உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26634 topics in this forum
-
சிங்களதேசத்தில் சென்று விழாவில் பங்கேற்றவர் விவேக் ஒபராய். இதே போல சிறிலங்காவுக்கு சென்ற கிரித்திக் ரோசனின் திரைப்படமான கைட்ஸ் தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது. விவேக் ஒபராயும் நடிகர் சூரியாவும் நடிக்கும் இரத்த சரித்திரம் என்ற கிந்தி, தமிழ்ப்படம் தமிழகத்தில் திரையிடப்படும் போது பிரச்சனை வந்தால் அதில் இருந்து தப்புவதற்காக கலைஞரின் பேரனும், அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிக்கு தமிழ்ப் படத்தின் தமிழக உரிமையை விற்றுள்ளார் சூரியா. மகிந்தாவுடன் நட்புறவாக இருக்கும் காங்கிரசு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கருணாநிதி திரைமறைவில் அசின் தடையை நீக்க சரத்குமார் மூலம் ஆடிய நாடகத்தின் தொடர்ச்சியாக இப்படத்துக்கு வரும் தடையை நீக்க சூரியா, தயாநிதி அழகிரியின் 2வது நாடகமாகும். 3வது நாடகம் நடிகர் …
-
- 0 replies
- 569 views
-
-
தமிழக அரசு துணையோடு கருணாஸ் இலங்கை பயணம். இலங்கை அரசு வானொலியில் நிகழ்ச்சி நடத்த இன்று காலை செல்லவிருந்த நிலையில் தமிழகம் முழுக்க இருந்து மர்ம மனிதர்கள் கருணாஸை கண்டித்ததாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து செய்தியாளர்களிடையே பேசிய காமெடி நடிகர் கருணாஸ். “இலங்கை செல்ல முடிவு செய்துள்ளதால் தன்னை நாம்தமிழர் இயக்கத்தினர் செல்போனில் மிரட்டு வதாகவும், தொடர்ந்து எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி இழிவுபடுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கருணாஸின் புகார் குறித்து விசாரணை நடத்த மாநகர காவல்துறை ஆணையர் பொறுப்பு வகிக்கும் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முட…
-
- 7 replies
- 1.3k views
-
-
இரண்டு அமெரிக்கர்களை தலிபான் தீவிரவாதிகள் சிறை பிடித்துள்ளனர் 24 July 10 04:07 pm (BST) இரண்டு அமெரிக்கர்களை தலிபான் தீவிரவாதிகள் சிறை பிடித்து;ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. லொகர் மாவட்டத்தில் இராணுவத்தினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சமரின் போது இந்த இரண்டு அமெரிக்கப் பிரஜைகளையும் தலிபான்கள் சிறைபிடித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறெனினும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. குறித்த இரண்டு அமெரிக்கர்களும் எச்சரிக்கைய…
-
- 0 replies
- 419 views
-
-
கலையைக் கவசமாக்கும் இனப் படுகொலையாளர்கள் தனது நாட்டு மக்களின் மீதே கனரக ஆயுதங்களையும், ஒயிட் பாஸ்பரஸ், கிளஸ்டர் பாம் போன்ற சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களையும் பயன்படுத்தி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிறிலங்க அரசு, தன் மீது படிந்துள்ள இரத்தக் கறையையும், சதைத் துண்டுகளையும் மறைக்க முடியாமல், கலையையும், கலைஞர்களையும் ‘அமைதி’த் திரையாக்க முயற்சித்து வருகிறது. இலங்கையில் அமைதி நிலவுகிறது என்றும், எந்த அச்சுறுத்தலுமின்றி சுற்றலா பயணிகள் வரலாம் என்றும், வணிக மேம்பாட்டிற்கும், முதலீட்டிற்கும் மிகச் சிறந்த நாடு என்றும் உலக நாடுகளுக்கு ஒரு பொய்த் தோற்றம் காட்ட, சிறிலங்க அரசும், பாலிவுட் திரையுலக அமைப்பான இந்திய சர…
-
- 0 replies
- 514 views
-
-
Jul 24, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / ஈழவன் லெபனானில் பொதுமன்னிப்பு - 3000 இலங்கையரை அழைத்து வருவதற்கு விசேட ஏற்பாடுகள் பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற முடியாதுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்புக் காலமொன்றை லெபனான் அரசு அறிவித்துள்ளது. லெபனானிலிருந்து நாடு திரும்ப முடியாதுள்ள இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க அறிவித்துள்ளார். விசாக்காலம் முடிவடைந்த நிலையிலும் கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையிலும் நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்களை திரும்பி அழைத்துக்கொள்ள அவர்களது உறவினர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு …
