உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு துவங்கியது துபாய்: வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதையடுத்து புதன்கிழமை (11.08.2010) முதல் ரமலான் மாதம் துவங்கியுள்ளது. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ரமலான் மாதம் துவங்கியதையடுத்து தராவீஹ் எனும் சிறப்பு இரவுத் தொழுகை செவ்வாய்க்கிழமை மாலை முதல் அனைத்து பள்ளி வாசல்களிலும் துவங்கியது. துபாயில் பிறை தென்பட்டதையடுத்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. ரமலான் துவங்கியதையடுத்து பல்வேறு வணிக நிறுவனங்களிலும் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் ம…
-
- 3 replies
- 779 views
-
-
எந்திரன் - தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை உங்களுக்கு தமிழ்ச்சினிமாவில் பிடிக்காத இயக்குனர் யார் என்று கேட்டால், உடனடியாக ‘ஷங்கர்’ என்று சொல்வேன். அப்படியொரு திடமான நம்பிக்கையை அவர் குறித்து அவரே எழுப்பி இருக்கிறார். நமது நிறத்தின், பண்பாட்டின், அடையாளங்களின், விழுமியங்களின், மகத்துவங்களின் மீது அப்படியொரு வன்மமும், துவேஷமும் ஷங்கரின் படங்களில் தொடர்ந்து இருக்கிறது. மொத்த தமிழ்ச்சினிமாவையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வைக்கும் ஏகபோகமாக தன் நிறுவனம் உருவெடுக்க வேண்டும் என்கிற வெறியும், வேட்கையும் கொண்டவராக கலாநிதி மாறன் சமீப காலங்களில் தனக்கான அரசியல் அதிகாரம் பயன்படுத்தி முன்னுக்கு வந்திருக்கிறார். சினிமா, அதன் கலை அழகு, வடிவம், மொழி எல்லாவற்றையும் சிதைத்து, தன்…
-
- 5 replies
- 1.3k views
-
-
. காஷ்மீருக்கு சுயாட்சி உரிமை தர தயார்-பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி: இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை வழங்க அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். காஷ்மீருக்கு சுதந்திரம் கோரி பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதப் போராட்டம் நடந்து வரும் நிலையில் அங்கு புதிய வகையான போராட்டம் வெடித்துள்ளது. காஷ்மீரில் இருந்து ராணுவத்தை உடனே அகற்ற வேண்டும், காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று பிரிவினைவாத கட்சிகளி்ன் ஆதரவுடன் பொது மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதலில் சிறிய அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவிவிட்டது. பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர…
-
- 7 replies
- 900 views
-
-
உலகில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் 8000 பக்கங்கள் கொண்ட மனிதாபிமான சட்டத் தகவல்கள் தளம் ஒன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு ஆரம்பித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழுவின் பிரித்தானியக் கிளையின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தளத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆயுதக் கலவரங்கள், நீதிமன்ற தீர்ப்புக்கள், சட்ட வியாக்கியானங்கள் போன்ற தகவல்கள் அனைத்தும் அடக்கப்பட்டுள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் உள்ள சர்வதேச மனிதாபிமான சட்டங்களில் தேர்ச்சி பெற்ற சட்ட வல்லுநர் குழுவின் பங்களிப்புடன் இந்த தகவல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் ஆயுதக் கலவரங்களில் பாதிக்கப்பட்டோருக்…
-
- 1 reply
- 504 views
-
-
