உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26877 topics in this forum
-
மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இதுவரையில்18 பேர் உயிரிழப்பு மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 18 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியது. மேலும் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இராணுவம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடு…
-
- 0 replies
- 249 views
-
-
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் கடந்த 2007ம் ஆண்டு காலை நேர நடைபயிற்சிக்கு சென்ற பிரபல ஆன்மிகவாதி சுவாமி சங்கர் தேவ் திடீரென்று மாயமானார். இச்சம்பவத்திற்கு சில தினங்களுக்கு பிறகு சுவாமி சங்கர் தேவை யாரோ கடத்தி விட்டார்கள் என்று அவருடன் திவ்ய யோக் மந்திர் அறக்கட்டளை மடத்தில் தங்கியிருந்த நண்பர் பாலகிருஷ்ணா என்பவர் போலீசில் புகார் அளித்தார். மாயமான சுவாமி சங்கர் தேவ், யோகா குருவான பாபா ராம்தேவ்-வின் ஆன்மிக குருவாக கருதப்படுபவர். திவ்ய யோக் மந்திர் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை கைப்பற்றும் நோக்கில் பாபா ராம்தேவ் அவரை கடத்தியிருக்கலாம் என்று கூட ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன. சில நாட்களில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. எனினும், 6 ஆண்டுகளாகியும் சுவாமி சங…
-
- 0 replies
- 454 views
-
-
சீனாவுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை.! ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைந்து கொண்ட சீனாவின் உயிகுர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள், தாய்நாட்டுக்கு திரும்பி அந்நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடச் செய்யப் போவதாக புதிய காணொளிக் காட்சியில் சூளுரைத்துள்ளனர். சீனாவுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுப்பது இதுவே முதல் தடவையாகும். சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் தொடர் வன்முறை தாக்குதல்களுக்கு நாடு கடந்து வாழும் உயிகுர் பிரிவினைவாதிகளே காரணம் என அந்நாட்டு அரசாங்கம் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://w…
-
- 0 replies
- 431 views
-
-
ஹைதராபாத்: தேர்தல்கள் நெருங்குவதால் ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸின் இந்த முடிவால் அக்கட்சிக்கு லாபமா? நட்டமா? என்ற அரசியல் கணக்கும் ஆந்திராவில் ரெக்கை கட்டி பறக்கிறது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை தரக் கூடிய மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. ஆந்திராவின் தெலுங்கானாவில் 117 சட்டசபை தொகுதிகளும் 17 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. கடலோர ஆந்திராவில் 123 சட்டசபை தொகுதிகளும் 17 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. ராயலசீமாவில் 52 சட்டசபை தொகுதிகளும் 8 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. அண்மைய தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 36% வாக்குகளையும் தெலுங்குதேசம் 21% வாக்குகளையும் காங்கிரஸ் 15%, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8%, ப…
-
- 4 replies
- 480 views
-
-
இன்றைய (24/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மாற்றத்துக்காக வாக்களித்த பிரான்ஸ்; அதிபர் தேர்தலில்- புதுவரவான இமானுவேல் மக்ஹோ(ன்)- அதிதீவிர வலதுசாரியான மரீன் லூபென்னை இரண்டாவது சுற்றில் எதிர்கொள்கிறார். * சிரியாவில் ரக்கா நகருக்கு வெளியே ஐ எஸ் குழு வலுவாக இருந்த பகுதி அரசபடைகளிடம் வீழ்ந்துள்ளது; அங்கிருந்து பிபிசி தரும் பிரத்தியேகச் செய்திகள். * உணவு வீணாகும் உலக பிரச்சனைக்கு உள்ளூர் தீர்வை முன் வைக்கிறது லண்டன் சந்தை ஒன்று; மற்ற நகரங்களால் பின்பற்ற முடியுமா?
