Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் விதித்த தடை விரைவில் விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் இந்திய மாம்பழங்கள் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் பிறப்பித்த தடையால், 28 நாடுகளுக்கு இந்திய மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் குழு அதிகாரிகள் இந்தியா வந்து, மாம்பழங்கள் பாதுகாத்து வைக்கப்படும் இடம், பெட்டக முறை, விதம் போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கிக் கொள்ளப்படும் என்று இந்திய ஆய்வுக் கவுன்சில் இயக்குநர் எஸ்.கே. சக்சேனா கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=121967&category=IndianNews&am…

  2. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க 2 ஆளில்லா குட்டி விமானம் பயன்படுத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி கூறினார். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் மகா தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக, வெளிமாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை நகருக்கு வரும் வாகனங்களின் வசதிக்காகவும் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் 9 நுழைவு வாயிலிலும் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மகா தீப திருவிழாவிற்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட…

  3. இந்தியா தகுந்த ஆதாரங்களை அளித்தால், கருப்பு பணம் மீட்பு விவகாரத்தில் சுவிட்சர்லாந்து அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் லினஸ் ஓன் கேஸ்டெல்மர் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் உடனடியாக மீட்கப்படும் என தேர்தலின்போது பாஜ வாக்குறுதி அளித்தது. இதுவரை கருப்பு பணத்தை கொண்டுவரவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் கருப்பு பண விவகாரம்தான் பிரதானமாக உள்ளது.வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்போரின் 627 பேரின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் சமர்ப்பித்தது. இப்பிரச்னையை தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து …

  4. திருவனந்தபுரம்: கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் தீவிரமாகி உள்ளதால் இரண்டரை லட்சம் வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம், பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துகள், கோழிகள் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தன. இதையடுத்து பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வாத்து, கோழி, முட்டைகள் கொண்டு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பறவை காய்ச்சல் தாக்கிய வாத்து, கோழிகளை உடனடியாக அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை பறவை காய்ச்சல் பாதித்த 3 மாவட்டங்களிலும் 2 லட்சத்து 60 ஆயிரம் வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளதாக கேரள…

  5. சீனாவில் கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் செய்தி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆகியோர் கிராமப்புற வாழ்க்கையைப் பற்றி கற்றுக்கொள்ள அவர்களை கிராமங்களில் வசிக்க அனுப்பப் போவதாக சீனா அறிவித்திருக்கிறது. கலைஞர்கள் சோஷலிஸ விழுமியங்களை பரப்புவதற்குப் பதிலாக தங்களுக்கு சொந்தப் புகழைத் தேடிக்கொள்ளும் வகையில் அருவருக்கத்தக்க கலைப் படைப்புகளை உருவாக்குகிறார்கள் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் சமீபத்தில் ஆற்றிய ஒரு உரையில் விமர்சித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வருகிறது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிபர் ஷி கருத்து மாறுபடுபவர்களையும், மேலை நாட்டு கருத்துக்கள் என்று அவர் கருதும் கருத்துக்களையும் ஒடுக்க நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறார். பல கலைஞர்கள் தங்களுக்கு உள்ள மிகப் பெரிய பி…

  6. இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருப்பது எதார்த்தமான ஒன்று. இரு நாட்டினருக்கும் பிரச்சனை ஏற்படா வண்ணம், வீரர்கள் எல்லைப் பகுதியில் எப்போதும் தயார் நிலையில், தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால் சமீபத்தில், அமெரிக்க விஞ்ஞானிகள், நாசா விண்வெளிக் கழகத்திற்கு ஒரு புகைப்படும் எடுத்து அனுப்பியுள்ளனர். அதில்தான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால், புகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, கோட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்…