சைமன் பியர்ட், 56 இளைஞர் ஆலோசகராக பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல இளைஞர்களுடன் பாலியல் ரீதியாக தவறாக பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார். இணையத்தில் இருக்கும் பொது அரட்டை அறைக்குள் சென்று இளம் வயது பெண்களை தேடி அவர்களுடன் பேசுவது பின் அரட்டையை பாலியல் ரீதியில் திசை திருப்புவது உள்ளிட்ட வேலைகளை ஆறு வாரங்களாக முனைப்புடன் செய்து வந்த இவரை ரகசியமாக படம் பிடித்தனர் ஸ்கை செய்தி குழுவினர். தான் நிருபர்களால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமல் 13 வயது சிறுமி அமியுடன் நட்புடன் முதலில் அரட்டையை துவங்கினார். முதலில் இணைய காமெராவில் தன படத்தை போட்ட சைமன் , பின் சிறுமி அமியையும் இணைய காமெராவில் வருமாறு வலியுறுத்தினார். பின்னர் சிறிது சிறிதாக பாலியல் ரீதியாக அரட்டையை திசை திரு…
-
- 6 replies
- 1.3k views
-
-
கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்; பொதுமக்கள் முன்னிலையில் கொடூரம் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்பட்டாலும் இவர்கள் தனியாக சட்ட திட்டங்களை செயல்படுத்தி தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகின்றனர். திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணின் மூக்கையும், காதையும் அறுத்து மானபங்கம் செய்தனர். இச்செய்தி படத்துடன் வெளியானதால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொன்று அராஜகம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள பாட்கீஸ் மாகாணத்தில் குவாடேஸ் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 4…
-
- 8 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்காலில் சென்ற ஆண்டு எமக்கு எதிராக கொத்துக் குண்டுகளை வீசிய ரஷ்சிய தேசம் காட்டுத்தீயினால் பேரழிவுகளை சந்தித்துக் கொண்டுள்ளது. இதுவரை 48 பேர் கொல்லப்பட்டு பல ஆயிரம் பேர் வீடிழந்துள்ளனர். இந்த நூற்றாண்டிலேயே ரஷ்சியா சந்திக்கும் பெரும் காட்டுத்தீ இதுவாகும். http://www.bbc.co.uk/news/world-europe-10868482 எமக்கெதிராக பல்குழல் எறிகணை செலுத்திகள் உட்பட்ட கொடிய ஆயுதங்கள் மற்றும் படைத்துறை ஆலோசனை வழங்கிய பாகிஸ்தான் வெள்ளத்தில் சீரழிகிறது. 1,500 மேற்பட்டோர் கொல்லப்பட்டு 30 இலட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர். http://www.bbc.co.uk/news/world-south-asia-10874116 எமக்கெதிராக நயவஞ்சகம் புரிந்த இந்தியா காஷ்மீரில் அடிவாங்கும் அதேவேளை மாவோஸ்டுக்களின் இன்றைய தாக்…
-
- 59 replies
- 4k views
-
-
செவ்வாய்க்கிழமை, 10, ஆகஸ்ட் 2010 (10:29 IST) மொய்விருந்து அழைப்பிதழ்களில் பிரபாகரன் படம் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் படங்களை கட்-அவுட்களாக வைக்கவும், போஸ்டர் அடித்து ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களாக வடகாடு, கொத்தமங்களம், கீரமங்களம் பகுதிகளில் நடக்கும் மொய்விருந்து மற்றும் காதணி திருவிழா கட் -அவுட்களில் பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளின் சின்னம் இடம்பெற்றிருந்தது. இதை போலீசார் அகற்றிவிட்டனர். இதனால் சீமான் மற்றும் புலிப்படங்கள் மட்டுமே இடபெற்றுவந்தன. இந்நிலையில் பிரபாகரன் படம் கட்ம்-அவுட்களாக, போஸ்டர்களாக மட்டும்தானே வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சில நாட்களாக மொய் விருந்து மற்றும் காதணி வி…
-
- 1 reply
- 775 views
-
-
திங்கட்கிழமை, 9, ஆகஸ்ட் 2010 (23:15 IST) கலைஞரை ஏசுநாதருடன் ஒப்பிடுவதா? கிருஸ்துவர்கள் கொந்தளிப்பு முதல்வர் கருணாநிதியை ஏசுநாதருடன் ஒப்பிட்டுப்பேசிய ராதாபுரம் திமுக எம்.எல்.ஏ. அப்பாவுவை கைது செய்யக்கோரி நெல்லை மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய கிருஸ்துவர்கள் கைது செய்யப்பட்டனர். nakkheran
-
- 8 replies
- 747 views
-
-
காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் பெய்த பேய் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு 150-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள மாசு என்ற இடத்தில் பலத்த மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் மாச்சேல் மாதா என்ற கோவில் உள்ளது. அங்கு சென்ற 8 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர். அதில் ஒருவர் பலியானார். 7 பேர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் பெய்த பலத்த மழையில் பலியானோரின் எண்ணிக்கை 150ஐ தாண்டிய நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உட்பட 500 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. காஷ்மீரில் கடந்த 5ம் தேதி சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் மண்ணில் புதைந்து லே மாவட்டம் முற்றிலும் சேறும் ச…
-
- 0 replies
- 601 views
-
-
எத்தனையோ கூட்டங்களில் அவர் ஆவேசத்துடனும், தார்மீக வேகத்துடனும் பேசியதைக் கேட்க முடிந்திருக்கிறது. மேடையில் பேசுகிறபோது உணர்வுவயப் பட்ட இன்னொரு உலகத்திற்குள் அவர் நுழைகிற மாதிரி இருக்கும். நேரடியாக எப்போது பார்த்தாலும் இயல்பான கரகரத்த குரலில் ராமநாதபுரத்துத் தமிழில் அவர் விசாரிப்பது மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இப்படிப்பட்ட நண்பரும், இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் அடிக்கடி கைது செய்யப்பட்டாலும் இம்முறை சென்னையில் மீனவர் பிரச்சினைக்காக அவர் பேசிய பேச்சுக்காக தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்த விதம் கவலைப்பட வைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மத்தியச்சிறைக்கு முன்னால் இன்றைய முதல்வரான கருணாநிதி கைது செய்யப்பட்டு…
-
- 0 replies
- 599 views
-
-
7 கடன் சுமை பல மில்லியனை தாண்டியதால் அதை அடைக்க முடியாமல் திணறி வருகிறார் யார்க் நகர இளவரசி சாரா பெர்குசன். திவாலாகி விட்டதாக நீதி மன்றத்தால் விரைவில் அறிவிக்கப்படுவார் எனத் தெரிய வந்துள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் தர வேண்டியிருந்த தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான கடன் சுமை 5 மில்லியன் பவுண்டுக்கும் மேல் சென்று விட்டதாக அந்த நிறுவனம் கோரியுள்ளது. சாரா பெர்குசன் தன் தனிப்பட்ட கடன் அனைத்தையும் தீர்த்து விட்டதாகவும், தொழில் கடன்கள் மட்டுமே உள்ளது அது தான் தற்போது பிரச்சினையாகி உள்ளது. அதையும் சரிக்கட்டுவதற்கான வேறு வழிகள் குறித்து பரிசீலிக்கப்படுகிறது என அவர் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். சாரா பெர்குசனின் இந்த நிலைக்கு பிரித்தானிய அரசி வருத்தத்தை தெர…
-
- 0 replies
- 815 views
-
-
நாம் தமிழர் கட்சி. நிதி உதவி வேண்டி தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2210
-
- 2 replies
- 779 views
-
-
Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php Muthamizh Chennai (India)
-
- 0 replies
- 816 views
-
-
ஆசிய நாடுகளான சீனா, பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சீனாவில் பெய்து வரும் மழைக்கு இதுவரை 1100 பேர் பலியாகி உள்ளனர். 600 பேரை காணவில்லை. நேற்று முன்தினம் இரவு சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத் பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தில் பெய்த கடும் மழையால் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கான்னான் என்ற இடத்தில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன. இதில் சுமார் 127 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் வாழும் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். சுமார் 45 ஆயிரம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர…
-
- 0 replies
- 559 views
-
-