-
- 0 replies
- 206 views
-
-
ஸ்ரீநகர்: தேசிய நீரோட்டத்தில் இருந்து காஷ்மீர் மக்கள் மட்டும் ஏன் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி அரங்கில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்த விழாவில் உமர் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் என்ன பேசினார் என்பதன் விவரத்தை பார்ப்போம். மக்களுக்கு சல்யூட் மாநிலத்தில் அமைதியைக் கெடுக்க முயன்ற சக்திகளை தோற்கடித்த மக்களுக்கு தலை வணங்குகிறேன் என்றார் உமர். நம்மை மட்டும் ஏன் இப்படி? தேசிய நீரோட்டத்தில் இருந்து நீங்கள் மட்டும் தனியாக உள்ளது போல் ஏன் இந்த காஷ்மீர் மக்கள் உணர…
-
- 0 replies
- 283 views
-
-
இந்தோனேசியாவில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய மர்மமான உயிரினத்தின் சடலம் (Video) இந்தோனேசியக் கடற்கரையில் மர்மமான உயிரினமொன்றின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. ஹூலூ கடற்கரையில் ஒதுங்கியுள்ள இந்த சடலம் 15 மீட்டர் நீளத்துடன் 35 தொன் எடை கொண்டதாக இருப்பதாக அந்நாட்டு ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்தவகை உயிரினம் என்பது தெளிவாகத் தெரியவில்லை என உள்ளூர்வாசிகள் குழம்பிப்போய் உள்ளனர். உயிரினத்தின் சடலம் கிடக்கும் சில மீட்டர் பரப்பளவில் கடல் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் கடற்கரைக்கு சென்ற ஆராய்ச்சியாளர்கள், சடலத்தை ஆய்வு செய்துள்ளனர். இது பெரிய சிப்பி மீனாகவோ அல்லது பெரிய பற்களைக…
-
- 0 replies
- 1.3k views
-
-
One dead and 19 injured as car hits Times Square crowd Image copyrightEPA One person is dead and 19 others injured after a car drove on to a pavement in New York City's Times Square, the fire department says. The driver is in custody and the area has been sealed off, according to the New York Police Department. The vehicle reportedly jumped the kerb at 7th Avenue and 45th St near the city's popular tourist spot. Photos showed a red Honda partially on its side on the pavement with smoke and flames spewing from the bonnet. The 26-year-old driver was being tested for alcoho…
-
- 1 reply
- 429 views
-
-
உலகத்திலேயே தன்னை ஒரு ''பொருளாதார வல்லரசாக'' தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்காவில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை காரணத்தால் நிறைவேற்றப்படாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வைக்கப்பட்ட புதிய நிதியாண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் ''ஒபாமா கேர்'' என்று அழைக்கப்படும் ''தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான'' நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் அமெரிக்க அரசு இயந்திரமே செயலிழந்து தவிக்கிறது. அமெரிக்காவின் நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண…
-
- 4 replies
- 1.1k views
-
-
ருமேனியா மருத்துவமனை தீவிபத்து: குறைந்தது ஒன்பது பேர் உயிரிழப்பு! ருமேனியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்தில் நாட்டில் சுகாதார வசதிகளில் நடந்த மூன்றாவது கொடிய சம்பவம் இதுவாகும். தென்கிழக்கு துறைமுக நகரமான கான்ஸ்டன்டாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் இந்த தீ சம்பவம் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் தீயணைப்பு குழுக்களை வரவழைத்ததாக அதிகாரிகள் தெர…
-
- 0 replies
- 195 views
-
-
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த தடை: மீறினால் சட்ட நடவடிக்கை! ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த, தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான் அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் கூறுகையில், ‘அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டு பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும்’ எ…
-
- 0 replies
- 183 views
-
-
