Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உங்களுக்குத் தமிழ் தெரியாது. அப்புறம் ஏன் இப்படி ஒரு கடிதம்? வெட்டிவேலைதான். ஆங்கிலத்தில் எழுதினால் மட்டும் நீங்கள் படித்துவிடப்போகிறீர்களா, படித்தாலும் உணர்ந்து செயல்படப்போகிறீர்களா என்ன?. நேரம் கிடைக்கும்போது உங்களை வறுத்தெடுத்தால் ஒரு திருப்தி அவ்வளவுதான். (தமிழ் தெரிந்த உங்கள் கட்சிக்காரர்கள் கூட இதைப்படிக்கமாட்டார்கள் அவர்களுக்கு தத்தம் தரகுப்பணிக்கே நேரம் சரியாயிருக்குமே.) முதலில் ‘பாரம்பரியம்’ மிக்க காங்கிரசின் துணைத்தலைவராக ‘தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு’ மனங்கனிந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டியது மரபுதானென்றாலும் நீங்கள். என்ன சாதிக்கபோகிறீர்கள் என்று விளங்கவில்லை சரி இதுவரை என்ன சாதித்தீர்கள்?: இந்த இணையதளத்தைப் பாருங்கள். http://rahulgandhiachievements.com/ …

    • 2 replies
    • 553 views
  2. கானிங்: உரவிலையை குறைக்க வலியுறுத்தி இது வரை 10 முறை பிரதமரை சந்தித்தும் எந்த பிரயோஜனமும்இல்லை.இனி பிரதமரை சந்தித்தால் ரவுடியாக மாறி அவரை அடிக்க வேண்டும் என தோன்றுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக பேசினார்.மத்திய அரசில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம்விலகியது திரிணாமுல் காங். இதையடுத்து காங். கட்சியை விமர்சனம் செய்துவந்தார் முதல்வர் மம்தா பானர்ஜி. கோபக்காரியாக மாற்றிவிட்டார் : கானிங் நகரில் அவர் பேசியதாவது: மத்திய அரசில் இருந்து விலகும் முன் சமையல் கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை, அன்னிய நேரடி முதலீடு ,உரவிலை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நான் 10-க்கும் மேற்பட்ட முறை சந்தித்து வலியுறுத்தினேன். பின்னர் டில்லியில் எனது கட்சி எம்.பி.க்களுடன் ஆர்ப்பாட்டமும் நடத்தினே…

  3. 2014 லோக்சபா தேர்தலில் ராகுல் நரேந்திர மோடி இடையே போட்டி என்பது மீடியாக்கள் உருவாக்கிய மிகப்பெரிய ஜோக் என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தன் சிவிர் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல், துணைத்தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதையடுத்து எதிர்வரும் லோக்சபா தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனியார் டி.வி., ஒன்றிற்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரின் பெயரை அறிவிக்க வில்லை. ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா உறுப்பினர்களே பிரதமரை தேர்ந்தெடுக்க…

    • 4 replies
    • 621 views
  4. புதுடெல்லி: டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கை கோவை அல்லது மதுராவுக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்," டெல்லி போன்ற பெரு நகரங்களில் மக்களின் மனோநிலை குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக இருப்பதால், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அல்லது உத்தரப்பிரதேசத்தின் மதுராவுக்கு மாற்ற வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசார…

  5. அல்புகர்க்: அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று பேர் குழந்தைகள். நியூ மெக்ஸிகோவில் உள்ள அல்புகர்க் நகரில் ஞாயிறு மாலை இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 15 வயதான சிறுவன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்களை சுட்டுக் கொன்றான். அந்தச் சிறுவனை உடனடியாக கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவன் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தெரிவித்தனர். அந்த குற்றவாளியின் பெயரை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். எனினும் அவனுடைய வீட்டை சோதனை செய்த போலீசார் அங்க…

