Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பீமெட்டரா(சத்தீஸ்கர்) "மேடம் (சோனியா) நீங்கள் நோயாளியாக உள்ளீர்கள்...எனவே இளவரசர் (ராகுல்) கட்சி பொறுப்புக்கு வரட்டும். அவர் காங்கிரஸ் தலைவராக வந்தாலாவது சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குகிறாரா? என பார்க்கலாம்" என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கிண்டலாக அறிவுறுத்தி உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பீமெட்டரா என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, சோனியாவை 'மேடம்' என்றும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை 'இளவரசர்' என்றும் கிண்டலாக குறிப்பிட்டார். "மேடம் நீங்கள் நோயாளியாகி விட்டீர்கள். இளவரசர் பொறுப்பைஎடுத்துக்கொள்ளட்டும். அதன்பின்னர் அவர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 24 மணி நேரமும் மின்சாரம் கொட…

  2. பாலத்தீனத்தின் முன்னாள் தலைவர் யசீர் அரபாத் விஷமூட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சுவிட்சர்லாந்து அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. மருத்துவ, தடயவில் நிபுணர்களினால் நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. யசீர் அரபாத் பிரான்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விஷமூட்டி கொல்லப்பட்டிருந்தார் என இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இதில் ஈவிரக்கமற்ற வகையில் இஸ்ரேல் செயல்பட்டுள்ளதாக பலஸ்தீனர்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர். எனினும், இதனை நிராகரித்துள்ள இஸ்ரேல் அரசாங்கம், வெளியாகியுள்ள சுவிர்லாந்தின் மருத்து அறிக்கை குறித்தும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்…

  3. Home உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்கமான கதை இது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையும் தான்!. ஹெரால்டு ஜெல்லிகோ பெர்சிவல் எனும் அந்த முன்னாள் ராணுவ வீரர் சமீபத்தில் மரணமடைந்தார். 99 வய்தான அவருக்கு குடும்ப உறுப்பினர்களோ ,உறவினர்களோ நன்பர்களோ யாரும் கிடையாது. பெர்சிவல் இரண்டாம் உலக போரில் பங்கேற்றவர். நாட்டுக்காக சேவை செய்த அந்த மனிதரின் கடைசி பயணத்தில் யாரும் பங்கேற்க இல்லாத நிலை. உள்ளூர் நாளிதழில் இந்த செய்தியை பார்த்த சக ராணுவ வீரரான ரிக் கிளமண்ட் இந்த நிலை கண்டு வேதனை அடைந்தார். கிளமண்ட் ஆப்கன் போரில் பங்கேற்று இரு கால்களையும் இழந்தவர். பெரியவர் பெர்சிவலில் இறுதிசடங்…

  4. சென்னை: செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பபட்ட மங்கள்யான் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு சீரமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் கடந்த 5ஆம் தேதி ஏவப்பட்டது. அந்த ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்ற மங்கள்யான் விண்கலம் சரியான முறையில் பூமியின் சுற்று வட்டப் பாதையின் முதல் சுற்றில் சுற்றிக் கொண்டிருக்கிறது. விண்கலத்தை பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து 5 முறை அதிகரிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக பூமியின் சுற்று வட்டப்பாதையினை அதிகரிப்பதற்கான பணிகள் கடந்த 7ஆம் தேதி அதிகாலை 1 மணி 17 நிமிடத்திற்கு நடந்தது. 2வது கட்டமாக, கடந்த 8 ஆம் தேதி அதிகாலை 2.18 மணிக்கு அதிகரிக்கும் பணி நடந்தது. அப்போது அந்த விண்கலம…

  5. சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இரண்டு பேர் தங்களை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், தாங்கள் 21 ஆண்டாக சிறையில் இருப்பதாகவும், தங்களை சிறையிலிருந்து விடுவிக்குமாறும் மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனு தொடர்பாக மத்திய மற்றும் மாநில உள்துறை அமைச்சகங்கள் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் த…

