உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
கர்நாடக சட்டசபையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள்- பிரச்சனையானதால் ராஜினாமா! பெங்களூர்: கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் செல்போனில் 3 பாஜக அமைச்சர்கள் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டசபை கூட்டம் விதான சௌதாவில் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு தனியார் டிவி சேனல்களும் சபை நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தன. அப்போது, சட்டசபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதி தனது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதை தனியார் சேனலின் கேமராமேன் அப்படியே 'ஷூம்' செய்ய, ஒரு கருப்பு சேலை அணிந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக…
-
- 12 replies
- 3.4k views
-
-
மாறன் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில் இன்னொரு முகமாக, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் சன் டி.வி. நிர்வாகத்தின் இயக்குநரான அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். முறைகேடான பணப்பரிவர்த்தனையைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீடு சர்ச்சையில் இவர்களின் பெயர்களும் அடிபட்டதை அடுத்து, கடந்த ஆண்டு, ஜவுளித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜிநாமா செய்தார். அவர் ஏற்கெனவே, தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, மலேசியாவைச் சே…
-
- 2 replies
- 611 views
-
-
சிரியா நாட்டில் ராணுவத்தினரின் உச்சக்கட்ட வெறியாட்டத்திற்கு கடந்த 11 மாதங்களில் 400 குழந்தைகள் வரை கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதனை யுனிசெப் அறிவித்துள்ளது. சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலக கோரி 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கிளர்ச்சியாளர்கள் போராடிவருகின்றனர். அவர்களுடன் பொது மக்களும் இணைந்து போராடிவருவதால் அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். பொது மக்களுக்கு ஆதவாக போராட புரட்சி படையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படையினர் சில பகுதிகளில் வலுவாக உள்ளனர். அந்த பகுதிகளில் ராணுவம் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது. ஹாம்ஸ் நகரில் ராணுத்தினர் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டு…
-
- 1 reply
- 781 views
-
-
உத்தரகாசி: வட இந்திய மாநிலங்களில் இன்று மதியம் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. நில நடுக்கத்தினால் உத்தரகண்ட் மாநிலத்தில் பர்காட், உத்தரகாசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று மதியம் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கியதை அடுத்து உத்தரகண்ட் மாநிலத்தில் யமுனா பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். உத்தரகாசி, பர்காட் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இத…
-
- 0 replies
- 514 views
-
-
சென்னை: கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்... இந்தக் கேள்வி திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல... கட்சி சாராத தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் உள்ளது. காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் திமுகவின் ஆளுமை அப்படி! கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? என்ற கேள்வியை முன் வைத்து 'குமுதம் ரிபோர்ட்டர்' வாரமிருமுறை இதழ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், முக ஸ்டாலினே தலைமைக்குத் தகுதியானவர் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்டாலினுக்கு இன்று வரை தலைமைப் பதவி கிடைக்காமலிருக்க முக்கிய காரணம் என்று சித்தரிக்கப்படும் அழகிரிக்கு 12 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தப் பத்திரிகை கருத்து …
-
- 16 replies
- 1.7k views
-
-
12.02.12 ஹாட் டாபிக் மிகுந்த எதிர்பார்ப்போடு துவங்கிய தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடைசியில் முட்டல், மோதல்களுடன் நடந்து முடிந்திருக்கிறது. ‘ஒருவேளை இந்த மோதல் காட்சிகள் நடக்காமல் இருந்திருந்தால் அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்க இருப்பது யார் என்பதை நிச்சயமாக தலைவர் அறிவித்திருப்பார். ஆனால் அது நடக்காமல் போய்விட, மனம் நொந்து போய்விட்டார் தலைவர்’ என்கிறார்கள் சில சீனியர் தலைவர்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உட்கட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க தி.மு.க. பொதுக்குழு பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்து இருந்தது. இந்தப் பொதுக்குழுவில் கனிமொழிக்கு மாநில அளவில் பதவி கிடைக்…
-
- 8 replies
- 1.3k views