-
- 0 replies
- 381 views
-
-
Shan Chandrasekar is the president and CEO of ATN - Asian Television Network International Ltd, a well-established television broadcast company serving multicultural communities across Canada. Mr. Chandrasekar started his broadcast career in Canada after graduating from McGill University with a Master's degree. In 1975 he became the first to launch South Asian programming on Citytv, and in 1979, he launched the first South Asian programming on CFMT-TV Channel 47. His company, ATN, now owns and operates six digital specialty tv channels across Canada and has strategic alliances with leading international broadcasters including Zee TV, B4U, SET, Alpha Punjabi, JAYA TV …
-
- 0 replies
- 539 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நெருங்க நெருங்க ஜெயலலிதா ஏதாவது ஒரு அறிக்கை தன் பெயரில் வரவேண்டும் என்பதற்காக எதை எதையோ எழுதச் சொல்கிறார், அதை அறிக்கையாக தன் பெயரில் வெளியிடச் செய்கிறார். முதல் நாள் விலைவாசி என்றார், அடுத்த நாள் மின்வெட்டு என்கிறார். அடுத்த நாள் இலங்கைத் தமிழர்கள் என்கிறார். அதற்கு, முதல்வர் கருணாநிதி ஆணித்தரமாக கொடுக்கின்ற விளக்கங்களைப் படிப்பதும் இல்லை. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. அன்னை சோனியா காந்திக்கும், பிர…
-
- 0 replies
- 404 views
-
-
. மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி! பெங்களூர்: பெங்களூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து செக்ஸ் வழக்கில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா மீண்டும் சொற்பொழிவாற்றினார். அவரிடம் நடிகை மாளவிகா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று பயபக்தியுடன் வணங்கினார். நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு செய்த 'சேவை'க் காட்சிகள் வீடியோ மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். இதில்நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்துப் பிடித்து பெங்களூர் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். ரஞ்சிதா இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்ட நித்தியானந்தா பின்னர் ஜாமீனில் விடுதலையான…
-
- 14 replies
- 1.9k views
-
-
வெள்ளிக்கிழமை, 23, ஜூலை 2010 (23:13 IST) நடிகை அசின் படங்களுக்கு தடை விதிக்க மீனவர் பேரவை கோரிக்கை தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவர் கபடிமாறன், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், தென்னிந்திய மீனவர் பேரவைத்தலைவர் ஜெயபாலன் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ‘’தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து தமிழக மீனவர்களுக்காக பேசிய ஒரு காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மேலும், ‘’மீனவர் செல்லப்பன் கொலையை நியாயப்படுத்திய தென்னிந்திய கடலோர காவல்படை கம…
-
- 0 replies
- 436 views
-
-
வெள்ளிக்கிழமை, 23, ஜூலை 2010 (9:54 IST) டயானா கொலை செய்யப்பட்டார்? வழக்கறிஞர் தகவல் இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, வழக்கை புலனாய்வு செய்த வழக்கறிஞர் செய்தி வெளியிட்டுள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக்கேல் மேன்ஸ்பீல்டு என்ற அந்த வழக்கறிஞர், டயானா உயிரிழக்க காரணமான கார் விபத்து குறித்து புலன் விசாரணை செய்தவர். இந்நிலையில் பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கொலை செய்யப்படலாம் என்பதை டயானா நன்றாக உணர்ந்து வைத்திருந்தார். இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து உளவு பார்த்து வருவதாக, டயானா தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்ததற்கு ஆதாரங்கள் இருக்கிறது. உலகையே உல…
