உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
[size=4]கடந்த நிதியாண்டில் தலிபான்கள் பல்வேறு வழிகளில், 2,000 கோடி ரூபாயை, வசூல் செய்துள்ளனர் என, ஐ.நா., தெரிவித்துள்ளது. [/size] [size=4]பயங்கரவாத அமைப்புகளுக்கு, ஐ.நா., விதிக்கும் தடைகளை கண்காணிக்கும் பிரிவைச் சேர்ந்த வல்லுனர்கள், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு, தலிபான்களின் பணப்புழக்கம் குறித்து, ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். [/size] [size=4]அதில் கூறியிருப்பதாவது: உள்ளூர் வியாபாரிகளிடம் வரி விதிப்பு, போதைப் பொருளான அபின் விளைச்சலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு விதிக்கப்படும் வரி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களிடமும், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களிடமும் அச்சுறுத்திப் பணம் பறிப்பது, போன்ற பல்வேறு செயல்கள் மூலம், தலிபான்களுக்குப் பணம் வருகிறது. கட…
-
- 0 replies
- 807 views
-
-
கூடங்குளம் நகரில் போலீசு நடத்திய வெறியாட்டம் – உரையாடல்! in News, பாட்காஸ்ட், போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக போலீசு நடத்தியுள்ள ரவுடித்தனங்கள் வன்முறை வெறியாட்டங்கள் பற்றி மக்களிடம் நேரில் விசாரித்தறிந்தவற்றை மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் விவரிக்கிறார். [size=3] தொடர்புடைய பதிவுகள்:[/size] கூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் !! உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்! கைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு! இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்! அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’! கூடங்குளம்:…
-
- 1 reply
- 706 views
-
-
சட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..! in News, இந்திய தரகு முதலாளிகள், நுகர்வு கலாச்சாரம் ஒரு கைப்பையின் விலை ரூ 1 லட்சம் சட்டைகளின் விலை ரூ 15,000 முதல்.. ஒரு ஜீன்ஸ் விலை ரூ 13,000. தலை சுற்ற வைக்கும் இந்த விலைகளில்தான் ரிலையன்ஸ் புதிதாக குதித்திருக்கும் சொகுசுப் பொருட்களுக்கான சில்லறை விற்பனை கடைகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன. தர்ஷன் மேத்தா – தலைமை நிர்வாக அதிகாரி ரிலையன்ஸ் பிராண்டஸ் – படம் நன்றி பிசினஸ் லைன் உலக அளவில் 37 பிரபல பிரண்டுகளுடன் கை கோர்த்து சட்டைகள், பாண்டுகள், காலணிகள், கைப்பைகள் போன்ற பொருட்களின் விலை உயர்ந்த சொகுசு பிராண்டுகளை வாங்கி இந்திய சீமான்களுக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளது ரிலையன்ஸ் …
-
- 1 reply
- 809 views
-
-
கடந்த சனியன்று அசீம் திரிவேதி (25) என்ற கான்பூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்டை, அவர் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் மக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக கூறி மும்பை பந்த்ரா போலீசார் கைது செய்துள்ளனர். அம்பேத்கரின் வழித்தோன்றல்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இந்திய குடியரசுக்கட்சியின் வழக்கறிஞர் அமித் கட்டாரநேயா கொடுத்த புகாரின் பேரில் தான் நடவடிக்கை எடுத்தோம் எனத் தப்பிக்கிறார், தாக்கரேக்களால் மிரட்டப்படும் மகாராஷ்டிர காங்கிரசு கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாடீல். காங்கிரசு இக்கைதை ஆதரிக்கவில்லை என்று சொன்னாலும், செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியும், செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனியும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தேசிய சின்னங்களை அவமதிப்பதை அனுமதிக்க முட…
-
- 2 replies
- 1.9k views
-
-