-
-
பிரதமர் பதவி ஆசை இல்லை : ராகுல் உத்தரபிரதேச மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை என்றும், பிரதமராகும் ஆசை தனக்கு துளி கூட கிடையாது என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல் தெரிவித்துள்ளார். உ.பி., மாநில முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். வாரணாசியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் கூறியதாவது, உ.பி. மாநிலத்தில் மாபெரும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உருவெடுக்கும், அங்கு ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள், மாநிலத்தை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டனர். நாட்டிற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், லோக்பால் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அ…
-
- 6 replies
- 748 views
-
-
சிரியாவுக்கு எதிரான ஐநா தீர்மானம்: ரஷ்யா? மேற்குலகின் ஆதரவுடன் சிரியாவுக்கு எதிராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானம் உள்நாட்டு யுத்தமொன்றுக்கு வழிவகுக்ககூடும் என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. சிரியாவின் அதிபர் பஷார் அல் அஸ்ஸத் ஆட்சிப் பொறுப்பை துணைப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்ற அந்த தீர்மானம், அங்கு வெளிநாட்டு தலையீடு இருப்பதற்கான வாய்ப்பையே காட்டுகின்றது என ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் கென்னடி கட்டிலோவ் தெரிவித்தார். சிரியாவில் நடந்துவரும் வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்துள்ள அரபு லீக், அந்நாட்டுக்கு எதிராக மேலும் தடை நடவடிக்கைக…
-
- 6 replies
- 751 views
-
-
மூத்த நீதிபதி ஒருவரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதன் எதிரொலியாக, மாலத்தீவு அதிபர் முகமது நஷீத் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். சுமார் 3 லட்சம் மக்களைக் கொண்ட சிறிய நாடான மாலத்தீவில், கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனநாயக முறைப்படி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார், முகமது நஷீத். ஜனநாயகப் போராளியான இவர், உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பாடுபடும் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். மனித உரிமை ஆர்வலர் என்ற அடையாளத்தையும் கொண்டுள்ளவர், பல்வேறு நாடுகளுக்கும் சென்று புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர். நீண்ட காலமாக ஆட்சி செய்து வந்த அப்துல் கயூம் அரசை வீழ்த்தி, மாலத்தீவில் 2008-ம் ஆண்…
-
- 4 replies
- 779 views
-
-
தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்- ஜெ. தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன்.அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன். தகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா காட்டமாக கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று தேமுதிகவையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவரது பேச்சின்போது தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுவதாக அவர் கோபத்துடன் கூறினார். முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எனக்கு சற்றும் …
-
- 22 replies
- 1.7k views
-
-
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மூன்று சட்டசபைத் தொகுதிகளுக்கான தமிழர் வாழ்வுரிமை கட்சியின் அலுவலகத் திறப்பு விழா, சேத்தியாத்தோப்பில் நேற்று நடந்தது. கட்சியின் நிறுவனர் வேல்முருகன் இதில் கலந்துகொண்டு பேசினார். அவர், ‘’ ஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழர் வாழ்வுரிமை கட்சி துவக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வன்னியர்களுக்காகவும் குரல் கொடுப்பதாகக்கூறி, 25 ஆண்டுகளாக, பா.ம.க.,வை நம்பி வந்தவர்கள், நடுத்தெருவில் நிற்கும் நிலையை, பொதுக்குழுவில் பேசியதற்காக, என்னை வெளியே அனுப்பிவிட்டனர். மாதத்திற்கு ஒரு திட்டத்தை அறிவித்து, தொண்டர்களின் உ…
-
- 0 replies
- 510 views
-
-
மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும். மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக ஜனநாயக முறையில் தீவிரமாக போராடி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு, தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பன ஊடகங்கள், காங்கிரசு – பா.ஜ.க முதலான ‘தேசிய’க் கட்சிகள் என அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இ…
-
- 12 replies
- 1.7k views
-
-