  7. ஜெர்மனியில் 2-ம் உலக போரின் 1.8 டன் வெடிகுண்டு: செயலிழக்க செய்ய 8,500 பேர் வெளியேற்றம் ஜெர்மனியில் கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட 2-ஆம் உலக போர் கால வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சுமார் 8,500 பேர் வெளியேற்றப்பட்டனர். கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ஜெர்மனின் மைன்ஸ்(Mainz) நகரில் நடந்துவரும் கட்டுமானப் பணியிடம் ஒன்றில் 3 மீட்டர் நீளம், சுமார் 1.8 டன் எடைகொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த நிபுணர்கள் வெடிகுண்டு புத்துயிருடன் இருப்பதாகவும், மேலும் அது எதிர்பாராத நிலையில் வெடித்தால் மிகப் பெரிய ஆபத்து உண்டாகும் என்றும் எச்சரித்தனர். இதனை அடுத்து வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணிக்காக அந்த பகு…

  8. ஈராக்கில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 9–ந் தேதி பிடித்து, அப்போது மொசூலில் யுரேனியம் கொள்ளையடிக்கபட்டது. அங்கு இருந்த அணு ஆயுத வளாகத்தையும் கைப்பற்றினர். மொசூல் பல்கலைக்கழகத் தில் 40 கிலோ யுரேனியத்தை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொள்ளையடித்தனர். தொடர்ந்து அடுத்த இரண்டு நாளில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித்தையும் கைப்பற்றினர். இதையடுத்து தொடர்ந்து தலைநகர் பாக்தாத் நோக்கி தீவிரவாதிகள் முன்னேறினர். கடந்த 4 மாதத்துக்கு முன்பு இணைய தளத்தில் தீவிரவாதிகள் இங்கிலாந் துக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். அதில், ‘‘லண்டனை குண்டு வைத்து தகர்ப்போம்’’ என மிரட்டல் விடுத்து இருந்த னர். இந்த நிலையில் தற்போது வெளியான…

  9. இணைய அடிமைகள் என்று யாரைச்சொல்லலாம்? விழித்திருக்கும் நேரத்தில், ஒவ்வொரு மணி நேரத்திலும் இணைய தொடர்பு கொண்டிருப்பவர்கள் என எடுத்துக்கொண்டால் இத்தகைய இணைய அபிமானிகள் (அடிமைகள்) இந்தியாவில் அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 53 சதவீத இந்தியர்கள் விழித்திருக்கும் நேரங்களில் அநேகமாக இணையத்துடன் தொடர்பு கொண்டு இருக்கின்றனர் என சர்வதேச அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. இப்படி இணைய தொடர்பு கொண்டவர்களின் சர்வதேச சராசரி 51 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இணைய பயன்பாட்டில் இந்திய முன்னேறிக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம் தான். குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வருகைக்கும் பிறகு இணைய பயன்பாடு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த 'ஏடி கியார்ன…

  10. சுட்டு வீழ்த்தப்பட்ட பறவையை ஆய்வு செய்யும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரி. ஆப்கானிஸ்தானில் இதுவரை மனித வெடிகுண்டுகளை பயன் படுத்தி வந்த தலிபான்கள் தற் போது பறவைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சில நாள்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் பார்யப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பறவை பறந்தது. அந்தப் பறவையை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். படுகாயங்களுடன் கீழே விழுந்த பறவையை பாதுகாப்புப் படை யினர் சோதனை செய்தனர். அப் போது அந்த காட்டுப் பறவை யின் தலையில் ஜிபிஎஸ் கருவி, சிறிய ரக கேமரா ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன. அந்த பறவையின் இறகுகளில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்…