  6. மூன்று வெவ்வேறு நேரங்களில் – மூன்று வெவ்வேறு இடங்களில் – இரண்டு வெவ்வேறு நாடுகளில் – பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!! மூன்று வெவ்வேறு நேரங்களில் - மூன்று வெவ்வேறு இடங்களில் - இரண்டு வெவ்வேறு நாடுகளில் - பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!! ————- பத்து நாட்களுக்கு முன்னர், இந்திய அரசியலையே புரட்டிப்போடக்கூடிய தனது புகழ்பெற்ற உரையை ராஜஸ்தானில்- பாரு மாவட்ட பேரணியில் - நிகழ்த்தினார் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், கட்சியின் ஆதர்ஷ எதிர்கால பிரதமருமான ராகுல் காந்தி. அந்த கூட்டத்தில் அவர் வெளிப்படுத்திய கருத்து முத்துக்களில் குறிப்பிடத்தக்கவை - இந்தியாவில் அரசியலும், அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட குழுவிடமே இருக்கிறது. …

  7. பாரிஸ் RER B யின் தொடருந்து ஒன்று தீப்பிடித்துக் கொண்டதால் இன்று திங்கட்கிழமை மாலை தொடருந்துப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ROBINSON தொடருந்து நிலையத்தில் தரித்து நின்ற Sceaux (Hauts-deSeine) இன் இறுதித் தரிப்பிடமாகக் கொண்ட தொடருந்து அனைவரும் இறங்கிய பின்னரே தீப்பிடித்துக் கொண்டது. இத்தீயானது 17h00 மணியளவில் பற்றிக் கொண்டது. தீப்பிடித்து ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் தீயணைப்புப் படையினர் பெரும் போராட்டத்தின் இறுதியில் தீயை அணைத்தனர். அரை மணி நேரத்தின் பின்னர் தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் 18h10 அளவில் இருந்து மெதுவாகப் போக்குவரத்து சகஜநிலைக்குத் திரும்பியது. இத் தீக்கான காரணம் குற்றச் செயல்கள் எனக் காவற்துறையினர் தெரிவித்தனர். ஒரு இளைஞர்…

  8. காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது , மீறி நடந்தால் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் , இந்தியா வெளியேற மறுக்கும் பட்சத்தில் அனைத்து தமிழக எம்பிக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ஈழ மக்களுக்கு ஒரே தீர்வான தமிழீழத்தை பொது வாக்கெடுப்பின் மூலம் சர்வதேச சமுகம் பெற்று தர வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் முக்கடலும் சந்திக்கும் இடமான கன்னியாகுமரியில் முப்பட்டான் திருவள்ளுவரை தலைமையாக கொண்டு விவேகானந்தர் மண்டபத்தினை மதியம் 1 அளவில் திட்டமிட்டபடி இரகசியமாக கைப்பற்றி மாணவர்களாகிய நாங்கள் போராட்டத்தை துவங்கினோம் இதை சற்றும் எதிர்பார்க்காத விவேகனந்தர் நினைவு மண்டபத்தை சேர்ந்த காவலாளிகள் காவல்துறைக்கு தெரிவித்தனர் , …

    • 4 replies
    • 1.3k views
  9. சிரிலங்கா அரசின் இனவெறியும் சட்டமும்:- =================================== இன்றைய சிரிலங்காவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம், 1956ஆம் ஆண்டு [The Sinhala Only Act (formally the Official Language Act No. 33 of 1956] - சிங்களம் மட்டுமே என்னும் சட்டம். இலங்கை அதன் அரசியல்மைப்புச் சட்டத்தின் மூலம் இனப்பிரச்சினையை 1956 முதல் வலுவாகத் திணித்து வருகிறது. அதன் பலன்கள்:- 1) 2009ஆம் ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டோர் / காணாமல்போனோர் 1,47,679 (ஐ.நா அறிக்கைப்படி) 2) ஈழ மற்றும் இந்திய வம்ச தமிழர்கள் 2ஆம் நிலை மக்களாகவே இன்று வரை நடத்தப்படுகின்றனர். 3)கடந்த 50 ஆண்டுகளில் சிரிலங்காவில் உயிரிழந்தோர் சுமார் 3 முதல் 5 இலட்சம் தமிழர்கள் மட்டும் இருக்கலாம். 4) கடந்த 30 ஆண்…

    • 0 replies
    • 516 views
  10. ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த மது பாட்டிலில் இந்து கடவுள்கள் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த மது பாட்டில்களை அமெரிக்காவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் பாட்டில்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர். FILE ஆஸ்திரேலியாவில் உள்ள மது ஆலை ஒன்றில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுப்பப்பட்ட மது பாட்டில்களில், பிள்ளையார், லட்சுமி படங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது அந்த மது பாட்டிலில் இருக்கும் படத்தில், லட்சுமியின் உடலோடு பிள்ளையாரின் தலை இணைக்கப்பட்டுள்ளது. நெவாடா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த மது பாட்டில்களை உடனடியாக திருப்பி அனு…

