உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26924 topics in this forum
-
முஸ்லீம் நாடுகளில் ஒன்றான துனிஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் முன் Femen அமைப்பை சேர்ந்த மூன்று இளம்பெண்கள் திடீரென டாப்லெஸ்ஸாக தோன்றி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முஸ்லீம் மத வழக்கின்படி அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது. கைது செய்யப்பட்ட மூன்று இளம்பெண்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என Femen அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அரைநிர்வாணத்தோடு நேற்று பாரீஸ் நகரில் வழிபாடு நடத்தினர். மேலும் அவர்கள் பாரீஸிலுள்ள துனிஷியா தூதரகம் முன் மேலாடையின்றி நின்று போராட்டம் செய்தனர். அவர்களுடைய திறந்த மார்பில் Allah made me free மற்றும் 'woman spring is coming' போன்ற வாசகக்களை…
-
- 13 replies
- 1.6k views
-
-
2013-06-04 சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்ட்டுகளின் துப்பாக்கி சூட்டில் முன்னாள் மத்திய மந்திரி மகேந்திர கர்மா மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.காங்கிரஸ் தலைவர்களின் பயணம் குறித்து கட்சிக்குள் இருந்து தகவல் செல்லாமல் மாவோயிஸ்டுகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்று மகேந்திர கர்மாவின் மகன் திபக் கர்மா சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்நிலையில், சத்தீஸ்கர் தாக்குதலில் 4 காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த நாளில், நான்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்ந்து தொட…
-
- 0 replies
- 276 views
-
-
லண்டனில் தினசரி பிச்சையெடுத்து வாழும் ஒரு பிச்சைக்காரருக்கு சொந்தமாக மாளிகை போன்ற வீடு ஒன்று இருப்பதை அறிந்து அவர் பிச்சையெடுக்க தடை போட்டது லண்டன் நீதிமன்றம். லண்டனில் Natwest bank வங்கியின் முன் தினசரி Simon Wright என்ற 37 வயது பிச்சைக்காரர் வங்கிக்கு வருவோரிடம் பிச்சையெடுத்து கொண்டிருந்தார். அவருக்கு தினசரி £300 வரை வருமானம் வந்தது. அவர் கிழிந்த அழுக்கு உடையுடன் அருகில் நாய் ஒன்றையும் உட்கார வைத்து கொண்டு பிச்சையெடுத்து கொண்டிருந்தார். ஆனால் மாலை 6 மணி ஆனவுடன் அந்த இடத்தை காலி செய்து விட்டு, Fulham High Street என்ற இடத்தில் உள்ள தனது மாளிகை போன்ற வீட்டிற்கு சென்று விடுகிறார். அவருடைய வீட்டின் மதிப்பு சுமார் £300,000 ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன் பிச்சை…
-
- 22 replies
- 1.2k views
-
-
‘பிட்சா’ தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற நிறுவனமான ‘டோமினோஸ்’ ஆளில்லா விமானம் மூலம், விரைவாக பிட்சாக்களை டெலிவரி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் 4 மைல் சுற்றளவு கொண்ட வீடுகளின் மொட்டை மாடிகளில் சுடச்சுட சுவையான பிட்சாக்களை டெலிவரி செய்ய முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 8 இறக்கைகளுடன் கூடிய சிறிய ரக ஆளில்லா விமானத்தை இதற்கான சோதனை முயற்சிக்காக பயன்படுத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானங்களில் அடிப்பகுதியில் பிட்சா டெலிவரி பையன்கள் கொண்டு செல்வதைப் போன்ற ‘இன்சுலேட்’ செய்யப்பட்ட பைகளின் மூலம் பிட்சாக்களை டெலிவரி செய்ய தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘டோமிகாப்டர் டிரோன்’ எனப்படும் இந்த ஆளில்லா விம…
-
- 8 replies
- 463 views
-
-