-
- 2 replies
- 555 views
-
-
. 'வைரம்' படத்து நாயகியே வாயில் வந்ததையெல்லாம் பேசாதே-கருணாநிதி, இறுதி எச்சரிக்கை. சென்னை: ஜெயலலிதா என்னைக் கேட்பதைப் போல; வேறு யாராவது ஜெயலலிதாவைப் பார்த்து நீ எப்படி இவ்வளவு சொத்துக்களையும் சம்பாதித்தாய், நடிப்பின் மூலமாக மட்டும் இத்தனை சொத்துக்களையும் சம்பாதிக்க முடியுமா என்று கேட்டுவிட்டால் அவர் என்ன பதில் சொல்வார்?. அவருக்கு இறுதி எச்சரிக்கை; "வைரம்'' படத்து நாயகியே, வாயில் வந்ததையெல்லாம் பேசாதே என்று மிகக் காட்டமாக கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடந்த அதிமுக கூட்டத்தின்போது திமுக அரசு மீதும், முதல்வர் கருணாநிதி மீதும் சரமாரியாக புகார்களைக் கூறினார். அதற்கு தொடர்ந்து முதல்வர் கருணாநிதி பதிலளித்துக் கொண்டிருக்கிறார…
-
- 4 replies
- 977 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம்: கருணாநிதி சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம், அவர்களை ஒரு போதும் கைவிட மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி [^] இலங்கைத் தமிழ் எம்.பி.க்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கைத் தமிழ் எம்.பி.க்களான சம்பந்தன், சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேம சந்திரன், சுமந்திரன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் பேசுகையில், இலங்கையில் வாழும் தமிழர்களை அவரவர் சொந்த ஊர்களில் குடி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் உள்ள சிக்கல்…
-
- 9 replies
- 790 views
-
-
நூற்றுக் கணக்கான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் கிழக்கு மாகாண வெலிக்கந்தை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 1949ம் ஆண்டின் ஜெனிவா கொன்வென்ஷன் ஒப்பந்தங்களை போர்க் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றிக் கூறுகின்றது அதன் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் உரிமைகளும் அரசினால் வழங்கப்படவில்லை ஜெனிவா ஒப்பந்தங்களின் அமுலாக்கப் பொறுப்பு ஜ.சி.ஆர்.சி எனப்படும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டோர்களைப் பார்வையிடுவதற்கு ஜ.சி.ஆர்.சி அனுமதிக்கப்பட வில்லை. பார்வையிடுவதற்கு அது அரசிடம் செய்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன மே 2010 வரை இந்த நிலவரம் நீடிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், ந…
-
- 0 replies
- 534 views
-
-
. ஆக்டோபஸ் போலுக்கு ஸ்பெயின் சிறப்பு குடியுரிமை! http://www.youtube.com/watch?v=k6tVCoLaw3s&feature=related கார்பாலினோ: தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என்று கணித்த ஜெர்மனியை சேர்ந்த பால் என்ற ஆக்டோபசுக்கு ஸ்பெயின் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆக்டோபஸ் இருக்கும் ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்ற ஸ்பெயினின் ஓ கார்பலினோ நகர மேயர் கார்லோஸ் மான்டெல், ஆக்டோபசுக்கு நினைவுப் பரிசு மற்றும் ஸ்பெயின் நாட்டு குடியுரிமைக்கான பத்திரத்தை வழங்கினார். மேலும், இந்த ஆக்டோபசை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்ல தொடர்ந்து முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அதை வி…
-
- 1 reply
- 547 views
-
-