  11. http://sivasinnapodi.wordpress.com/2013/11/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0-2/

    • 0 replies
    • 417 views
  12. தென் கொரிய டிவி நிகழ்ச்சிகளை பார்த்ததற்காக 80 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை விதித்துள்ளது வட கொரிய அரசு என்று பரபரப்பு செய்தி ஒன்றை தென் கொரிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதனை வதந்தி என்று வடகொரியா மறுத்தாலும் இந்தச் செய்தியை வெளியிட்ட தென் கொரிய பத்திரிக்கை வடகொரியாவின் அரசியல், நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையும் சந்தேகிப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது. வடகொரியாவிலிருந்து தற்போது திரும்பியுள்ள ஒருவர் இந்த செய்திப் பத்திரிக்கைக்குக் கூறும்போது நவம்பர் 3ஆம் தேதி 7 நகரங்களில் இந்த 80 பேரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். வடகொரியாவின் கிழக்கு துறைமுக நகரான வோன்ஸானில் 10,000 பேரைக் கூட்டி ஒரு விள…

  13. சவூதியில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் சவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாரியளவில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் அந்நாட்டு காவல்துறையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இந்தப் போரட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக சவூதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டுப் பணியாளர்கள் போராட்டங்களை நடாத்த அனுமதிக்கப்படுவதில்லை. பெருமளவிலான ஆபிரிக்கப் பணியாளர்களே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்திருந்தது. இந்த காலப்பகுதியில் நாடு திரும்பாத பெரும் எண்ணி…

  14. பிரபல மேடை நாடக இசை நிகழ்வான பிரெஞ்சுப் புரட்சியைத் தழுவிய கதையான "1789 Les Amants de la Bastille" நிகழ்ச்சிக்கான இன்றைய ஒத்திகையும் அதனைத் தொரடர்ந்து நிகழும் வானவேடிக்கைக்கான ஒத்திகையும் ஆயத்தங்களும் பரிசிலுள்ள Palais des Sports இல் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 20h30 இற்கு ஆரம்பமாகும் நிகழ்விற்கான ஒத்திகையை 18h00 மணியளவில் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த வானவேடிக்கைக்கான குண்டு ஒன்று வெடித்ததில் அருகிலிருந்த சீமெந்துச் சுவரும் மேற்கூரையின் ஒரு பகுதியும் இடிந்து வீழ்ந்தது. மேடையில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த கலைஞர்களும் தொழில்நுட்பவியலாளர்களுமாகப் பதினைந்து பேர் படுகாயமுற்றனர். இதில் ஜந்து பேர் மிகவும் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் வைத்திய…

  15. இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ? தேசிய வாத பம்மாத்தில் மிக்கவையாக வலிந்து வலியுறுத்தப்படுவது இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற சொல்லாடல். அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை. இனியும் கூட அவ்வாறு இடம் பெற முடியாது. வடஇந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிறது என்பதைத் தவிர்த்து, அனைந்திந்திய மொழி என்று சொல்லும் தகுதி இந்தி உட்பட இந்திய மொழிகள் எதற்குமே கிடையாது. பிறகு எப்படி இந்தி தமிழ்நாட்டின் தலை வரை நுழைந்தது ? வரலாறுகளைப் பார்க்க வேண்டும், முகலாயர்கள் காலத்திற்கு முன்பு 'இந்தி' என்ற மொழி இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமே (ஆதாரம்) இல்லை. முகலாயர்கள் ஆட்சியில், அவர்கள் பேசிய இரானிய பிரிவைச் சேர்ந்த உருதே, வடமொழிகளான சமஸ்கிரதம் மற்றும் பாலி ஆகியவற்று…