5th June 2013 குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் மற்றும் பானஸ்காந்த ஆகிய 2 மக்களவை தொகுதிகளுக்கும், லிம்ப்டி, தோராஜி, ஜெட்பூர் மற்றும் மோர்வா ஹடாப் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 2-ம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 2 மக்களவை தொகுதிகளுக்கு 15 வேட்பாளர்களும், 4 சட்டசபை தொகுதிகளுக்கு 18 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்த தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். போர்பந்தர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட வித்தால் ரடாடியா வெற்றி பெற்றார். இவர் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினராவார். கடந்த வருடம் சுங்கச் சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தை தொடர்ந்து பிரபலமடைந்தார். ரடாடியாவும் அவர் மகன் ஜெயேஷ…
-
- 0 replies
- 395 views
-
-
பொறுக்கிகளுக்கு மாணவிகளை விற்பனை செய்யும் ஸ்பான்சர் ஸ்காலர் இணையதளம்! ”உங்கள் பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்கு ஸ்பான்ஸர் வேண்டுமா, எங்களை அணுகுங்கள், எவ்வளவு அதிகமாக செயல்படத் தயாராக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகப் பணம் கல்விக் கட்டணமாக கொடுக்கப்படும்” என்று பள்ளி, கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்திருக்கிறது Sponsorascholar.co.uk என்ற இணைய தளம். அதிகரித்து வரும் கல்விக் கட்டணங்களை கொடுத்து மேற்படிப்புக்கு போக சிரமப்படும் மாணவியரை குறி வைத்து, படிக்க வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தை இலக்காக வைத்து அவர்களைச் சீரழிக்கும் இந்த மோசடி நடந்தது கனவான்களின் நாடான, முன்னாள் காலனிகளின் ஜமீன்தாரான இங்கிலாந்தில். இங்கிலாந்தின் இண்டிபெண்டன்ட் நாளிதழைச் சேர்ந்த பத்திரிகை…
-
- 3 replies
- 807 views
-
-
சென்ற மாதம் 22-ம் தேதி இங்கிலாந்தின் பெர்க்-ஷயரில் உள்ள அவரது முன்னாள் மனைவிக்கு சொந்தமான 20 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ 160 கோடி) மதிப்பிலான பங்களாவின் குளியலறையில் பிணமாக கண்டறியப்பட்டார் ரஷ்யாவின் பெரு முதலாளிகளில் ஒருவரான போரிஸ் பெரிசோவ்ஸ்கி. அவர் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அவரது அரசியல்/வணிக எதிரிகள் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் பல விதமான ஊகங்கள் உலவுகின்றன. பத்திரிகையாளர்களிடம் பேசும் போரிஸ் பெரிசோவ்ஸ்கி 67 வயதான போரிஸ் பெரிசோவ்ஸ்கி சாதாரணமான மனிதர் இல்லை; 1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யாவில் ‘ஜனநாயக’த்தை வழி நடத்திய பெருந்தலைகளில் ஒருவர். ரஷ்ய பொருளாதாரத்தை உலக முதலாளித்துவ அமைப்பில் இணைக்கும் முக்கியம…
-
- 0 replies
- 457 views
-
-
இங்கிலாந்தில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல், இலவச அன்னதான சாலைகளை நாடும் மக்களின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகின் ஏழாவது பணக்கார நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இங்கிலாந்தின் கருப்பு பக்கம் இந்த அப்பாவி ஏழை மக்கள். ட்ரஸ்ல் அறக்கட்டளையின் அன்னதான சாலை நம் நாட்டின் கஞ்சித் தொட்டிகளை ஒத்தவை தான் இந்த அன்னதான சாலைகளும். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சர்ச் கூட்டமைப்புகள் இவற்றை நடத்துகின்றன. அன்னதான சாலைகளை நடத்தும் இங்கிலாந்தின் மிகப் பெரிய அறக்கட்டளையான ட்ரஸல் நடத்தும் அன்னதான சாலைகளை நாடியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சுமார் 3.5 லட்சம். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டு எண்ணிக்கையான 1.3 லட்சத்தை விட 170 ச…
-
- 0 replies
- 560 views
-
-