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது 3 வயது மகன் ஆதித்யா. ஜெயக்குமாரின் கள்ளக்காதலி பூவரசியால் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை பாதக செயலை செய்த பூவரசியை கொலை காரியாக மாற்றியது ஜெயக்குமாரின் கள்ளத்தொடர்பு தான். ஜெயக்குமார் அதிகாரியாக பணிபுரிந்த நிறுவனத்திலேயே ஊழியராக பணி புரிந்தவர் பூவரசி. எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளார். அந்த காதல் கை கூடவில்லை. இதனால் வீட்டில் சண்டை போட்டு கொண்டு பூவரசி சென்னைக்கு வந்து விட்டார். பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பூவரசி தனக்கு ஒரு துணையை தேட தொடங்கினார். அப்போதுதான் தனது உயர் அதிகாரியான ஜெயக்குமாரை தனது காதல் வலையில் வீழ்த்தினார். ஏற்கனவே …
-
- 7 replies
- 1.1k views
-
-
ஈழத்தில் தமிழினத்தின் விடுதலை போல துருக்கியில் குர்திஸ் இனத்தின் விடுதலைக்காக பல ஆண்டுகளாக கெரில்லா போர்முறையில் போராடி வரும் PKK அமைப்பு மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டால் ஆயுதக் களைவுக்கு முன்வந்துள்ளது. இந்த அமைப்பும் உலகின் பலமிக்க நாடுகளால் பயங்கரவாதிகள் பட்டியலில் இடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். http://www.bbc.co.uk/news/world-europe-10707935
-
- 6 replies
- 751 views
-
-
கொசோவோ பிரிவினை சரி-சர்வதேச நீதிமன்றம் கொசோவோ சுதந்திர கொண்டாட்டங்கள் செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மொத்தமான 14 நீதிபதிகளில் 10 பேர் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவளித்துள்ளனர். உலகெங்கும் உள்ள பிரிவினைவாத இயக்கங்களில் இந்த தீர்ப்பு சாதகமான தாக்கத்தை ஏற்படு இந்தத் தீர்ப்பு சட்டரீதியில் கட்டுப்படுத்தாதது, ஆனால், மேலதிக சர்வதேச அங்கீகாரத்துக்கு இது கொசோவோவை ஊக்குவிக்கும். செர்பியப் படைகளுக்கும், அல்பேனிய இன பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான போரை அடுத்து 9 வருடங்களின் பின்னர் கொசோவோவின் அல்பேனிய இன பெரும்பான்மையினர…
-
- 0 replies
- 372 views
-
-
எமதர்மராஜாவுக்கு கடிதம் எழுதிவிட்டு கோர்ட் வளாகத்தில் தற்கொலை: கோவையில் பரபரப்பு கோவை கடலைக்கார சந்தைச் சேர்ந்தவர் சேகர். பெயிண்டரான இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சேகரிடம் இருந்து அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் கடந்த 6 மாத காலமாக தனிமையில் இருந்த சேகர் மன உளைச்சலால், பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் கோவை நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை நீதிமன்றத்துக்கு வந்த சிலர், இதை பார்த்து விட்டு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். கோவை ரேஸ் கோர்ஸ் பி4 காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்…
-
- 0 replies
- 636 views
-
-
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்காக, வரும் 2011ம் ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும்,'' என முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டேனி மோரிசன் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் இணைந்து, வரும் 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. கடந்த 1992ம் ஆண்டு முதல், 5 உலக கோப்பை தொடரில் விளையாடிய இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, ஒரு முறைகூட தனது அணிக்கு உலக கோப்பை பெற்றுத்தந்ததில்லை என்ற ஏக்கம் உள்ளது. இம்முறை உலக கோப்பை தொடர் இந்திய துணைக்கண்டங்களில் நடக்க இருப்பதால், இவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர…
-
- 5 replies
- 904 views
-
-