  11. உலக முஸ்லிம் அழகுராணி போட்டி இந்தோனேசிய யொக்யகர்த்தா நகரில் இடம்பெற்ற போது அழகுராணியாக தியூனிஸிய அழகுராணி பத்மா பென் முடி சூட்டிக்கொண்டார். அவருக்கான அழகுராணி கிரீடத்தை கடந்த ஆண்டின் முஸ்லிம் அழகு ராணியான ஒபபியி அயிஷாஹ் அஜிபோலா அணிவித்தார். இந்த அழகு ராணிப் போட்டியானது முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக நடத்தப்படும் போட்டியாகும். மேற்படி போட்டியின் இறுதிச்சுற்றில் மருத்துவ கணினி விஞ்ஞானிகள் உள்ளடங்கலான 18 பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் கணினி விஞ்ஞானி (25 வயது) இந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு தங்க கடிகாரம், தங்க நாணயம் மக்காவுக்கான சுற்றுலா என பரிசாக வழங்கப்பட்டன. இஸ்லாமிய பாரம்பரிய முக்காடு அணிந்து இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட மேற…

    • 26 replies
    • 2k views
  12. சிங்­கப்­பூரின் 50 ஆவது ஆண்டு சுதந்­திர தின விழா எதிர்­வரும் ஆண்டு கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலையில் அந்­நாட்டின் நான்­கா­வது உத்­தி­யோ­க­பூர்வ மொழி­யான தமிழில் புதிய தேசிய தின கீத­மொன்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டுள்­ளது. 5 பேரை கொண்ட குழு­வினர் 6 மாதங்­க­ளை செலவிட்டு இந்த கீதத்­திற்­கான பாடலை எழு­தி­யுள்­ளனர். இதற்­காக மேற்­படி பாடல் உரு­வாக்க குழுவின் தலை­வ­ரான லோக­பி­ரியன் ரெங்­க­நா­த­னுக்கு 50,000 சிங்கப்பூர் டொலர் வழங்கப்பட்டுள்ளது. http://virakesari.lk/articles/2014/12/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%…

  13. ஹாங்காங்கில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தும் போலீஸார். | படம் - ராய்ட்டர்ஸ் ஹாங்காங்கில் சுமார் ஒரு மாத காலம் ஓய்ந்திருந்த ஜனநாயக ஆதரவு போராட்டம் மீண்டும் தொடங்கியது. பெரும் திரளான மாணவர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே முக்கிய அரசு அலுவலகங்களுக்கு எதிரே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயகத்தின் சின்னமாக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள குடையை கையில் ஏந்தியபடி ஊர்வலம் நடத்தினர். போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை அவர்கள் தகர்க்க முயன்றனர். இதனை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் பலர் முக்கிய சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுப…

  14. ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 13 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் திடீரென சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலியான 14 வீரர்களில் 2 பேர் சி.ஆர்.பி.எப். படை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த சுக்மா வனப்பகுதி தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ளது. கடந்த மாதம்தான் சுக்மா வனப்பகுதியில் மாவோயிடுகளுடன் சண்டையிட்டு காயமடைந்த சிஆர்பிஎப் வீரர்களை கொண்டு செல்ல அந்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மற்…

  15. மைனஸ் 61 டிகிரி குளிரில் நகராத விமானத்தை தள்ளிய பயணிகள் நம் ஊரில், நடுவழியில் செயலிழந்து நிற்கும் பஸ்களை, அதில் பயணிக்கும் பயணிகள் கீழே இறங்கி தள்ளுவதை சர்வ சாதாரணமாக பார்த்து இருக்கிறோம். ஆனால், ரஷியா அருகே உள்ள சைபீரியாவில், இதே பாணியில், ஒரு விமானத்தை தள்ளி பயணிகள் உதவி செய்துள்ளனர். சைபீரியாவில் உள்ள இகர்கா நகரில் இருந்து கிரஸ்னோயர்ஸ்க் நகருக்கு சைபீரிய விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில், 74 பயணிகள் இருந்தனர். அங்கு மைனஸ் 61 டிகிரி கடுங்குளிர் வீசி வருகிறது. இதனால் ஓடுபாதையே தெரியாத அளவுக்கு பனி மூடியிருந்தது. அந்த குளிரால், விமானத்தின் பிரேக் பகுதி உறைந்து விட்டது. இதனால், விமானம் இயங்க மறுத்து விட்டது. விமானத்தை கட்டி இழுத்துச் செல்லும் வாகனத்தையும் …