    • 1 reply
    • 1.8k views
  16. அணு ஆயுத ஆபத்து இல்லாத உலகைப் படைப்போம்! அணிசேரா இயக்கத்தை வலுப்படுத்துவோம்! பிடல் காஸ்ட்ரோ அறைகூவல் ஹவானா, நவ. 1- அணு ஆயுத ஆபத்து இல் லாத உலகம் உருவாக வேண் டும் என்ற தனது இதயப்பூர்வ மான விருப்பத்தினைஇந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியுடனான சந் திப்பின் வாயிலாக உலக நாடு களுக்கு வெளிப்படுத்தியுள் ளார் கியூபப்புரட்சியின் மகத் தான தலைவர் பிடல் காஸ்ட்ரோ. மேலும் அணிசேரா இயக் கம் இன்றும் முக்கியத்துவத்து டன் விளங்குகிறது என்றும், பூவுலகின் தெற்கு நாடுகள் அனைத்தும் இன்னும் நெருக் கமாக ஒத்துழைப்புடன் செயல் பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசுத் துணைத் தலை வர் டாக்டர் ஹமீது அன்சாரி பெரு மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப்பய ணம் மே…

  17. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தாக்கிய ஹையான் சூறாவளியினால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் பாரிய சேதமும் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள சமர் தீவு அருகே ஹையான் சூறாவளி உருவாகி மத்தி பகுதியைக் கடந்து சென்றது. மணிக்கு 235 முதல் 275 கிலோ மீற்றர் வேகத்தில் நேற்று கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். ஆனால் எதிர்பார்க்கப்பட்டதனை விட வேகமாக மணிக்கு 315 கி.மீற்றர் வேகத்தில் ஹையான் சூறாவளி நேற்று காலை தாக்கியுள்ளது. இவ்வாண்டின் சக்திவாய்ந்த ஹையான…

  18. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா வெள்ளை மாளிகையில் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அதன்போது மிஷெல் ஒபாமா பொலிவூட் பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சிக்கு, நியூயோர்க் நகரில் புகழ்பெற்ற அமெரிக்க- இந்திய இசைக்குழுவான "கோல்டு ஸ்பாட் குழு' வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒபாமாவின் அரச நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை மிஷெல் ஒபாமா, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன்பின், வேத மந்திரங்களும் ஓதப்பட்டன. இந்த நிகழ்ச்சியின்போது மிஷெல் ஒபா…

  19. லண்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள நியஸ்டன் நகரில் ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர் எனப்படும் இந்து ஆலயம் உள்ளது. தீபாவளியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது மனைவி சமந்தாவுடன் புதிய பக்தராக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அங்கு வந்து சேர்ந்தார்.அரக்கு நிற பட்டுப் புடவையில் சமந்தா கேமரூன் வட இந்திய குடும்பத் தலைவி போல் தோற்றமளித்தார். அவர்களுடன் இங்கிலாந்து எம்.பி.க்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளும் வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அங்கு தங்கியிருந்து தீபாவளி வழிபாட்டில் பங்கேற்ற டேவிட் கேமரூன் பக்தர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அனைத்து மதங்கள், அனைத்து கலாசாராங்களை போற்றி பாதுகாக்கும் இங்கிலாந்துக்கு இங்கு வாழும் இந்துக்க…

  20. பாகிஸ்தானிய தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் அடுத்த தலைவராக மௌலான பஸ்ளுள்ளா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவ் இயக்கத்தின் பேச்சாளர் உறுதிசெய்துள்ளார். மௌலான பஸ்ளுள்ளா 2007 முதல் 2009 ஆம் வரை பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள சுவட் பள்ளத்தாக்கினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். கொடூரமான முறையில் அவர் அப்பகுதியில் ஆட்சி நடத்தி வந்ததுடன் இராணுவம் பின்னர் அப்பகுதியை கைப்பற்றியிருந்தது. தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஹகிமுல்லா மெசுட் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொல்லப்பட்டார். இதனையடுத்தே தெஹ்ரீக்-ஈ-தலிபான் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை மௌலான பஸ்ளுள்ளா ஏற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை மௌலான பஸ்ளுள்ளா த…

  21. நைஜீரியாவில் குழந்தை உற்பத்தி தொழிற்சாலை! [sunday, 2013-11-03 19:18:14] சில பொருட்களை ரகசியமாக உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் நபர்களைத்தான் இதுவரை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நைஜீரியா நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் குழந்தைகளை ரகசியமாக உற்பத்தி செய்துவரும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்பெண்களை கடத்தி கர்ப்பிணியாக ஆக்கி அவர்கள் குழந்தை பெறும் வரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து குழந்தை பிறந்தவுடன் வெளிநாட்டிற்கு ரகசியமாக அந்த குழந்தைகளை விற்பனை செய்துவந்த ஒரு ரகசிய கும்பல் நேற்று நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 6 கர்ப்பிணி பெண்களை பொலிசார் மீட்ட…