“ஹீரோயின்”: விளம்பரத்திற்க்காக ஒரு இந்தி சினிமா! in News, ஊடகம், சினிமா, தொலைக்காட்சி இந்த மாதம் 23-ம் தேதி “ஹீரோயின்” எனும் இந்திப் படம் வெளியாகப் போகிறது. ‘அதன் உருவாக்கத்தில் ஒரு சாதனை நிகழ்ந்திருக்கிறது’ என்று பத்திரிகைகள் பரபரப்பூட்டுகின்றன. பொதுவாக தியேட்டரில் படம் ஆரம்பிப்பதற்கு முன்னாலும் இடைவேளையிலும் நிறைய விளம்பரங்கள் போடுவார்கள். பலர் அந்த நேரத்தில் வெளியே தம் அடிக்க போய் விடுவாரக்ள, அல்லது பக்கத்தில இருப்பவர்களோடு அரட்டை அடிப்பார்கள். தொலைக்காட்சி பார்க்கும் போது விளம்பர இடைவேளையில் சமையல் வேலையை தொடர்வது, கழிப்பறை போவது, என்று அவரவர் சொந்த வேலையை பார்க்க போய் விடுகிறோம். இது விளம்பரம் கொடுக்கின்ற முதலாளிகளுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது. வ…
-
- 1 reply
- 749 views
-
-
இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது பயங்கர தாக்குதல் -ஒருவர் பலி பெங்சாய்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒரு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பல அமெரிக்கர்கள் படுகாயமடைந்தனர். இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமைய…
-
- 0 replies
- 787 views
-
-
அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரேரணை இந்த வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளக ரீதியான புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் என்பவற்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைத் தொடர்பான இந்தப் பிரேரணை சில நேரங்களில் நிறைவேற்றப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு, புனரமைப்பு, இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், வடக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போன்ற விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றமடைந்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இலங…
-
- 1 reply
- 441 views
-
-
[size=4]ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடற்பரப்பிலுள்ள சர்ச்சைக்குரிய தீவுகளை விலைக்கு வாங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு சீன கடற்பரப்பிலுள்ள இத்தீவுகளுக்கு இரு நாடுகளும் உரிமை கோருவதால் இழுபறி நிலவுகிறது. இத்தீவுகள் ஜப்பானியர்களால் சேன்காகு எனவும் சீனாவில் டியாஒயு எனவும் அழைக்கப்படுகின்றன. [/size] [size=4]அத்தீவுக்கூட்டங்களின் மூன்று பெரிய தீவுகளை தற்போதைய உரிமையாளர்களான ஜப்பானியர்களிடமிருந்து இவற்றை 26 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [/size] [size=4]இதன்மூலம் இத்தீவுகள் மீதூன ஜப்பானிய அரசாங்கத்தின் கட்டுப்பாட…
-
- 1 reply
- 956 views
-
-
[size=4]நியூயார்க், இரட்டை கோபுர தாக்குதலின்,11வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. [/size] [size=4]ஆனால், நினைவு தினத்தில் அரசு அதிகாரிகள் அதிக அளவு பங்கேற்கவில்லை. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவின் வாஷிங்டனில் இருந்து நான்குவிமானங்களைகடத்திய அல் -குவைதா தற்கொலைப் படை பயங்கரவாதிகள், நியூயார்க் நகரில் இருந்தஉலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் ராணுவத் தலைமையகத்தின் மீது, விமானங்களை மோத செய்தனர். இதில், உலக வர்த்தக மையமாக செயல்பட்ட இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். [/size] [size=4]இந்த துயர சம்பவத்தின், 11வது ஆண்டு நினைவு தினம் அமெரிக்கா முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. [/size] [size=4]…
-
- 0 replies
- 488 views
-
-
[size=2][size=4]ஐரோப்பாவில் உள்ள பணக்கார நாடுகளில் பிரான்சும் ஒன்று.[/size][/size] [size=2][size=4]ஆனால் இப்போது அங்கு பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது.[/size][/size] [size=2][size=4]கடும் கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்தபடி உள்ளது. அதுவும் சோசலிச ஆட்சி வந்த பிறகு அங்கு நிலைமை மிக மோசமாகி இருக்கிறது.[/size][/size] [size=2][size=4]தற்போது அங்கு 30 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இதுதொடர்பாக அந்த நாட்டு தொழில்துறை மந்திரி மைக்கேல் சபீன் கூறியதாவது:-[/size][/size] [size=2][size=4]பிரான்சில் 30 லட்சம் பேர் வேலை தேடி காத்திருக்கிறார்கள்.[/size][/size] [size=2][size=4]இந்த எண்ணிக்கை இன்னும் உயரலாம். புதி…