மும்பை: மும்பை துறைமுகம் அருகே விபத்தில் சிக்கிய எண்ணெய் கப்பல், கடலில் மூழ்குகிறது. அதில் உள்ள 2662 டன் பெட்ரோலிய எரிபொருள் கடலில் கலக்கும் அபாயம் இருப்பதால் துறைமுகம் மூடப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எம்.எஸ்.சி.சித்ரா, கலிஜியா என்ற இரண்டு சரக்கு கப்பல்கள் நேற்று முன்தினம், மும்பை துறைமுகம் அருகே எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் சித்ரா கப்பல் உடைந்து மூழ்கத் தொடங்கியது. அதில் இருந்த 1219 கன்டெய்னர்களும் கடலில் மிதக்கின்றன. அவற்றில் 2662 டன் டீசல் மற்றும் லூப்ரிகன்ட் ஆயில் உள்ளது. கன்டெய்னர்களில் உள்ள எண்ணெய் முழுவதும் கடலில் கலப்பதால் அலிபாக், உரன் மற்றும் எலபென்டா குகை கடற்கரை பகுதிகளில் பெரும் பாதிப்பு …
-
- 0 replies
- 554 views
-
-
முள்ளிவாய்க்காலில் சொந்த உறவுகளின் இரத்த வாடை அடங்க முதல் நல்லூரில் திருவிழா எடுத்தார்கள்.. புலம்பெயர் நாடுகளில் தேர் கட்டி இழுத்தார்கள். இன்றும் இழுக்கிறார்கள். ஆனால் இங்கே.. எங்கோ வாழ்ந்த ஒரு தமிழன்... கடவுள் சிலையையே தூக்கி எறிஞ்சிருக்கிறான்.. பிரபாகரனை காக்க தவறியதற்காக. யார் உண்மையில் மக்களை நேசித்தவர்கள்..! தேர் இழுத்தோரா.. இவர்களா..???! ------------------------------- சீமான் கைதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சசிகலா கணவர் ம.நடராஜன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். திருச்சி வேலுச்சாமி பேசும்போது, ’’இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசினார் என…
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைதுக்கான முதல் கண்டன பொதுக்கூட்டத்தை புதுக்கோட்டையில் நடத்துவது என, நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை மாலை 7 மணி அளவில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் திறந்த மேடையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன், சீமான், எம்.நடராஜன் படங்கள் வைக்கப்படிருந்தன. புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், திருச்சி வேலுச்சாமி மற்றும் நாம்…
-
- 1 reply
- 848 views
-
-
. தொண்டியக்காடு கடற்கரை அருகே வந்த அயல்நாட்டவர்-சீன ராணுவத்தினரா? திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு கடற்கரைப் பகுதிக்கு அயல்நாட்டவர்கள் சிலர் வந்து சென்றுள்ளனர். அந்த ஆசாமிகள், இலங்கையில் முகாம் அமைக்க வந்திருக்கும் சீன ராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் ஊடுறுவலைத் தடுக்க கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். ஆனால் சத்தம் போடாமல் தென்னகத்திற்கு வெகு அருகே வந்து உட்கார்ந்திருக்கும் சீனர்களால் நமக்கு ஏற்பட்டு வரும் ஆபத்து குறித்து படு அலட்சியமாக உள்ளது இந்திய அரசு. தமிழக கடற்கரையோரங்களில் குறிப்பாக ராமநாதபுரம், புத…
-
- 1 reply
- 736 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 8, ஆகஸ்ட் 2010 (10:21 IST) பாகிஸ்தான் அதிபர் மீது ஷூ வீச்சு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது ஷூ வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர், ‘பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது’என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனால் பாகிஸ்தானில் பயங்கர எதிர்ப்பு அலைகள் கிளம்பியிருந்தது. இந்த எதிர்ப்புகளுக்கிடையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டார். அவரின் இந்தப்பயணம் பாகிஸ்தானில் மட்டும் அல்ல பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரிட்டன் வாழ் பாகிஸ்…
-
- 1 reply
- 465 views
-
-