  22. கடும்போக்குக் குழுக்களிடம் சிக்கி இளைஞர்கள் கடும்போக்காளர்களாக மாறுவதைத் தடுக்க, நோர்வே அரசானது புதிய திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளது. இத்திட்டத்துக்காக பத்து அமைச்சுக்கள் இணைந்து செயலாற்றவுள்ளன. "கடும்போக்கு வாதம் அதிகரித்துவருகிறது." என்று கூறிய நீதியமைச்சர் அண்டர்ஸ் அனண்ட்சன் (Anders Anundsen) தீவிரவாதம் சர்வதேச அளவில் வலுப்பெறும் போது, வித்தியாசமாகச் சிந்திப்பதும், முன்பிருந்ததை விட விதிமுறைகளை வலுவாக்குவதும் அவசியமான ஒன்றாகிறது என்றார். ஐந்து அமைச்சர்களும் அரச செயலாளர்களும், கடந்த செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடி, கடும்போக்குவாதத்தை இல்லாமற் செய்வதற்கான செயற்றிட்டமொன்றை ஆரம்பிப்பது பற்றி கலந்துரையாடினர். வேறுபட்ட அமைச்சுக்கள் இச்செயலாக்கத்தில் ஈடுபடுத்தப்படும். "நாம்…

  23. பூனைகளைக் கொன்று தோலுரித்து அவற்றை முயல் இறைச்சி என தெரிவித்து உணவகங்களுக்கு விற்பனை செய்துவந்த குழுவொன்றை சீன பொலிஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு சீனாவில் ஹுவாயியன் நகரிலுள்ள இரகசிய பண்டகசாலையொன்றில் இந்த பூனைகளைக் கொன்று தோலுரித்து பதப்படுத்தும் செயற்கிரமம் இடம்பெற்று வந்துள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக மேற்படி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அந்தக் குழுவினர் பூனைகளின் தோலுரிக்கப்பட்ட உடல்களை பொதிசெய்து பொதியொன்றுக்கு 10 யுவான் விலை குறிப்பிட்டு விற்று வந்துள்ளனர். அதிகாலை வேளையில் உணவுப் பரிசோதகர்கள் குறிப்பிட்ட பண்டகசாலையை முற்றுகையிட்ட போது, அங்கு சுமார் 60 பூனைகள் உயிருடன் காணப்பட்டதுடன் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியொன்றில் 30 இறந்த பூனைகளின் உடல்…

  24. "மிஸ் ஆசியா" பசிபிக், அழகியின் மகுடம் மும்பை ஏர்போர்ட்டில் பறிமுதல். மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் பட்டத்தை வென்ற ஷ்ரிஷ்டி ராணாவுக்கு அளிக்கப்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்ட மகுடம் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கொரியாவில் நடந்த மிஸ் ஆசியா பசிபிக் அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஷ்ரிஷ்டி ராணா(21) பட்டத்தை வென்றார். அவருக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட மகுடம் சூட்டப்பட்டது. அவர் கொரியாவில் இருந்து கிளம்பி மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். ராணா தன்னுடைய மகுடத்திற்கு சுங்க வரி செலுத்தவில்லை என்று கூறி அதிகாரிகள் அந்த மகுடத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது போன்ற பரிசுகளுக்கு வரி விலக்கு பெற மத்திய கலால் மற்றும் சுங்க வரி…

  25. இலங்கைத் தமிழர்களுக்கு நினைவுத் தூபி அமைப்பது குறித்து இந்திய அரசாங்கத்திடம் ஆலோசனை கோரியுள்ளது இலங்கைத் தமிழர்களுக்கு நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை கோரியுள்ளது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறனினால், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த இலங்கைத் தமிழர்களுக்காக நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். தஞ்சாவூர் மாவட்;ட வில்லார் என்னும் கிராமத்தில் முள்ளவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் பெயரில் நினைவுத் தூபியொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுத் தூபியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 8-10ம் திகதிகளில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கனடா, சிங்கப…

    • 6 replies
    • 999 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.