ஜெர்மனியில், 250,000 யூரோக்களை உரிமையாளரிடம் ஒப்படைத்த நேர்மையான சாரதி ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியின் Bavaria பகுதியைச் சேர்ந்த டாக்ஸி சாரதி ஒருவரே இவ்வாறு பணத்தை ஒப்படைத்துள்ளார். டாக்ஸின் பின் ஆசனத்தில் பயணித்த நபர் ஒருவர் 250000 யூரோ பணத்தை விட்டு விட்டுச் சென்றுள்ளார். Thomas Güntner என்ற டாக்ஸி சாரதியே இவ்வாறு பணத்தை ஒப்படைத்துள்ளார். இதற்காக சன்மானம் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வயது முதிர்ந்த தம்பதியினர் இந்தப் பணத்தை விட்டுச் சென்றிருந்த்தாக அவர் தெரிவித்துள்ளார். பணத்தை மீள ஒப்படைத்தமைக்காக சன்மானம் எதனையும் வாங்கவில்லை எனவும், டாக்ஸி கட்டணத்தை மட்டும் அறவீடு செய்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார். http://t…
-
- 1 reply
- 807 views
-
-
சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்,இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும், அந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இசைப்பிரியா தொடர்பாக வெளியான வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ள ஜெயந்தி, ராஜபக்சே அரசு மனித உரிமை மீறல், போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். தமிழக மக்களை பொறுத்தவரை இது உணர்வுப்பூர்வமான பிரச்னை என்று தெரிவி…
-
- 0 replies
- 413 views
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இரண்டு பேர் தங்களை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், தாங்கள் 21 ஆண்டாக சிறையில் இருப்பதாகவும், தங்களை சிறையிலிருந்து விடுவிக்குமாறும் மனுவில் கூறியுள்ளனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனு தொடர்பாக மத்திய மற்றும் மாநில உள்துறை அமைச்சகங்கள் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் த…
-
- 0 replies
- 524 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்க விமானத்தை நடு வானில் தகர்க்க முயன்ற சம்பவத்தை அடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெல்டா ஏர் - லைன்ஸ் க்கு சொந்தமான பயணிகள் விமானம், 278 பயணிகளுடன் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து, அமெரிக்காவின் டெட்ராயிட் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. விமானம், டெட்ராயிட் நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அதில் அமர்ந்திருந்த ஒரு பயணி, தனது காலின் கீழே குனிந்து, தீப்பற்ற வைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த விமான ஊழியர்கள், சக பயணிகள் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். உடனடியாக, டெட்ராயிட் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சில நிமிடங்களில், வி…
-
- 0 replies
- 994 views
-
-
தற்போது உலகத்திலேயே பெரும் போர் உருவாகும் ஆபத்து உள்ள இடங்களாக தென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. பெரும் ஆதிக்கப் போட்டிக்கான எல்லா வியூகங்களும் அங்கு வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகிலேயே பெரும் படைபலப் போட்டியும் படைவலுக் குவிப்பும் இப்போது ஆசியாவிலேயே நடக்கின்றது. ஈழ மக்களைப் பொறுத்த வரை தம்மைப் பாதிக்கக் கூடிய உலக அரசியல் என்றவுடன் திருக்கோணமலையைத்தான் பெரும்பாலானவர்கள் கருத்தில் கொள்கின்றார்கள். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியும் மிக நீண்ட காலம் தரையில் தரிக்காமல் கடலில் பயணிக்கக் கூடிய அணுவலுவில் இயங்கும் கடற்கலன்களின் உற்பத்தியும் திருகோணமலையின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டிருக்கின்றது. உலக வர்த்தகத்தின் மூன்றி இரண்டு பகுதி இந்து மாக…
-
- 3 replies
- 958 views
-
-
வெள்ளை இன மேலாதிக்கவாதிகளை ''கோமாளிகள்'' என விமர்சித்த டிரம்பின் ஆலோசகர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS Image captionஸ்டீவ் பனன் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் வெள்ளை மாளிகையின் முக்கிய நபர்களாக பார்க்கப்படுகின்றனர் அமெரிக்காவின் சார்லட்ஸ்வீல் நகரில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்பு குழுவின…
-
- 0 replies
- 343 views
-
-
நோர்வேயின் பத்து முதன்மை (top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. 16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராக கடமைபுரியும் திரு வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன்மையான வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு …
-
- 0 replies
- 547 views
-
-