அசாமில், ‘உல்பா‘ தீவிரவாதிகளின் உதவியுடன்தான் அசாம் கண பரிஷத் கட்சி, ஆட்சியை பிடித்ததாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தி தனது கருத்துக்கு 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அசாம் கண பரிஷத் இளைஞர் அணி தலைவர் கிஷோர் உபாத்யாயா வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். மன்னிப்பு கேட்காவிட்டால், ராகுல் காந்தியிடம் ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, ராகுல் காந்தியின் கருத்து சரியானதுதான் என்று அசாம் முதல்–மந்திரி தருண் கோகாய் கூறியுள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15310:rahul-gandhi-must-apologize-…
-
- 0 replies
- 400 views
-
-
உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன்(16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்(11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன்(15) என்ற மகளும் உள்ளனர். மைக்கேல் ஜாக்சனின் கடைசி மகள் பாரிஸ் ஜாக்சன் (15) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கலிபோர்னியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி, அதிகாலை 1.27 மணியளவில் '911' அவசர உதவி பிரிவுக்கு தகவல் வந்ததாகவும், 2.00 மணியளவில் கலபாசஸ் பகுதியில் இருந்து அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்ததாகவு…
-
- 1 reply
- 543 views
-
-
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலின்போது, டான் டரன் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுக்ராஜ் சிங் பகூர்பூர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை கைது செய்யாத மாநில அரசைக் கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சண்டிகரில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். பஞ்சாப் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வீட்டை நோக்கி ஏராளமான இளைஞர் காங்கிரசார் பேரணியாக சென்றனர். தடை செய்யப்பட்ட பகுதியைக் கடந்து அவர்கள் சென்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், தடுப்பு கட்டைகளை உடைத்துக்கொண்டு முதல்வர் வீட்டை முற்றுகையிடுவதற்காக தொண்டர்கள் தொடர்ந்து முன்னேறினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்…
-
- 0 replies
- 367 views
-
-
சுற்றுலாவுக்கா நயாகராவுக்கு வந்த போது தவறி நதியினுள் தவறுதலாக வீழ்ந்த 07 வயது தங்கையை காப்பாற்ற முனைந்து 17 வயது அண்ணணான இளைஞன் பலியாகியுள்ளார். தங்கை நதியினுள் வீழ்ந்தவுடன் இளைஞன் காப்பாற்றுவதற்காக நீரினுள் குதித்து ஒருவாறு தங்கையை மீட்டு கரையினுள் காத்திருந்த ஏனைய 3 சகோதரிகளிடம் ஒப்படைக்க முனையும் போது நதியில் ஏற்பட்ட திடீர் சுழலினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன் போது அவர்களை மீட்க முனைந்த இன்னுமொரு 13 வயதான சகோதரியும் நீரினுள் இழுத்துச் செல்லப்படும் போது அங்கிருந்த மீனவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆயினும் 17 வயதான இளைஞனை காப்பாற்ற முடியாது போய், 45 நிமிடங்களின் பின் நீரின் அடிப்பாகத்தில் இருந்து உடலை மீட்டுள்ளார்கள். http://www.ampalam.com/2013/06…
-
- 0 replies
- 577 views
-
-
ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சைகள் வெளிவரத் தொடங்கி பரபரப்பு பற்றியதும், புக்கிகள் மற்றும் சூதாட்டக்காரர்களை துரத்தித் துரத்திக் கைதுசெய்தது காவல் துறை. ஆனால், கைதுசெய்யப்பட்ட வேகத்திலேயே புக்கிகளும் சூதாட்டக்காரர்களும் ஜாமினில் வந்துவிட்டனர். இவர்கள் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளன? எந்த அடிப்படையில் அவர்கள் ஜாமின் பெற்றுள்ளனர் என்பது குறித்து வழக்கறிஞர் அபுடுகுமாரிடம் பேசினோம். இவர்தான் பிரஷாந்த் மற்றும் ஹரிஷ் பஜாஜ், சுனில் பஜன்லால் உள்ளிட்ட எட்டு பேருக்கு ஜாமின் பெற்றுத் தந்தவர். ''உங்கள் கட்சிக்காரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டவர்கள் என்கிறார்களே?'' ''மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது மிகப் பெரிய விஷயங்கள்…