சென்ற வருடம் கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு நாடகத்தை நடத்தினார். அந்த நாடகத்திற்கும் தூள் பட காட்சிகளுக்கும் உள்ள ஒற்றுமையை நாங்கள் ரசித்த மாதிரியே நீங்களும் ரசிக்க இதோ அந்த வீடியோ. http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU http://www.thedipaar.com/news/news.php?id=16766 நன்றி: www.thedipaar.com
-
- 1 reply
- 838 views
-
-
லைபீரிய அதிபர் மீதான போர்க்குற்ற வழக்கில் நீதிமன்றத்துக்கு வந்து நேற்று சாட்சியம் சொன்னார் பிரபல மாடல் அழகியும் நடிகையுமான நவோமி கேம்பல். லைபீரியா நாட்டின் அதிபராக இருந்த சார்லஸ் டெய்லர் மீதான போர்க் குற்ற வழக்கு , ஐ.நா.விசேஷ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1997-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா அளித்த விருந்தின் போது, சூப்பர் மாடல் நவோமி கேம்பலுக்கு சார்லஸ் டெய்லர் ப்ளட் டயமண்ட் எனப்படும் காஸ்ட்லி வைரம் பரிசளித்தார் என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. எனவே, இதுபற்றி சாட்சியம் அளிக்க நவோமி கேம்பலுக்கு சம்மன் அனுப்பினர். இதை ஏற்று, நவோமி கேம்பல் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். தனக்கு வைரக்கற்கள் அடங்கிய பை பரிசளிக்கப்ப…
-
- 0 replies
- 673 views
-
-
ஐ.நா.: காஷ்மீர் தொடர்பான அறிக்கையொன்றை விடுத்திருந்த ஐ.நா. பின்னர் அதிலிருந்தும் தன்னை தூர விலக்கிக்கொண்டதுடன், அந்த அறிக்கை தொடர்பாக இணைப் பேச்சாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளமை மிகவும் சிக்கலான விடயமாக இருப்பதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது. இன்னர் சிற்றி பிரஸ் இது தொடர்பாக விசாரித்து கண்டுபிடித்திருப்பது வருமாறு; காஷ்மீர் வன்முறைதொடர்பான ஆரம்பகட்ட பதிலானது ஐ.நா.வின் அரசியல் விவகார திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டது."காலை நேர பிரார்த்தனை" சந்திப்பின்போது இது தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு ஐ.நா. அரசியல் விவகாரத்தில் பொறுப்பான லின்பாஸ்கோ தலைமை தாங்கியிருந்தார்.பிறகு அதாவது அறிக்கை வெளியிடப்படுவதற்கு…
-
- 1 reply
- 563 views
-
-
Aug 4, 2010 / பகுதி: செய்தி / ஈழவன் உலகளாவிய ரீதியில் கொத்துக்குண்டுகளை தடைசெய்யும் உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் கொத்துக் குண்டுகளை (கிளஸ்ரர்) தடைசெய்யும் புதிய சர்வதேச உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொத்துக்குண்டுகளை களஞ்சியப்படுத்தல், அவற்றை பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே உலகளவிலுள்ள கொத்துக்குண்டுகள் அழிக்கப்படவேண்டுமெனவும் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் இடம்பெற்ற மாநாடொன்றிலேயே கொத்து குண்டுகளை தடைசெய்வதற்குரிய அங்கீகாரம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட 108 நாடுக…
-
- 6 replies
- 467 views
-
-
நண்பர்கள் தினம் கொண்டாடிய மாணவிகளுக்கு அடி-உதை பஜ்ரங்தளம் தொண்டர்கள் தாக்குதல் ராய்ப்பூர், ஜூலை.3- காதலர் தினம் போல இப்போது நண்பர்கள் தினமும் பிரபலமாகி வருகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள், நண்பர்கள் தினத்தை விமரிசையாக கொண்டாடினார்கள். காதலர் தினம், நண்பர்கள் தினம் போன்றவற்றை கொண்டாட இந்து அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சத்தீஷ்கர் மாநிலம் ராஞ்சியில் நண்பர்கள் தினம் கொண்டாடியவர்கள் மீது பஜ்ரங்தளம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு உள்ள ஒரு பூங்கா மற்றும் ஓட்டலில் ஏராளமான மாணவிகள் கூடி நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது பஜ்ரங்தளம் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்க…
-
- 2 replies
- 781 views
-