பிகார் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கூட்டத் தொடர் முழுமைக்கும் அவர்களை சஸ்பெண்ட் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் உதய் நாராயண் செளத்ரி அறிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 42 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களாவர். நேற்று இரவு சட்டப்பேரவை வளாகத்தில் தங்கிய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் , இன்று அலுவல் தொடங்கியதும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். காலையில் பேரவைக்கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர். நிதி முறைகேடுகள் தொடர்பாக மத்திய தணிக்கைக்குழு அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வ…
-
- 0 replies
- 381 views
-
-
இரண்டு பாடசாலை மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி. http://au.news.yahoo.com/a/-/latest/7614468/schoolgirls-indecently-assaulted/ Two school girls were grabbed from behind and indecently assaulted in two separate attacks in Casula in Sydney's southwest, police say. The teenagers were set upon in broad daylight in incidents just weeks apart. In the latest attack, a 17-year-old was assaulted about midday on Tuesday while walking down a laneway near Ledger Close. She was grabbed around the neck and assaulted but was able to push the offender away. A 16-year-old girl was attacked in similar circumstances while walking through Gandangara Pa…
-
- 2 replies
- 832 views
-
-
இனப்படுகொலை குற்றவாளி: இன்று அல் பஷீர்... நாளை ராஜபக்ஷே! தீவிரத்தில் உலகத் தமிழர்கள் ராஜபக்ஷேவின் போர்க் குற்றங்களை விசாரிக்க மூவர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைக்க, பயமும் சினமும் கொண்ட சிங்களர்கள் கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தை சூறையாடி தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில்தான், ஐ.நா.வின் ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்’ கொடுத்திருக்கும் மகத்தான தீர்ப்பு மனித நேயர்கள் அத்தனை பேருக்கும் ஆறுதலும் தெம்பும் அளிக்கும் மாமருந்தாக அமைந்துள்ளது. ‘‘சூடான் நாட்டின் அதிபரான ஓமர் அல் பஷீர் மீது அரபு அல்லாத பழங்குடி கறுப்பின மக்களைக் கூட்டமாக கொலை செய்தல், உடல், மன ரீதியாக சித்ரவதைப் படுத்துதல், அவர்களை அழித்தொழிக்க தீர்மானமான உள்நோக்கத்தோடு செயல்பட…
-
- 0 replies
- 556 views
-
-
லண்டன் தமிழில் இயங்குகிறது ...! லண்டனில் பொது போக்குவரத்தை பயன்படுத்தி உங்கள் பயன்களை திட்டமிட்டு மேற்கொள்ளவும் மலிவான கட்டணங்களைக் கண்டறியவும் இந்த ஆவணங்கள் உங்களுக்கு உதவும். மேலும் ஓட்டுநர்களுக்காக நெரிசல் கட்டணம் மற்றும் குறைந்த உமிழ்ச்சி மண்டலம் பற்றிய தகவல்களும் உள்ளன. http://www.tfl.gov.uk/tfl/languages/tamil/
-
- 3 replies
- 1.1k views
-
-
போலிச் சாமியார்களின் சுயமுகம். (1) http://musicshaji.blogspot.com/2009/07/blog-post_31.html http://rudhrantamil.blogspot.com/2010/06/blog-post_07.html
-
- 2 replies
- 822 views
-
-
காட்டுவேட்டை : அம்பலமானது இந்திய அரசின் பித்தலாட்டம்! இவர் பெயர் மாத்வி ஹுரே. மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர் சட்டிஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டம், சிங்கன் மடு கிராமத்தைச் சேர்ந்த இளம் விதவை. சட்டிஸ்கர் அரசுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் ஒன்பதாவது மனுதாரராகக் கைநாட்டிட்டுள்ளார். “மாத்வி ஹுரே என்றொரு மனுசியே கிடையாது. அவள் வெறும் கற்பனை; ஒருபோதும் இருந்தவள் இல்லை. மனுதாரர் ஒன்பது என்பது இல்லாத ஒருத்தியாகும்” என்று ஏப்ரல் 19-ந் தேதி டெல்லி உச்சநீதி மன்றத்தின் முன்பு இந்தியத் தலைமை வழக்குரைஞர் வாதிட்டிருக்கிறார். ஆனால், இரத்தமும் சதையும் உயிருமாகக் கைக் குழந்தையோடு ஐந்து மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்கள், மனித உரிமைப் போராளிகள…
-
- 0 replies
- 784 views
-