-
- 0 replies
- 465 views
-
-
பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டம் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் எதிர்ப்புக் கூட்டத்தை மதுரையில் நடத்தியுள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். வழக்கமான வரவேற்புரை முடிந்ததும் பேச ஆரம்பித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சில் காரம் ரொம்பவே அதிகம். 'காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழித்துவிட வேண்டும் என்று இலங்கைப் பிரச்னையைக் கையில் எடுத்தார்கள் இங்கே இருக்கும் சிலர். கேட்டால் நாங்கள் சீமான்கள் என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள், சாலைகள், புதிய ரயில் பாதை, பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுத்தது காங்கிரஸ்தான். 'தனி ஈழம் வேண்டும்’ என்று இவர்கள்தான் குரல் கொடுக்கிறார்கள். இலங்கையில் எந்தத் தமிழனாவது எங்களுக்குத் தனி ஈழம் வேண்டும் என்று கேட்கிறானா? அப…
-
- 2 replies
- 683 views
-
-
பெண்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறப்பதே பொதுவாக ஒரு அபூர்வ நிகழ்வாக கருதப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து மூன்று பிரசவத்திலும் இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கரீன் ரோட்கெர் என்ற 41 வயது பெண்ணுக்க் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஏற்கனவே இவர் இரண்டு முறை இரட்டைக்குழந்தைகளை பிரசவித்துள்ளார். அவர்களுக்கு தற்போது 14 மற்றும் 12 வயது ஆகிறது. மூன்றாவது முறையும் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை எண்ணி தாம் மிகவும் பெருமைப்படுவதாகவும் இது தங்களுக்கு கடவுள் அளித்த வரம் என்றும் கரீன் ரோட்கெர் மற்றும் அவரது கணவர் கோலின் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதுபோன்ற இரட்டை குழந்தைகள் பெற்ற…
-
- 0 replies
- 368 views
-
-
ஈரான் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அந்நாட்டிற்கு எதிராக தினசரி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. முதலில் ஈரான் மீது உலகளாவிய பொருளாதார தடை விதித்தது. பின்னர் ஈரானின் பெட்ரோலிய கெமிக்கல் கம்பெனிகளுக்கு அமெரிக்க தடை விதித்தது. நேற்று ஒபாமா விடுத்த ஒரு அறிக்கையில் ஈரானின் கரன்சிக்கு தடை விதித்துள்ளார். ஈரான் பணத்தை பரிமாற்றம் செய்யக்கூடாது என்றும் மீறி பரிமாற்றம் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனால் ஈரான் பணத்தை வைத்திருக்கும் வெளிநாட்டில் இருப்பவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். ஒபாமாவின் இந்த அதிரடி உத்தரவால் ஈரான் நாட்டின் பொருளாதாரமே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அடுத்தடுத்து ம…
-
- 0 replies
- 540 views
-
-
ஜப்பானில் மணிக்கு 311 மைல்கள் (501 km/hour) வேகத்தில் செல்லும் அதிவிரைவு புல்லட் ரயில் ஒன்றின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ரயில் மேக்னட்டிக் சக்தியில் இயங்குவதால் அதிவிரைவாக செல்ல முடிகிறது. இந்த ரயில்களுக்கு சக்கரங்கள் கிடையாது. டோக்கியோவில் இருந்து நாகோயா என்ற நகருக்கு சோதனை ஓட்டமாக இந்த ரயிலில் பயணம் செய்வதால் 40 முதல் 90 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும். $64 பில்லியன் செலவு செய்து இந்த ரயிலை ஜப்பான் ரயில்வே வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ரயில் வரும் 2045ஆம் ஆண்டுவாக்கில் டோக்கியோவில் இருந்து ஒசாகா வரை நீட்டிக்கப்படும். வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிவடைந்ததால் வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகளின் உபயோகத்திற்காக செ…