  6. :காங்கிரஸ் கட்சியும், இந்தியாவும் என் உயிர், என, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் பேசினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், துணைத் தலைவர், ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியும், இந்த நாட்டு மக்களும் என் உயிர். கட்சி மற்றும் நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக நான் பாடுபடுவேன். என் இந்த போராட்டத்திற்கு, உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். (ராகுல் இவ்வாறு கூறியதும், சோனியா, மன்மோகன் சிங் உட்பட கூட்டத்தில் பங்கேற்ற, 1,000க்கும் மேற்பட்டவர்கள், எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்) இந்த நாட்டின் இளைஞர்கள், அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த கோபத்திற்கு காரணம் என்ன தெரியுமா... அரசியல் வர்க்கத்திலிருந்து அவர்கள் நீக்கி வைக்கப்பட்டுள்ளனர். அ…

  7. வெளிநாட்டைச் சேர்ந்த, திறமை வாய்ந்தவர்களுக்கு, சீன அரசு, ஐந்தாண்டு கால விசா வழங்க, முடிவு செய்துள்ளது.சீனாவில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 5.5 லட்சம் பேர், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது ஓராண்டு விசா வழங்கப்படுகிறது. இவற்றை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.இந்த நடைமுறையை மாற்றி, திறமையானவர்களுக்கு, ஓராண்டு விசாவுக்கு பதிலாக, ஐந்தாண்டு விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனாவின் வெளியுறவு விவகாரத் துறை இயக்குனர் ஜாங்க் ஜியாங்கியோ கூறியதாவது:சீனாவில் தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும், ஓராண்டு கால விசாவுக்குப் பதிலாக, ஐந்தாண்டு கால விசா வழங்குவது குறித்து, ஐந்து அமைச்சர்களை கொண்ட, குழு ஆய்வு செ…

  8. அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஓபாமா ஜனவரி 20ம் தேதி பதவியேற்பார். Obama Inauguration 2013: President To Take Oath Of Office In Small Ceremony On the cusp of his second term, President Barack Obama solemnly honored the nation's fallen soldiers Sunday before taking the oath of office in an intimate White House ceremony, a swearing-in ritual he will repeat 24 hours later before a massive crowd at the Capitol. The day began with a morning swearing-in ceremony for Vice President Joe Biden, committing him to four more years as the nation's second in command. Biden then joined the president at Arlington National Cemetery for …

    • 12 replies
    • 1.1k views
  9. இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை குறித்து, மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்க தமிழக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கைகளை இலங்கை அரசு தட்டிக் கழித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் …

    • 0 replies
    • 311 views
  10. கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்திலுள்ள ஒஷாவா என்ற நகரத்தில் உள்ள ஒர் மிகப்பெரிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அதன் அருகில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் கதவு, ஜன்னல் முதலியவற்றை இறுக்கமாக மூடி, புகையினில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒஷாவா நகரத்தில் McAsphalt Industries Limited on Farewell Street near Harbour Road என்ற தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கரமாக தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்., ஒன்பது தீயணைப்பு வண்டிகளில் வந்த 39 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் பல கிலோமீட்டர் வரையில் ஒரே புகைமண்டலமாக காணப்படுகிறது. …

  11. பொருளாதார வளர்ச்சி குறித்து புதிய அரசு கொள்கைகளை கடைபிடிப்பதற்கான ஆலோசனையை கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பன் இன்று டொரண்டொவின் தொழிலதிபர்களுடன் நடத்தினார். இதில் டொரண்டோவின் முக்கிய தொழிலதிபர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வட்ட மேசையில் நடந்த இந்த கூட்டத்தில், Peel Regionஐ சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களும், டொரண்டோ நகருக்கு வெளியே உள்ள மூன்று தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். நாட்டில் பொருளாதார கொள்கையை மாற்றும்போது கண்டிப்பாக முக்கிய தொழிலதிபர்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும், கனடிய தொழில்களை பாதிக்கும் எந்த பொருளாதாரக் கொள்கையையும், தனது அரசு கடைபிடிக்காது என்றும் அவர் தொழிலதிபர்களிடம் உறுதி கூறினார். தொழிலதிபர்களுடன் கனடிய பிரத…