உக்ரைனில்.... தங்களது படையினர், வீரமாக போரிடுவதாக புட்டின் பாராட்டு! உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய துருப்புக்கள், அங்கு வீரமாக போரிடுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார். க்ரைமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் எட்டாவது ஆண்டு நிறைவை குறிக்கும் பிரமாண்ட கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று (வெள்ளிக்கிழமை) பொதுக் கூட்டம் நடைபெற்ற லுஷ்னிகி மைதானம் மற்றும் அதைச் சுற்றிலும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்ததாக அறியமுடிகின்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய புடின், உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷ்ய ராணுவ வீரர்களை பாராட்டினார். உக்ரைனில் தொடர்ந்து வீரமாகப் போரிட்டதாக தனது படைக…
-
- 0 replies
- 189 views
-
-
கணக்குவழக்குகளை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானியாவிடம் ஐரோப்பிய ஓன்றியம் வேண்டுகோள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவினை தனது கணக்குவழக்குகளை முடித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள ஐரோப்பிய ஓன்றியம் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகளிற்கான ஐரோப்பிய ஓன்றிய பிரதிநிதி மைக்கல் பார்னியர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். முக்கிய விடயங்கள் குறி;த்த பிரித்தானியாவின் அணுகுமுறையில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார். பிரித்தானியாவுக்கு இன்னமும் ஓருவருடமே உள்ளது என தெரிவித்துள்ள அவர் பிரித்தானியா உரிய முறையில் உடன்படிக்கையொன்றுடன் வெளியேறுமா என கேள…
-
- 0 replies
- 311 views
-
-
வீடியோ:பென்னாகரத்தில் தி.மு.கவினர் வாக்காளார்களுக்கு பணப்பட்டுவாடா பாகம் II வீடியோ:பென்னாகரத்தில் தி.மு.கவினர் வாக்காளார்களுக்கு பணப்பட்டுவாடா வீடியோ:பென்னாகரம் தேர்தலில் போலீஸ் தடியடி தி.மு.கவினரின் வன்முறை
-
- 1 reply
- 418 views
-
-
போலந்துக்கும், பல்கேரியாவுக்கும்... எரிவாயு விநியோகத்,தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு! ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான போலந்துக்கும் பல்கேரியாவுக்கும் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. எரிவாயுவுக்கான பணத்தை ரஷ்ய நாணயமான ரூபிளில் வழங்க அந்த நாடுகள் மறுப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு எண்ணெய் நிறுவனமான கேஸ்ர்போம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் எரிவாயுவுக்கான தொகையை ரூபிளில் செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், அவ்வாறு தொகை செலுத்தாத போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் புதன்கிழமை முதல் நிறுத்த…
-
- 2 replies
- 322 views
-
-
ஐரோப்பாவில்.... தீவிரமாகும், குரங்கு அம்மை நோய்! பிரித்தானியா, போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன்படி, பிரித்தானியாவில் எட்டு மற்றும் போர்த்துகலில் 20 உட்பட மூன்று நாடுகளில் 36 சந்தேகத்திற்கிடமான தொற்றுகள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவிலும் ஒரு தொற்று பதிவாகியுள்ளது. லண்டன் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் குரங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் ஒன்று மட்டுமே நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய தொடர்புடையது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு முகவரகம் படி, அரிய நோய் இப்போது உள்ளூர் சமூகத்தில் பரவக்கூடும் என்பதை தற்போதைய சான்றுகள் சுட்டிக்காட்டுகின்ற…
-
- 4 replies
- 469 views
-
-
பல இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துவருகிறது. புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் சர்வதேச குழு கணித்துள்ளது. ஆனால் ஏற்படக்கூடிய மாற்றங்களில் பலவற்றுக்கு நம்மால் ஈடுகொடுக்க முட…
-
- 0 replies
- 459 views
-
-
இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலில் இன்றைய தினம் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 2 ஆசனங்களுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இந்த தேர்தலின் இறுதிக் கட்டம் மே 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் மே மாதம் 16 ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்முறை மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. ஊழல் மற்றும் உயர்ந்த பணவீக்கம் என்பன இம்முறை தேர்தலில் முக்கிய இடத்தினைப் ப…
-
- 1 reply
- 295 views
-