-
- 2 replies
- 1.5k views
-
-
கடந்த 2ஆம் தேதியன்று சிங்கப்பூரில் இருந்து டொரண்டோவிற்கு வந்து கொண்டிருந்த ஒரு பயணிகள் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 20 மீட்டர் வரை நிலைகுலைந்து கீழ்நோக்கி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில விநாடிகள் மட்டுமே நடந்த இந்த சம்பவத்தால் பயணிகள் அனைவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். காலை சிற்றுண்டிகளை பயணிகள் அனைவரும் கையில் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததால், அவர் கையில் வைத்திருந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டியது. விமான நிலைகுலைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சில விநாடிகள் மட்டுமே நிகழ்ந்தாலும் நிலைகுலைந்த நிகழ்ச்சியை மொபைல் போனில் படம் பிடித்த சிலர், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். http:/…
-
- 0 replies
- 315 views
-
-
பிரிட்டனில் உள்ள Hertfordshire என்ற பகுதியில் ஒரு இளம்பெண் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து அவருடைய வீட்டில் அதிரடி சோதனை செய்த போலீஸார் அவரையும் அவருடைய காதலரையும் கைது செய்தனர். Tulisa Contostavlos என்ற 24 வயது இளம்பெண், Hertfordshire பகுதியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து ஒரு ஹேண்ட்பேக் நிறைய கோகைன் என்ற போதைப்பொருளை கொண்டு செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அதிரடியாக செயல்பட்ட போலீசார் விரைந்து சென்று Tulisa Contostavlos என்ற இளம்பெண்ணையும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவருடைய காதலர் 34 வயது Mike என்பவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து £800 கோகைனும் கைப்பற்றப்பட்டது. http://www.thedipaar.com/new/news/news.php…
-
- 0 replies
- 341 views
-
-
ஒண்டோரியோ மருத்துவமனையில் Angelica Spanidis, என்ற இளம்பெண் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சிறிது நேரத்தில் அந்த பெண், தனியாக மருத்துவமனையில் இருந்து வெளியேரும்போது மருத்துவமனை காவலாளியிடம் பிடிபட்டு போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் தான் பெற்றெடுத்த குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டதாக கூறினார். அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தூக்கி வீசப்பட்ட பச்சிளங்குழந்தையை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று டொரண்டோவின் Oasis Clothing Bank அருகே இறந்த குழந்தை ஒன்று இருப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து, விரைந்து சென்று விசாரணை செய்த போலீஸார், அது Angelica Spanidis குப்பைத்தொட்டியில் வீசிய குழந்தைதான் என்…
-
- 0 replies
- 272 views
-
-
டொரண்டோவில் Laura Babcock என்ற 24 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி காணாமல் போனார். போலீஸார் தனிக்குழு ஒன்றை அமைத்து அவரை எவ்வளவோ தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருடன் தொடர்பு கொண்டிருந்த Dellen Millard என்பவரை டொரண்டோ போலீஸார் கடந்த மே மாதம் 28ஆம் தேதி கைது செய்தனர். காணாமல் போன Laura Babcock என்பவருடன் இவர் கடந்த வருடம் டெலிபோனில் தொடர்பு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. போலீஸார் செய்த விசாரணையில் Laura Babcock என்பவர் Dellen Millardசெய்த சதியால் செக்ஸ் தொழிலாளியாக மாற்றப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. ஆனாலும் காணாம்ல் போன Laura Babcock எங்கிருக்கின்றார் என்பது குறித்து தகவல…