  16. மகனுடன் பயணித்த கார் விபத்தில் சிக்கியது டேவிட் பெக்காம் அதிர்ச்சி 2014-12-01 11:36:07 இங்­கி­லாந்து கால்­பந்­தாட்ட அணியின் முன்னாள் தலைவர் டேவிட் நேற்­று­முன்­தினம் வாகன விபத்­தொன்றில் சிக்­கினார். 39 வய­தான டேவிட் பெக்காம் தனது மூத்த மக­னான புரூக்­ளினை கால்­பந்­தாட்ட மைதா­ன­மொன்­றி­லி­ருந்து பயிற்­சியின் பின்னர் அழைத்துக்­­கொண்டு சென்­ற­போது அவரின் கார் மற்­றொரு காருடன் மோதி­யுள்­ளது. லண்டன் ஹேர்ட்­போர்ட்­ஷயர் பகு­தியில் இடம்­பெற்ற இவ்­வி­பத்தின் பின்னர் பொலிஸார் அழைக்­கப்­பட்­டனர். டேவிட் பெக்காம் இவ்­வி­பத்தில் சம்­பந்­தப்­பட்­டாரா என்­பதை அதி­கா­ரிகள் உறு­திப்­ப­டுத்­த­வில்லை. ஆனால், அவ்டி ரக காரொன்றும் மிட்­ஷு­பிஷி கோல்ட் ரக காரொன்றும் விபத்தில் சிக்­கி­ய­தா­…

  17. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் தொடர்பான தொழில்நுட்ப வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. இதை பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பிரசாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பிரசாத் கூறுகையில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி என்ற 2 வகை ராக்கெட்டுகளை இந்திய தொழில்நுட்பத்தில் வடிவமைத்து செலுத்தி வருகிறது. இதன்மூலம் பல்வே…

  18. யூதர்களும் பாலஸ்தீனர்களும் சமாதான வாழ்க்கையால் மட்டுமே புராதனமான ஜெருசலேமைக் காப்பாற்ற முடியும். சில வாரங்களுக்கு முன்னால் ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 2 பாலஸ்தீன இளைஞர்கள் நகரின் மேற்கு ஓரத்தில் இருந்த யூத வழிபாட்டுத் தலத்துக்குள் நுழைந்து தாக்கினார்கள். அங்கு வழிபட்டுக்கொண்டிருந்தவர்களில் 4 பேரைக் கொன்றார்கள், மேலும் பலரைக் காயப்படுத்தினார்கள். தாக்குதல் நடத்திய 2 இளைஞர்களும் பிறகு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பாலஸ்தீனர்களில் பயங்கரவாதிகள் இந்தப் படுகொலையைக் கொண்டாடினார்கள். மிதவாதிகள் கண்டித்தார்கள். இதற்குப் பழிவாங்கும் வகையில் பயங்கரவாதிகளில் ஒருவரின் வீட்டை இஸ்ரேலிய ராணுவம் தரைமட்டமாக்கியது. மற்றவர்களின் வீட்டையும் தகர்க்கப்போவதாக எச்சரித்தது. …

  19. சுவிட்சர்லாந்தில் குடிவரவை பெரிய அளவில் குறைப்பதென்ற பிரேரணையை அந்நாட்டு மக்கள்கருத்தறியும் வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது. குடியேறிகளின் நிகர எண்ணிக்கையை ஆண்டுக்கு 80 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாக குறைப்பது வாக்கெடுப்பின் நோக்கம் அந்நாட்டின் வருடாந்த நிகர குடிவரவை எண்பதாயிரத்திலிருந்து வெறும் பதினாறாயிரமாகக் குறைக்க முன்மொழியப்பட்ட பிரேரணையை வாக்களித்தவர்களில் 74 சதவீதம் பேர் நிராகரித்திருப்பதாக ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன. சுவிட்சர்லாந்தில் பள்ளிக்கூடங்கள், வீட்டுவசதி, பொதுப்போக்குவரத்து போன்றவற்றில் காணப்படும் அழுத்தத்தை இந்த கொள்கையின் மூலமாக குறைக்கும் என இதனைக் கொண்டுவந்தவர்கள் வாதிட்டிருந்தனர். ஆனால் வேகமாக முன்னேற்றமடைந்துவரும் சுவிட்சர்லாந்தி…

