந்துள்ளன. காசா - போர்க்களத்தில் எப்படி உயிர்தப்புவது என்ற வீடியோவை சில நாட்களிற்கு முன்னர் பிபிசி வெளியிட்டிருந்தது. காசாவின் மீதான இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலின் மத்தியில் தப்பிபிழைத்து வாழும் 13 வயது சிறுவனின் வாழ்க்கை பற்றியது இந்த விவரணச்சித்திரம். காசாவில் இடம்பெற்ற பேரழிவு பற்றிய குழந்தைகளின் பார்வை குறித்த கருத்தே இந்த விவரணச்சித்திரம் என தெரிவித்திருந்த பிபிசி ,இது அவர்களின் அனுபவங்களிற்கான விலைமதிப்பற்ற சான்று என நாங்கள் …
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
36.5 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட அரியவகை பந்தயக்கார் [ Saturday,6 February 2016, 05:23:14 ] உலகில் மிகவும் அரிதானதும், வரலாற்றுடையதுமான பந்தயக்கார் 35.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை இதற்கான ஏலவிற்பனை இடம்பெற்றுள்ளது. 1957ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சிவப்பு நிறத்திலான இந்த பந்தயக் கார் தலைசிறந்ததும், சிறப்பான நிலையிலும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக இந்த ஏலவிற்பனையை ஏற்பாடு செய்திருந்த மத்தியூ லேமோர் (Matthieu Lamoure) தெரிவித்துள்ளார். 35.6 மில்லியன் டொலர்களுக்கு இந்த பந்தயக்கார் விற்பனை செய்யப்பட்டிருப்பது ஒரு சாதனை என்று கருதுவ…
-
- 0 replies
- 535 views
-
-
[size=4]பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு எம்.பி.க்கள் தர்ஷன் பன்ஷி, லால்சந்த், மான்வர்லால் ஆகியோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள மிர்புர்காஸ், ஷதாத்காட், மிர்புர் மதெலோ ஆகிய இடங்களில் இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்துக்களின் வீடுகளில் கொள்ளையடிக்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொலை செய்யப்படுகின்றனர். மிர்புர் மதெலோ என்ற இடத்தில் குல்க பகள்ஷா என்பவர் அவரது சொந்த வீட்டில் இருந்து மிரட்டி அடித்து விரட்டப்பட்டார் என்றார்.[/size] [size=4]பிரதான எதிர்க்கட்சியான பி.எம்.…
-
- 1 reply
- 612 views
-
-
இந்தியப் பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிப் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட 36% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி. 7% அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கம் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 56, 57 ரூபாயாக வீழ்ச்சியடைந்து, மேலும் சரிவை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்புச் சரிவினால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள், குறிப்பாக இறக்குமதியாகும் எண்ணெயின் விலை உயர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதோடு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 19.6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்கிறது அரசு. முந்தைய ஆண்டுகளில் இந்தியப் பொருள…
-
- 0 replies
- 710 views
-
-
குடியேற்றம் : ஆஸ்திரேலிய மக்கள் தொகை 24 மில்லியனைத் தாண்டியது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 24 மிலியனைத் தாண்டி விட்டது. அசாதாரண அளவு குடியேற்றமே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குடியேற்றங்களால் ஜனத்தொகை பெருகும் ஆஸ்திரேலியா - தஞ்சம் கோரிகள் விஷயத்தில் கடுமை காட்டுகிறது. நாட்டின் மக்கள் தொகை 2013ம் ஆண்டிலிருந்து ஒரு மிலியன் என்ற அளவில் அதிகரித்து வந்துள்ளது. இது வளர்ந்த நாடுகளில் காணப்படும் மிக அதிக மக்கள் தொகை வளர்ச்சி விகிதங்களில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா திறன் படைத்த குடியேறிகளை வரவேற்கிறது ஆனால் தஞ்சம் கோருவது குறித்து மிகவும் சர்ச்சைக்கிடமான மற்றும் மிகக் கடுமையான கொள்கையை வைத்திருக்கிறது என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார…
-
- 0 replies
- 454 views
-
-
தாய்லாந்து இளவரசிக்கு 40,000 டாலர் செலவில் கழிப்பறை தாய்லாந்து நாட்டு இளவரசி, அண்டைநாடான கம்போடியாவுக்குச் செல்லும்போது அங்கு பயன்படுத்த, அவருக்கென்று பிரத்யேகமாக கட்டப்பட்டகழிப்பறைக்கான செலவு என்ன தெரியுமா ? 40,000 டாலர்களாம்! தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி ஸ்ரிண்ட் ஹார்ன் கம்போடியாவுக்கு, தாய்லாந்து இளவரசி, மஹா சக்ரி சிரிண்ட்ஹார்ன் , மூன்று நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். அப்போது அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக, ஏரியொன்றின் அருகே இதற்காகவே கட்டப்பட்ட குளிர்சாதனவசதி செய்யப்பட்ட கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தைக் கட்ட யார் பணம் தந்தார்கள் என்பது தெளிவாகவில்லை. ஆனால் இந்த இளவரசி தனது சுற்றுப்பயணத…