-
- 17 replies
- 1.2k views
-
-
[size=4]இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட செப்டெம்பர் 11 ஆகும், இந்தத் தினம் வந்தால் வருடம் தோறும் இது குறித்த புதிய செய்திகள் வெளிவருவது வழமை.[/size] [size=4]அந்தவகையில் இன்று வெளியான செய்தி இரட்டைக் கோபுரங்கள் இடிந்ததால் பரவிய நச்சு தூசி காரணமாக 1000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கிறது.[/size] [size=4]தீயணைப்புப் படையினர் நச்சுத் தூசியில் அகப்பட்டு பலத்த நோய்களை சந்தித்துள்ளார்கள், 14 பேருக்கு தூசி காரணமாக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]சுமார் 20.000 பேர்வரை தூசியால் ஏற்பட்ட பாதிப்பில் மருத்துவ உதவி பெற்று வருகிறார்கள், சுமார் 40.000 பேர்வரை பக்க விளைவுகளை சந்தித்துள்ளார்கள்.[/size] [size=4]இடிந்து விழுந்த பிர…
-
- 0 replies
- 615 views
-
-
[size=3] அமெரிக்க அரசியல் 2012[/size][size=3] September 7, 2012 by லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்[/size] [size=3] அமெரிக்க அரசியல் ஆடுகளம் சூடுபிடித்து விட்டது. [/size] [size=3] கடந்த சில பல வருடங்களில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது![/size] [size=3] ”ஈராக்கில் சதாம் ஹூசேன் Weapons of Mass Destruction பதுக்கி வைத்திருக்கிறார். எங்களிடம் ஆதாரபூர்வமான சான்றுகள் இருக்கின்றன” என்று அதிரடியாக பொய்யைச் சொல்லி ஈராக்கில் நுழைந்து அந்த நாட்டையே சின்னாபின்னமாக்கி அவர்களுடைய எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றிய அமெரிக்க அநியாயத்தை யாரும் அதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை.[/size] [size=3] முட்டாள்தனமாக, ஈகோவால் மட்டுமே செலுத்தப்பட்ட ஆஃப்கானிஸ்தான், ஈராக் போர்களினால் பெரும் செ…
-
- 0 replies
- 715 views
-
-
இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்! in News, பாட்காஸ்ட், போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளம் இடிந்தகரை மக்களுடைய போராட்டத்துக்கு எதிராக அரசு ஏவிவிட்டிருக்கும் அடக்குமுறை தொடர்கிறது. ஆனால் மக்கள்தான் வன்முறையைத் தூண்டியதாக அரசுடன் சேர்ந்து கொண்டு ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டிருக்கின்றன. இன்று உதயகுமார் கைதாக முன்வர இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக இடிந்தகரையில் இருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவுடன், ம.க.இ.க வின் மாநிலச் செயலர் தோழர் மருதையன் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலின் ஒலிப்பதிவை வெளியிடுகிறோம். கடந்த இரு…
-
- 0 replies
- 558 views
-
-
அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’! in News, அ.தி.மு.க, போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளம் போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பக்திப் பரவசத்தோடு வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது, அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய, மாநில அரசுகள் நியமித்த வல்லுனர் குழுக்கள் அளித்த அறிக்கைகளை அடுத்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை சொல்கிறார், ஜெயா. இந்த 500 கோடி எதற்கு? கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் ஏற்படும் என்று அளந்து விட்டு இந்த ‘லஞ்சப்’ பண…
-
- 0 replies
- 881 views
-
-
பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது! Posted Date : 10:32 (10/09/2012)Last updated : 15:23 (10/09/2012) மும்பை: தேசிய சின்னத்தை அவமதித்ததாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி,தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின்போது,அதற்கு ஆதரவாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி, தனது இணைய தளம் மூலம் ஏராளமான கார்ட்டூன்களை வரைந்தார். அதில் ஒன்றில் நான்…
-
- 6 replies
- 1.3k views
-
-