-
- 0 replies
- 388 views
-
-
பெங்களூரு: காதலை கைவிட மறுத்த பெற்ற மகளையே 4 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தவரை மீட்ட காவல்துறையினர், பெற்றோரை கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பெங்களூரில்தான் அரங்கேறியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்தவர் 36 வயதான தீபாவதி. பி.காம் பட்டதாரியான இவரை சுமார் 4 ஆண்டுகளாக காணவில்லை. இந்நிலையில் தீபாவதியின் வீட்டில் இருந்து அடிக்கடி பெண் அழும் குரல் கேட்டுக்கொண்டே இருப்பதாக அக்கம் பக்கத்தினர் பெங்களூரு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், அப்பெண் அவரது வீட்டிலேயே ஒரு சிறிய அறையில் காவலில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீபாவதியை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார். இதுகுற…
-
- 0 replies
- 529 views
-
-
இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் அமெரிக்க சுற்றுலா பெண் மூன்று பேர் கொண்ட கும்பலால் இன்று காலை வன்புணரப்பட்டுள்ளர் . அவரது மருத்துவ பரிசோதனை முடிவை போலீசார் நாடியுள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். 31 வயதான அமெரிக்க பெண் அங்கு சாலையில் பஸ்க்காக நின்றுள்ளார். அப்போது அங்கு டிராக்டரில் வந்த மூன்று பேர் அவருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர். அப்போது அந்த பெண் அதில் ஏறி சென்றுள்ளார். சிறிது நேரத்தில் டிராக்டரை ஓட்டியவர் டிராக்டரை காட்டுக்குள் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை வன்புணர்வு செய்துள்ளார் . அமெரிக்க பெண் இது தொடர்பாக இன்று காலை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ந…
-
- 0 replies
- 613 views
-
-
லண்டனில் வீடுகளிலும் கடைகளிலும் வாங்கும் பொருட்களில் ௦20 % சதவீதம் விரயமாவதை தடுக்க பல்வேறு உத்திகளை உணவுப் பொருட்களின் அளவைக் குறைக்க அரசாங்கம் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது. உலகின் மதிப்புமிக்க வளங்களைப் பயன்படுத்தி இந்த உணவுப் பொருட்களைத் தயாரித்துவிட்டு, அதைப் பிற்பாடு எவருமே பயன்படுத்தவில்லை என்பது வளங்களை வீணாக்குவதற்குச் சமமானது. எனவே உணவு விரயமாவதைத் தடுக்க வேண்டும் என சர்வதேச அபிவிருத்திக் குழுவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர். பிரிட்டனில் மக்கள் வாங்குகின்ற உணவு மற்றும் பானங்களில் இருபது சதவீதத்தை அவர்கள் பயன்படுத்தாமலேயே குப்பையில் வீசுவதாக மதிப்பிடப்படுகிறது. 1. உணவு உற்பத்த…
-
- 12 replies
- 997 views
-
-
இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் தொடராகஅத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் இந்த எல்லைப் பகுதி பாதுகாப்புக்கு என புதிதாக ஒரு படையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 40,000 வீரர்களைக் கொண்ட, அதி நவீன ஆயுதங்கள், மலையேற்றத்தில் மிகச் சிறந்த நிபுணத்துவம் கொண்ட mountain strike corps என்ற பெயரில் இந்தப் படை உருவாக்கப்படவுள்ளது. ரூ. 82,000 கோடி செலவாகும்: நவீன ஹெலிகாப்டர்கள், விமானங்கள், போர்க் கருவிகள், இரவு-பகலாக எல்லையைப் பாதுகாக்க உதவும் ரேடார்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்தப் படையினருக்கு வழங்கப்படும். இதற்காக இந்த ஐந்தாண்டு திட்டத்தில் மட்டும் ரூ. 62,000 கோடியை மத்திய அரசு செலவிடவுள்ளது. இதற்காக மொத்தமாக ரூ. 82,000 கோடி செலவாகும் என்று தெரிகிறது. நிதியமைச…
-
- 0 replies
- 426 views
-