-
- 2 replies
- 444 views
-
-
ஈழ சுதந்திரப் போர் ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றி தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது. ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக வருடாவருடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கின்றது. இலங்கை அகதிகள் சம்பந்தமான தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நாடுகள், அந்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகின்றன. "இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடப்பதாகவும், நாடு திரும்பும் அகதிகளை எந்த தீங்கும் அணுகாது பாதுகாப்பதாகவும்..." ஐ.நா. அறிக்கை கூறிச் செல்கின்றது. ஐ.நா. அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தால் மதி மய…
-
- 3 replies
- 693 views
-
-
பிணைக் கைதியாக உள்ள பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் ஜான் கான்ட்லீ வீடியோவை ஐ.எஸ்.வெளியிட்டது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ள, பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞரான ஜான் கான்ட்லீ தோன்றும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஐஎஸ்ஸிடம் பிணைக் கைதியாக உள்ள புகைப்படக் கலைஞர் ஜான் கான்ட்லீ இந்த வருடத்தில் முதல் தடவையாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இராக்கில் ஐ.எஸ். கட்டுப்பாட்டிலுள்ள மோசூல் நகரிலிருந்து வெளியிடப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கருப்பு நிற ஆடை அணிந்து மெலிந்த தோற்றத்துடன் காணப்படும் கான்ட்லீ, இடிபாடுகளுக்கு மத்தியில் நின்றபடி, அமெரிக்க விமானப்படையினர், ஐ.எஸ்.இன் ஊடகப் பிரிவு மீது தாக்குதல் நடத…
-
- 0 replies
- 313 views
-
-
தற்போதைய தேசியக் கொடியையே வைத்திருக்க நியுசிலாந்து மக்கள் முடிவு வெள்ளிநிற, ஃபேர்ன் என்ற ஒரு வகைத் தாவரத்தின் இலையுடன் கூடிய கறுப்புநிறக் கொடியை புதிய கொடியாக கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை பிரதமர் ஜான் கீ கடுமையாக ஆதரித்துவந்தார் பிரிட்டிஷ் யூனியன் கொடியை உள்ளடக்கிய தேசியக் கொடியையே நியுசிலாந்து தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இதுவரை எண்ணப்பட்டுள்ள 20 லட்சம் வரையான வாக்குகளின் முதற்கட்ட முடிவுகளின்படி, 57 வீதமான மக்கள் வேறு கொடியொன்றை அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரித்துள்ளனர். ஃபேர்ன் என்ற ஒரு வகைத் தாவரத்தின் இலையுடன் கூடிய கறுப்புநிறக் கொடியை புதிய கொடியாக கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை பிரதமர் ஜான்…
-
- 0 replies
- 253 views
-
-
அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் ஈரான் தயார்! அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் என, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி தெரிவித்தார். அணுசக்தி பயன்பாடு தொடர்பில், அமெரிக்காவுடன், ஈரான் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததுடன் யுரேனியம் செறிவூட்டலை 4 சதவீதத்திற்குள் குறைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. காரணம், யுரேனியத்தை 90 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டினால், அதை அணு ஆயுதமாக மாற்ற முடியும். இதற்கிடையே, அமெரிக்காவின் திட்டத்தை ஈரான் நிராகரித்தது. அதைத் தொடர்ந்தே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலை ஈரான் எதிர்கொண்டது. இந்நிலையில், “எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதியளித்தால், அண…
-
- 0 replies
- 105 views
-
-
300 கோடி கொள்ளைக்கு காத்திருக்கும் தமிழ் சினிமா! மின்வெட்டோடு மின் கட்டணமும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. ஒரு வேளை வயிறார உண்ணுவதற்கே கடுமையாக உழைக்க வேண்டுமென்ற நிலையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்வது கூட ஆடம்பரமான செயலாகி விட்டது. யானையைக் கூட கட்டி மேய்க்கலாம் போலிருக்கிறது. ஆனால், பிள்ளைகளை ஆரம்பப் பள்ளிக்கு கூட அனுப்ப முடியவில்லை. இவைதான் பெரும்பாலான தமிழக மக்களின் இன்றைய நிலை. இத்தகைய வறண்ட தமிழகத்தில்தான் இந்த ஆண்டு முடிவதற்குள் எப்படியும் ரூபாய் 300 கோடி வரை சுரண்டி விட வேண்டும் என்று தமிழ்ச் சினிமா பணப்பயிராக படையெடுப்பதற்கு தயாராகிறது. வரும் வெள்ளிக்கிழமையை (07.09.12) தவிர்த்து விட்டால், …
-