    • 0 replies
    • 434 views
  12. சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் அடித்த பெரும் சிரிப்பலை ஏற்படுத்தியது. தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திமுக தலைவர் கருணாநிதியிடம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறான், கலைஞர் டி.வி. அமிர்தம், கருணாநிதியின் மகள் செல்வி, கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு ஆகியோர் குடும்பத்தோடு சந்தித்து ஆசி பெற்றனர். அதே போல, கவிஞர் வைரமுத்து, சுப.வீரபாண்டியன், ஆர்.எம்.வீரப்பன். திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல முக்கிய வி.வி.ஐ.பிக்கள் சந்தித்து ஆசி பெற்றனர். மேலும் நூற்றுக்கான கட்சியினரும் நிர்வாகிகளும் தொண்டர்களும் சந்தித்து ஆசி பெற்றனர். வழக்கமாக எ…

  13. WORLD SHOCKING VIDEO: MAN JUMPS ONSTAGE & POINTS GUN AT BULGARIA PARTY LEADER Image source: Reuters The leader of Bulgaria’s ethnic Turkish party survived a brazen attack after a man jumped onstage and leveled a gas pistol at him while he was delivering a speech during a party gathering in the capital Saturday. Reuters: Ahmed Dogan, the long-time leader of the Movement for Rights and Freedoms (MRF) escaped unscathed, and it was not immediately clear why the attacker had targeted him at the party congress in downtown Sofia. Television footage showed the man jumping out of the audience and interrupting a speech by 58-year-old Dogan, who has led the party …

  14. இஸ்லாமிய தீவிரவாதிகள் வெளிநாட்டு பணயக் கைதிகளை பிடித்து வைத்திருக்கும் சஹாரா பாலைவனத்தில் உள்ள எரிவாயு தொழிற்சாலை மீது அல்ஜீரிய இராணுவத்தின் சிறப்புப் படையினர் இறுதித் தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இராணுவம் 11 தீவிரவாதிகளைக் கொன்றதாகவும், ஆனால் அதற்கு முன்னதாக தீவிரவாதிகள் 7 பணயக் கைதிகளைக் கொன்றுவிட்டதாகவும் அல்ஜீரிய அதிகாரிகளை ஆதாரம் காட்டி சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், இந்தச் தகவல்களை சுதந்திரமாக உறுதி செய்ய முடியவில்லை. இதேவேளை, தீவிரவாதிகளோ அல்லது பணயக் கைதிகளோ எவராவது உயிருடன் இருக்கிறார்களா என்பது போன்ற தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால் முன்னதாக, தான் பிடித்து வைத்திருக்கும் 7 கைதிகளை விடுவிக்க முயற்சிகள் ஏதும் மே…

  15. டீசல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஜெய்ப்பூரில் சனிக்கிழமை திட்டவட்டமாக கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த அவரிடம் டீசல் விலையுயர்வைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியது: டீசல் விலையில் இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் 45 காசுகள் மிகவும் சிறு தொகை (சென்னையில் வரிகள் உள்பட 55 காசுகள்) இதை வாபஸ் பெற முடியாது. 2002-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது டீசல், பெட்ரோல் விலைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கைவிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும்…

    • 2 replies
    • 322 views
  16. ஜெய்ப்பூரில் நடந்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என, பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக, நேற்று இரவு, அவர் நியமிக்கப்பட்டார். அடுத்த லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக, சிந்தன் ஷிவிர் என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற, சிந்தனை கூட்டம், இரண்டு நாட்களாக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட, 347 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், எப்போதும் இல்லாத அளவுக்கு, இளைஞர்களுக்கு முக்கிய…