  20. நாட்டில் தீவிரவாதத்தை தடுக்க ‘ஸ்மார்ட் போலீஸ் திட்டம் அவசியம் என டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அல்கய்தா தீவிரவாதிகள் அச்சுறுத்தல், ஐஎஸ் அமைப்பில் இந்திய வாலிபர்கள் இணைந்த விவகாரம், மேற்கு வங்க மாநிலம் பர்தவானில் நடந்த குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு குறித்த போலீஸ் டிஜிபிகளின் 2 நாள் மாநாடு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் நேற்று ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘இந்தியாவில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்கள் அனைத்துக்கும் பாகிஸ்தான் அரசுத…

  21. புதுடெல்லி, அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி சாத்தியம் இல்லை. எல்லைப்பகுதியில் வேண்டுமானால், சோதனை ரீதியில் அமல்படுத்தலாம் என டெல்லி மேல்-சபையில் மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை, டெல்லி மேல்-சபையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி., அவினாஷ்ராஜ் கன்னா, தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்தார். கட்டாய ராணுவ பயிற்சி மசோதா, 2012 என்ற இந்த மசோதாவின் மீது விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் விவாதத்தை பிறகு பேசிய மனோகர் பரிரீகார் கூறுகையில், “இதை முதலில் சோதனை ரீதியில் கொண்டு வருவோம். எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் இதைக் கொண்டு வரலாம். உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்து விட்டு, அடுத்த…

  22. சென்னை: பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மே மாதம் சென்னை, மண்ணடியில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி மோனி இன்று தீர்ப்பளித்தார். உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். முன்னதாக, சென்னையில் சதிதிட்டத்துடன் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக மத்திய உளவு பிரிவு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, மாநில உளவு பிரிவு காவல்துறையினரும், கிய…

  23. அமெரிக்காவில், தொடரும்... கறுப்பின மக்கள் போராட்டம்! வலைவிரிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்!! வாஷிங்டன்: அமெரிக்கால் வெள்ளை இனத்தவர் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கருப்பின மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில் "கருப்பின மக்களே! உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம்" என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், இஸ்லாமிய அரசை பிரகட்னாம் செய்துள்ளனர். தங்கள் இயக்கத்தில் சேருவற்கு உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவின் பெர்குசன் வன்முறையை பயன்படுத்தி கருப்பினத்தவரை தங்கள் இயக்கத்தில…

  24. மரண தண்டனை நிறைவேற்றத்தை உலக நாடுகள் தாற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஐ.நா. பொதுச் சபை முன் வைக்கப்பட்ட தீர்மானத்தை எதித்து இந்தியா வாக்களித்துள்ளது. தங்கள் சட்டங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கும் நாடுகளின் உரிமையை அந்தத் தீர்மானம் புறக்கணிப்பதால் அதனை எதிர்த்ததாக இந்தியா விளக்கமளித்துள்ளது. சமூக, மனிதாபிமான, கலாசார விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா.வின் மூன்றாவது குழு, குறிப்பிட்ட சிலருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உலக நாடுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. 18 வயதுக்கு உள்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மன நலன் அல்லது அறிவுத் திறன் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை உறுப்பு நாடுகள…

  25. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியபோது, பிரபாகரன் தம்மிடம் கருணாநிதிக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 60 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பரணி மணி வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ, “1954ம் ஆண்டு இதே நாளில் பிரபாகரன் பிறந்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இன்று பிரபாகரன் பிறந்த நாள் விழாவினை விமரிசையாக கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் இரவு 7.18 மணிக்கு, இனிப்புகள் வழங்கி, பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.