- 3 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் 5-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா முடிவு: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் கிம் ஜோங் உன். | கோப்புப் படம். அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் 5-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா ராணுவ பயிற்சி யில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை யில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் நான்காவது முறை யாக வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை உலகம் முழுவ தும் பெரும் அதிர்ச்சியை ஏ…
-
- 0 replies
- 304 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் • ஸீக்கா வைரஸ் முன்பு நினைத்திருந்ததைவிட அதிக ஆபத்தானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை; • வடகொரியாவில் கொண்டாட்டங்கள் - நான்கு தசாப்தங்களில் நடக்கும் முதலாவது ஆளும் கட்சியின் தேசிய மாநாடு - மிகவும் ரகசியமான தேசத்திலிருந்து பிபிசியின் நேரடிக் குறிப்பு; • யானைகளைக் காப்பாற்றும் முயற்சி - வேட்டையே தீர்வாக முடியும் என்னும் நமிபியாவின் வித்தியாசமான முயற்சியை நேரில் சென்று ஆராயும் பிபிசியின் பிரத்யேகச் செய்திக் குறிப்பு ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 230 views
-
-
டெல்லி: ரஷ்யாவிடமிருந்து 10,000 இன்வார் ஏவுகணைகளை வாங்கவும், 200க்கும் மேற்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்கவும் ரூ. 8000 கோடி நிதியை அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அனுமதியை மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்கான அமைச்ரவைக் குழு வழங்கியுள்ளது. இன்வார் ஏவுகணைகள் ராணுவத்தின் டி 90 ரக டாங்குகளில் பொருத்தப்படக் கூடியவை ஆகும். பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்திய விமானப்படையின் போர் விமானங்களில் பொருத்தப்படக் கூடியவை. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதியை வழங்கி முடிவெடுக்கப்பட்டது. விமானப்படையின் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு மட்டும் ரூ. 6000 கோடி செலவிடப்படவுள்ளது. மீதமுள்ள தொகை இன்வார் ஏவுகணைகளை வாங்க …
-
- 0 replies
- 787 views
-
-
வேலைவாய்ப்புக்காக ஒரு சில நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்று வேலை கிடைக்காவிட்டால் விரக்தியடைந்த பலர் உள்ளனர். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 200 இற்கும் அதிகமான நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட பின்னர் இறுதியில் வெற்றியீட்டியுள்ளார். 19 வயதான ரீஸ் ஜகோனெலி எனும் இந்த இளைஞர் க.பொ.த. உயர்தரக் கல்வியைப் பூர்த்தி செய்து 8 மாதங்களின் பின்னர் வேலை தேட ஆரம்பித்ததாகக் கூறுகிறார். வர்த்தகத்தில் விசேட சித்தி பெற்றவர் இவர். எனினும் அவருக்கு எவரும் வேலைவாய்ப்பு வழங்க முன்வரவில்லை. கடந்த 18 மாதங்களில் ஏராளமானோருக்கு அவர் விண்ணப்பங்களை அனுப்பினார். ஏராளமான நேர்முகத் தேர்வுகளிலும் அவர் பங்குபற்றினார். ஆனால், 200 இற்க…
-
- 1 reply
- 523 views
-
-
ஜேர்மனியில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தவிர்ப்பதற்கு, வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தினை மேலும் கடுமையாக்கும் வகையில் இச்சட்டத்தினை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. ஜேர்மனியில் அமுலில் உள்ள முடக்க நிலையில் கடந்த வாரம் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், வைரஸ் தொற்றினை தடுக்கும் முக்கிய கட்டுப்பாடுகள் நடைமுறையிலேயே உள்ளன. இன்று (திங்கட்கிழமை) முதல் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது பொது இடங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணியாத குற்றத்திற்கு அபராதம் விதிக்கும் வகையில் ச…
-
- 0 replies
- 276 views
-
-
ஆர்பனை ஓரங்கட்டவும், ரஷ்ய சொத்துக்களை என்றென்றும் முடக்கவும் சட்டப்பூர்வ தீர்வை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கிறது. போருக்குப் பிந்தைய சமாதான உடன்படிக்கையின் கீழ் பணத்தை முடக்குவதைத் தடுக்கும் கிரெம்ளினின் நம்பிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, சட்டப்பூர்வ தீர்வு, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற ஐரோப்பாவில் உள்ள கிரெம்ளின் ஆதரவு நாடுகள், முடக்கப்பட்ட நிதியை ரஷ்யாவிடம் திருப்பி ஒப்படைக்கும் வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கிறது. | நிக்கோலஸ் எகனாமௌ/கெட்டி இமேஜஸ் டிசம்பர் 11, 2025 மாலை 4:45 CET கிரிகோரியோ சோர்கி எழுதியது பிரஸ…
-
- 3 replies
- 283 views
-