    • 12 replies
    • 800 views
  17. நாட்டின் இரண்டாவது பெரிய புரட்சிக் குழு, வடக்கு மாவட்டத்தில் ஐந்து தங்கச் சுரங்கத் தொழிலாளரை கடத்திவிட்டதாக, கொலம்பியாவின் படைத் தலைவர் கூறுகிறார். அவர்களில் ஒரு கனடியரும் இரண்டு பெருவியரும் இரண்டு கொலம்பியரும் அடங்குவர். நொறோசியின் பொலிவர் மாநில நகராட்சியிலிருக்கும் இடதுசாரி தேசிய விடுதலைப் படையின் இருபத்துநான்கு புரட்சியாளரால் வெள்ளி காலை அந்த ஐவரும் பிடிக்கப்பட்டனர் என ‘த அசோசியேற்றட் ப்றெஸ்’ஸிற்கு ஜெனறல் அலெஜன்ட்றோ நவாஸ் கூறுகிறார். ‘ஈஎல்என்’ என அழைக்கப்பெறுகின்ற புரட்சிக்குழுவில், ஒரு மதிப்பீட்டின்படி இருக்கின்ற 1500 போராளர், இப்பொழுது கியூபா அரசோடு அமைதிப் பேச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், கொலம்பியப் புரட்சிகர ஆய்தப் படையினரது எண்ணிக்கையிலும் பார்க்க மிகவும் சிற…

  18. கியூபெக் நகரத்திலுள்ள லே சொம்மே இரண்டாந்தரப் பள்ளியில் மூன்று பதின்மப் பருவத்தினர், வகுப்பு நண்பரையும் பள்ளி அவை அதிகாரிகளையும் கொலை செய்யச் சூழ்ச்சி செய்ததாகக் கூறப்படும் குற்றத்துக்காக ஓர் இரவைச் சிறையில் கழித்தனர். 14, 15 அகவையான இரு இளம் ஆடவரையும், அத்தொடு 16 அகவையான இளம் பெண் ஒருவரையும் காவல்துறையினர் புதன்கிழமை உசாவல் (‘விசாரணை’) செய்தனர். அனைவரும் மாநிலத் தலைநகரத்து ‘லே சொம்மே’ உயர்தரப் பள்ளி மாணவராவர். ஐயுறவானோரை இளைஞர் நயனகத்தில்(court) தோன்றற்கு வியாழனன்று நேரம் (குறி)ஒதுக்கப்பட்டுள்ளது. “கொலை செய்வதற்கு சூழ்ச்சித்திட்டம் போட்டதுவே குற்றச்சாட்டாக இருக்கும்” என்று காவல்துறையது பேசவல்லவரான கதறீன் வியெல்கூறினார். மின்னணுக் கருவிகள் கைப்பற்றப்பட்டு மாணவருடைய ‘லொக…

  19. ஜூனா அகாடா என மொத்தம் உள்ள 13 வகை சாதுக்கள் ராஜ குளியல் போட்டனர். அவர்கள் நீராடிய பிறகே பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ''இங்கே நீராடினால் பாவங்கள் தீரும் என் பதால் வந்திருக்கிறேன். சாதுக்கள்தான் இந்த கும்ப மேளாவின் வி.ஐ.பி-க்கள். எந்த நேரமும் ஒரு கையை உயர்த்தித் தியானம் செய்யும் பாபா, உலக அமைதிக்காக இரவு பகலாக விழித்து இருக்கும் பாபா, பல வருடங்களாக ஒரு காலில் நின்று தியானம் செய்யும் பாபா, ஊசிப் படுக்கை பாபா, கயிறு பாபா, நான்கு அடி நீளக் கூந்தல்கொண்ட சந்நியாசினி எனப் பலவகைச் சாதுக்களை ஒரே இடத்தில் காண, கும்ப மேளாவைத் தவிர வேறு இடம் கிடைக்காது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு​வரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது கும்ப மேளாவுக்கு வர வேண்டும்'' என்கிறார் உத்தரகண்ட் மாநிலத்தி…

  20. உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருடம் பெறப்பட்ட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழைகளின் வறுமையை ஒழிக்க தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று ஒக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. கடந்த வருடத்தில் உலகின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் டாலர்கள் எனவும் அது கூறியுள்ளது. அதற்கு மாறாக உலகில் மிகவும் கடுமையான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒண்ணேகால் டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்வதாகவும் அது கூறியுள்ளது. ஒரு சிலர் கைகளிலேயே எல்லா பணமும் போய் குவிவது, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு தடவையாக இருந்துகொண்டிருக்கிறது என்று, அடுத்த வாரம் சுவிஸில் ஆரம்பமாகவிருக்கும் உலக பொருளாதார மாநாட்டின் முன்னோடியாக நடந…