[size=4]கொசோவா தனிநாடாக மலர்ந்தது ஒபாமா புளகாங்கிதம்[/size] [size=2][size=4]சேர்பியாவில் இருந்த தனிநாடாக பிரிந்து செல்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற்றிருந்த கொசோவா அதற்குரிய காத்திருப்புக் காலத்தை அமைதியாக கழித்ததைத் தொடர்ந்து, நேற்று திங்கள் பூரண சுதந்திரம் பெற்ற தனிநாடாக மலர்ந்தது.[/size][/size] [size=2][size=4]கொசோவா தனிநாடாக மலரக்கூடாது என்று பிடிவாதம் பிடித்துவந்த சேர்பியா தன்னுடைய பிடியை சர்வதேச அரங்கில் இழந்துள்ளமை நாடில்லாத இனங்களுக்கு பெரிய நம்பிக்கையை தந்துள்ளது.[/size][/size] [size=2][size=4]கொசோவா தனிநாடாக பிரிந்துள்ளமை உலக வரலாற்றில் ஒரு புதிய மைற் கல் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.[/size][/size] [size=2][size=…
-
- 6 replies
- 1.4k views
-
-
கூடங்குளம்: ரயில் மறியல், துப்பாக்கி சூடு, சாலை மறியல்….. செய்தி -106 கூடங்குளம் கடற்கரையில் நடந்த தடியடியில் எத்தனை பேர் காயம் பட்டனர், எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற எண்ணிக்கை தெரியவில்லை. தடியடிக்குப் பின்னர் இடிந்த கரைக்கு திரும்பிய மக்கள் அங்கே தேவாலய பந்தலில் குழுமியிருக்கின்றனர். நாளை முதல் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். இடிந்தகரையில் நுழைந்த போலீசு ஊர் முழுக்க மிரட்டல் தோரணையில் சுற்றிவிட்டு முக்கியமாக உண்ணாவிரத மேடையில் சிறுநீர் கழித்து தனது வக்கிரத்தை தீர்த்துவிட்டு பின்னர் திரும்பியிருக்கிறது. கூடங்குளம் நகரில் 5000த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் போலீசுக்கும் இன்று முழுவதும் ஒரு பெரும் போரே நடந்துள்ளது. போலீ…
-
- 2 replies
- 800 views
-
-
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி மீது, திரிபுராவில் தாக்குதல் நடத்தப்பட்டது, என, அம்மாநில காங்கிரஸ் பொதுச் செயலர், சுபல் போமிக் கூறினார். திரிபுரா தலைநகர் அகர்தலாவில், நேற்று அவர் கூறியதாவது: மேற்குவங்க மாநில, எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அபிஜித் முகர்ஜி. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன். இவர், 6ம் தேதி, திரிபுராவின் காலிபஜார் பகுதிக்கு, மாநிலத்தின் முதல் முதல்வரான, சச்சிந்திர லால் சின்கா பெயரில் அமைக்கப்பட்ட, நூலகம் ஒன்றை துவக்கி வைக்கச் சென்றார். அப்போது, திரிபுரா மாநில காங்கிரஸ் செயலர், பாலாய் கோஸ்வாமி தலைமையில், காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், அபிஜித் சென்ற காரை நிறுத்தி, அவரை அருகில் உள்ள, காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என, வேண்டினர். கா…
-
- 0 replies
- 680 views
-
-
DNC 2012 Tuesday schedule: Michelle Obama expected to ignite Convention's opening night WASHINGTON, September 4, 2012 — Two speeches on Tuesday evening during prime time are expected to set the tone, rallying Democrats to action. Michelle Obama, the wife of President Obama, like Ann Romney did for her husband Mitt Romney at the Republican Convention, will personalize her husband’s story and maybe explain some of President’s gray hairs. She will speake at 10:30 pm., preceded by a video. The other speaker being launched tonight at 10 p.m. is the Hispanic mayor of San Antonio, Texas, Julian Castro. While known as a dynamic and charismatic personality, Castro is bas…
-
- 11 replies
- 877 views
-
-
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்! in News, அ.தி.மு.க, போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் மீதான பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்! போராடும் மக்களுக்குத் தோள் கொடுப்போம்! கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். அதன்படி கு…
-
- 0 replies
- 589 views
-
-