சிரியாவுக்கெதிரான ஐ. நா தீர்மானத்துக்கெதிராக வீட்டோ அதிகாரத்தைப் பாவித்த ரஷ்ஷியாவும் சீனாவும் ! சிரியாவுக்கெதிராக அமெரிக்கா தலமையிலான நாடுகள் ஐ. நாவில் கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்ஷியாவும் சீனாவும் எதிர்த்து வாக்களித்துத் தோற்கடித்திருக்கின்றன. இதனால் மிகவும் கொதிப்படைந்துள்ள அமெரிக்கா தலமையிலான நாடுகள், ஐ. நா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டாலும், தமது நேச சகதிகளுடன் இணைந்து லிபியா மாதிரியான நடவடிக்கை ஒன்றின் மூலம் சிரியாவின் தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தியே தீருவோம் என்று கூறியிருக்கிறார்கள். Syria crisis: Hillary Clinton calls UN veto 'travesty' The BBC's Paul Wood and cameraman Fred Scott were smuggled into HomsContinue reading the main st…
-
- 5 replies
- 726 views
-
-
ஐ.நாவை குப்பையில் வீசிவிட்டு களமிறங்குவோம் ஸார்கோஸியின் கருத்தும் எதிர்கால உலகமும்.. நேற்று முன் தினம் பிரான்சிய அதிபர் ஸார்கோஸி மறுபடியும் அழுத்தம் திருத்தமாக ஐ.நாவிற்கு எதிரான புரட்சிகரக் கருத்தை தெட்டத் தெளிவாக உலகின் முன் வைத்திருக்கிறார். சென்ற வருடம்.. கேணல் கடாபியை தூக்கிவீச முடியாதவாறு ரஸ்யா, சீனா, இரகசியமாக இந்தியா தடை போட்டபோது ஐ.நாவை தூக்கி குப்பையில் வீசு என்று கூறிவிட்டு, லிபியாவுக்கு எதிரான முதலாவது குண்டை வீசியது, நேட்டோ அல்ல ஸார்கோஸிதான். கடந்த சனிக்கிழமை சிரியாவுக்கு எதிராக ஐ.நா கொண்டு வந்த பிரேரணையை ரஸ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் வீட்டோ அதிகாரைத்தைப் பாவித்து இடை நிறுத்திவிட்டன. இந்த நாசகார செயல் முதல் தடவையல்ல, இது இரண்டாவ…
-
- 3 replies
- 894 views
-
-
கச்சதீவை நிச்சயம் மீட்டு தீருவேன் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கச்சதீவை நிச்சயம் மீட்டு தீருவேன் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நேற்று சட்டபேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அவர் தெரிவிக்கையில் ‘தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சதீவை நிச்சயம் மீட்டு தருவேன். கச்சாத்தீவை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலமே இந்திய மீனவர்களைஇலங்கைக் கடற்படையினரிடமிருந்து காப்பாற்ற முடியும்’ என்றார். இந்நிலையில் திமுகவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தனது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கச்சதீவுக்கு தமிழக மீனவர்கள் தடையின்றி செல்லவும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்கவும், கச…
-
- 4 replies
- 765 views
-
-
2 ஜி ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த வழக்கில், மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்ற ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை நீதிபதி ஓ.பி. சைனி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அலைக்கற்றை விலை நிர்ணயம் செய்யப்பட்டதிலும், ஸ்வான் மற்றும் யுனிடெக் பங்குகள் விற்றதிலும் சிதம்பரத்தின் தலையீடு இல்லை என்று ஓ.பி. சைனி தெரிவித்தார். 2 ஜி முறைகேட்டில் சிதம்பரத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2 ஜி வழக்கில், சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கைத் தொடர்பான விசாரணை மார்ச் 17-ந் தேதி முதல் நடைபெறும் என்று நீதிபதி …
-
- 0 replies
- 585 views
-
-
இஸ்ரேலில் சிறைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் காஸாவுக்குள் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசினர். பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியில் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. இஸ்ரேல் சிறையில் அடைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் 40 பேர் காஸா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள எரஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை கையில் ஏந்திய படி “பான் கி மூன் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது போதும்” என்று ஆங்கிலம் மற்றும் அரபியில் எழுதிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தனர். அதில் 2 பேர் பான்…
-
- 2 replies
- 461 views
-
-
பிரிட்டனில் குடியேற விரும்புவோர்க்கு வருமான கீழ் வரம்பு 31 ஆயிரம் பவுண்டுகள் பிரிட்டனுக்குள் குடியேறும் ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டின் தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள திட்டங்கள் பற்றி அது கோடிகாட்டியுள்ளது. பிரிட்டனில் வசிக்க விரும்பும் குடியேறிகளுக்கும், அல்லது வெளிநாட்டிலிருந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்பும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச வருமான வரம்பு ஒன்றை நிர்ணயிப்பது பற்றி பரிசீலித்துவருவதை அரசாங்கம் தற்போது உறுதிசெய்துள்ளது. குறைந்தபட்சமாக 31 ஆயிரம் பவுண்டுகள் வருட வருமானம் இருப்பவர்களால்தான் பிரிட்டனில் தமது மனைவி மக்களுடன் குடியேற முடியும், இந்த வருமானம் இருக்கக்கூடிய பிரிட்டிஷ் பிரஜை ஒருவர்தான் ஐரோப்பிய ஒன்ற…