  21. ராகுல் தலைமையில் 2014 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வரும் வேளையில், மோடி - ராகுல் இடையே நேரடி போட்டி ஏற்படுவதை தவிர்க்க காங்கிரஸ் கட்சியிலுள்ள சில தலைவர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தன் சிவிர் என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் கட்சி வரலாற்றில் முதன்முறையாக இளைஞர்களுக்கு பெருமளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுலை, பிரதமர் வேட்பாளரா…

    • 2 replies
    • 546 views
  22. பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 40 மணித்தியாலத்திற்கு கடும் பனிப் பொழிவு அச்சம் காரணமாக மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியின் பின்னதாக ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களினதும் வெப்பநிலை பகல் வேளையில் 1 பாகை செல்சியசாகவும் இரவு வேளையில் 5 பாகை செல்சியசாகவும் இருக்கும். பிரித்தானி…

  23. பர்மாவில் இனப்படுகொலை!!!! Thirumurugan Gandhi added 5 photos. தமிழீழத்திற்கு அடுத்த படியாக ஐ. நாவின் அயோக்கியத்தனம் பர்மா என்கிற மியான்மரில் தேசிய இன விடுதலைக்காக போராடுகின்ற “கச்சின் விடுதலை போராளிகள் மற்றும் மக்கள்” மீது பர்மிய ராணுவம் வான்வெளி தாக்குதலை டிசம்பர் 30லிருந்து நடத்த ஆரம்பித்துள்ளது. நாங்கள் 2011 மே மாத கருத்தரங்கில் குறிப்பிட்டதைப் போல தமிழீழத்திற்கு அடுத்தப்படியாக பர்மாவில் இனப்படுகொலை நடக்கு வாய்ப்பு உள்ளது என்கிற அச்சம் ‘கரேன்’ இனக்குழுவிற்கு பதிலாக ‘கச்சின்’ மக்கள் மீது நடக்க ஆரம்பித்துள்ளது. ஐ. நா எப்போதும் போல வாய் பொத்தி மெளனம் காக்கிறது. அங்கேயும் விஜய் நம்பியார் ஐ. நா அதிகாரியாக இருக்கிறார்.. தேசிய இனவிடுதலையை போற்றும் ஆசியாவின் எந்த இயக்கமும் இந்…

  24. அல்ஜீரிய படையினரின் அதிரடித் தாக்குதிலில் 600 பணயக் கைதிகள் மீட்பு-34 பேர் பலி Published on January 17, 2013-8:51 pm · No Comments அல்ஜீரியாவில் அல்கைதாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதக் குழு ஒன்றினால் வெளிநாட்டவர் உட்பட பலர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்படடிருந்த பிரிட்டிஸ் பெற்றோலியம் நிறுவனத்தின் மீது அல்ஜீரிய படைகள் இன்று காலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளன. ஏற்கனவே அந்த வாளாகத்தினுள் 650 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளான பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் 600 பேர் இந்த இராணுவ நடடிவடிக்கையில் மீட்கப்பட்டிருப்பதாகவும் அல்ஜீரியாவின் தேசிய ஊடக நிறுவனத்தை மேற்கோள் காட்டி பிரெஞ்சு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …

  25. கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களிலிருந்து தற்போது வெந்நீர் ஊற்று பெருகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கிவாய் ஹானஸ் என்ற தேசிய பூங்கா உட்பட நான்கு இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள், ஊற்றுக்கு மருத்துவ பண்புகள் இருப்பதாக நம்புகின்றனர். மேலும் சிலர் இந்த ஊற்றில் கடல் உணவை வேக வைத்தும் சாப்பிடுகின்றனர். http://www.canadamirror.com/canada/5054.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.