[size=3][size=4]கூடங்குளம்: கூடங்குளத்தில் இன்று நடந்த பெரும் வன்முறையின்போது போலீஸார் தாக்கி 5 பத்திரிக்கையாளர்கள் காயமடைந்துள்ளனர். பத்திரிக்கையாளர்களின் கேமராக்களைப் பறித்த போலீஸார் அதை கடலில் வீசியும், உடைத்தும் அராஜகமாக நடந்து கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]கூடங்குளம் கடற்கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை இன்று போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர். பதிலுக்கு பொதுமக்களும் கடற்கரை மணலை தூக்கி வீசி போலீஸார் மீது தாக்குதலில் இறங்கினர்.[/size][/size] [size=3][size=4]இந்த வன்முறையில் பத்திரிக்கையாளர்களும் போலீஸாரின் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. ஜீ டிவி செய்தியாளர் ரா…
-
- 0 replies
- 533 views
-
-
நேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை நேரடி ரிப்போர்ட்! in News, போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு செய்தி -101 இப்போது இரவு 12 மணி. சில்லென்ற கடற்காற்று, எலும்பு வரை ஊடுறுவுகிறது. கூடங்குளம் அணு உலையின் பின்புறம், அணு உலைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட கடற்கரையில், சற்று வடக்குப்புறமாக, உலையிலிருந்து சுமார் 1000 மீட்டர் தூரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கமாக, சுருண்டு படுத்திருக்கிறார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அடங்கலாக இடிந்த கரை ஊர் முழுவதும் இங்கே வந்துவிட்டது – நடக்கமுடியாத சில முதியவர்களைத் தவிர ஊருக்குள் வேறு யாரும் மிச்சம் இல்லை. குளிரில் நடுங்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை அணைத்தபடி தாய்மார்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறா…
-
- 0 replies
- 821 views
-
-
திருப்பதி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100வது ராக்கெட் பயணம் இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி - சி21 ராக்கெட். 2 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி21 ராக்கெட் சரியாக 9.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து பிரதமர் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இதை ரஷ்ய ராக்கெட் மூலம், 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டாவின் மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ இன்று காலை 9.51 மணிக்கு தனது…
-
- 0 replies
- 507 views
-
-
[size=2][size=4]கல்லுளி மங்கன் போனவழி காடு மலை எல்லாம் தவிடு பொடி என்பது போன்ற வேலைகளை செய்வதில் கனடாவுக்கு துணிச்சல் அதிகம்.[/size][/size] [size=2][size=4]நேற்று ஈரானுடனான இராஜதந்திர தொடர்புகளை கனடா அதிரடியாக துண்டித்து சர்வதேச அரங்கில் மெல்லிய பதட்டத்தை ஏற்படுத்தியது.[/size][/size] [size=2][size=4]ஈரானுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்ட கனடா தனது நாட்டில் இருக்கும் ஈரானிய தூதராலயத்தையும் மூடிவிட்டு வெளியேறும்படி அதிரடி உத்தரவிட்டுள்ளது.[/size][/size] [size=2][size=4]அதிர்ச்சியடைந்த ஈரான் இஸ்ரேலிய சியோனிஸ்டுக்களுடன் கனடா கொண்டுள்ள தப்பான உறவின் காரணமாகவே இந்த வேலையை செய்துள்ளது என்று கண்டித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]அடுத்த ஆண்டு …
-
- 4 replies
- 703 views
-
-
[size=3] [size=4]பிரதமருக்கு மொத்தம் சொத்து பத்தேமுக்கால் கோடி என்றும் ஒரே ஒரு மாருதி கார் மட்டும் சொந்தமாக உள்ளது என்றும் தனது சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளார். கேபினட் அமைச்சர்கள் சிலரின் சொத்துமதிப்பை காட்டிலும் இது குறைவு தான் என்றாலும் ஒரே ஆண்டில் இவரது சொத்து மதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. [/size][/size][size=3] [size=4]பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து பிரதமர் அலுவலக இணைய தளத்தில் பிரதமரின் சொத்துவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரதமர் தனக்கு சொந்தமாக வீடும் மாருதி 800 காரும் உள்ளது எனவும் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 10 .73 கோடி உள்ளதாக தகவல் வெ…
-
- 3 replies
- 812 views
-