-
- 0 replies
- 489 views
-
-
இலங்கையிலிருந்து சீனாவை இந்தியா உதைக்க வேண்டும் அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியான வில்லியம் எச் அவேறி, ஆசிய மற்றும் தெற்காசிய அரசியல் குறித்து புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சீனாவுக்கு கெட்ட சகுனமாகவும் அமெரிக்காவின் கனவாகவும் விளங்கும், உலகின் அடுத்த வல்லரசு இந்தியா என்ற தொனிப் பொருளில் அவர் அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அடுத்த வல்லரசாக வேண்டுமானால் இலங்கையில் இருந்து சீனாவை இந்தியா வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதைப் பற்றி உத்ரா சௌத்திரி எழுதிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்படுகின்றது அவாயுதப் பரிசோதனையை புதுடில்லி மேற்கொண்டதனால் அமெ…
-
- 4 replies
- 745 views
-
-
பெய்ட் ஹனௌன்(பாலஸ்தீனம்): இஸ்ரேலில் சிறைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் காஸாவுக்குள் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசினர். பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியில் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. இஸ்ரேல் சிறையில் அடைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் 40 பேர் காஸா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள எரஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை கையில் ஏந்திய படி "பான் கி மூன் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது போதும்" என்று ஆங்கிலம் மற்றும் அரபியில் எழுதிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தன…
-
- 5 replies
- 709 views
-
-
கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்: ஆளுநர் உரை. சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அதேபோல தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இழந்த கச்சத்தீவை மீண்டும் மத்திய அரசு மீட்க வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையின்போது இதுகுறித்துக் கூறுகையில், தமிழக மீனவர்கள் உரிமையைப் பாதுகாக்க பாக். ஜலசந்தியில் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும். மேலும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, இது தொடர்பாக மத்திய அரசு இலங்கையுடம் பேச்சு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால் தம…
-
- 3 replies
- 784 views
-
-
சென்னை: இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தமிழக டியுசிஎஸ் கடைகளில் விற்க வேண்டாம் என்றும், விற்பனைக்கு வைத்துள்ள இலங்கைப் பொருள்களை அகற்றிவிடுமாறும் நகர கூட்டுறவு சங்கம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் சக்தி சரவணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். "இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையை வழிக்குக் கொண்டுவர, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே தீர்மானம் கொண்டுவந்தது நினைவிருக்கலாம். ஆனால் கூட்டுறவுக் கடைகளில் இலங்கை பொருள்கள் விற்ப…
-
- 2 replies
- 719 views
-
-
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கூடங்குளம் அணு மின் திட்ட எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டதற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிபுணர் குழுவுடன் பேச சென்றவர்களை இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தாக்கியவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். http://youtu.be/O4vXXWxIFH8 அணு உலை குறித்த மக்களின் நியாயமான அச்சத்திற்கு மதச் சாயம் பூசி திசைதிருப்பி குழப்ப இந்து முன்னணி முயற்சிக்கிறது. ஜனநாயக …
-
- 2 replies
- 412 views
-
-
சிரியாவில் மேற்கொண்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அரேபிய லீக் நிறுத்தி வைத்துள்ளது. சிரியாவில் அதிகரித்து வரும் வன்முறைமுறைகளை அடுத்தே அரேபிய லீக் இம்முடிவை எடுத்துள்ளது. ஆயினும். அரேபிய லீக்கின் சார்பில் சிரியாவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கண்காணிப்பாளர்கள் தொடர்ந்தும் சிரியாவிலேயே தொடர்ந்தும் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் பதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும் என அரேபிய லீக் முன்வைத்த பரிந்துரையை சிரிய அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதனையடுத்து சிரியாவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரேபிய லீக்கின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இருந்து அரேபிய வளைகுடா நாடுகள் பின்வாங்கிய…
-
- 1 reply
- 535 views
-
-
நாம் தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெற்றது. மேலதிக படங்களை பார்வையிடுவதற்கான இணைப்பு..> விழாவில் செந்தமிழன் …
-
- 1 reply
- 1.2k views
-