உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
ஈழமும் பாலஸ்தீனமும் – சில படிப்பினைகள் நீண்ட நெடிய தமிழின வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவை ஈழத்தில் கடந்த ஆண்டு சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் இந்த பேரவலத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. அதே நேரம் தமிழினம் புதிய திசைவழியில் தனது வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவையையும் குறித்து நிற்கிறது முள்ளிவாய்க்கால். இது நினைக்க நினைக்க தமிழர்களை உலுக்கி எடுக்கும் பெரும் சோகம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழர் களிடத்தில் தமிழ்த் தேசியம் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியாக எழுந்திருப்பது இந்தப் பேரழிவிற்குப் பிறகுதான். இப்போது தான் தமிழ்நா…
-
- 0 replies
- 681 views
-
-
உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் அதிக மஞ்சள் அட்டை காட்டிய போட்டியாக மாறியது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் நெதர்லாந்து சார்பில் 8 மற்றும் ஸ்பெயின் தரப்பில் 5 சேர்த்து மொத்தம் 13 வீரர்கள் மஞ்சள் அட்டைபெற்றனர். இருந்தாலும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் 116-வது நிமிடத்தின் ஸ்பெயினின் இனியெஸ்டா வெற்றி கோலை அடித்தார்.சாக்கர் சிட்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு மு…
-
- 2 replies
- 633 views
-
-
Hi everyone, I wanted to see if I could get your quick help. I just started a petition on gopetition.com titled Srilanka: If this isn't Genocide, War Crime, Then What on Earth is?, and I'd love your support. You can sign the petition Please Sign Here: Justice and Reconciliation for Tamils http://www.gopetition.com/petitions/justice-and-reconciliation-for-tamils.html We ask People to sign here to save Human Rights & Justice in Srilanka. Please Forward to your Friends & Relatives. Thanks so much for the help! Thanks & Regards, Muthamizh Chennai
-
- 0 replies
- 453 views
-
-
பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் போலிப் பாதிரியை மன்னியும். மறக்க முடியுமா என்று ஒரு தொடர் ஜகத் கஸ்பரால் நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்ததை அறிவீர்கள். அந்தத் தொடர் எழுதப்பட்டு வந்ததை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள். அந்தத் தொடரைப் படித்தவர்களுக்கு, புலிகள் இயக்கமே, இந்த போலிப் பாதிரி கஸ்பரை நம்பித்தான் இருப்பது போலவும், இந்தக் கஸ்பர் சொன்ன பேச்சை பிரபாகரன் கேட்டிருந்தால், புலிகள் இயக்கம் வீழ்ந்திருக்காது என்பது போலவும் எழுதப் பட்டு வந்தது. இந்தத் தொடர் வெளிவந்த பல நக்கீரன் இதழ்களின் அட்டை படம், இந்த “மறக்க முடியுமா“ தான். இந்த கஸ்பரை இது போல ப்ரமோட் செய்ததில், கர்ம வீரர் காமராஜ் மற்றும் கஸ்பர் இருவருக்கும் மிகுந்த பலன் தரும் விஷயமாக இருந்ததால்…
-
- 0 replies
- 820 views
-
-
. முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர் கட்டிய கோவிலை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி நெடுஞ்சாலையில் உள்ள சாமிரெட்டிபல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். சாமிரெட்டி பல்லியில், அவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஒரு கோவில் கட்டியுள்ளார். இதில், இரண்டரை அடி உயரத்தில் கற்சிலையால் மார்பளவில் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைத்துள்ளார். கோவில் முகப்பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் உருவப் படங்கள் வரையப்பட்டுள்ளன. "இக்கோவிலில் மூன்று வேளையும் பூஜைகள் நடக்கும், ஆண்டு முழுவதும் அனைத்து …
-
- 7 replies
- 1.3k views
-
-
சென்னை: லண்டனைச் சேர்ந்த இலங்கை [^] தமிழரை கடத்தி ரூ.17.5 லட்சம் பறித்த கும்பல் கைது சென்னை: லண்டனிலிருந்து சென்னை வந்த இலங்கை தமிழரை கடத்திச் சென்று ரூ.17.5 லட்சம் பணத்தைப் பறித்த கும்பல் பிடிபட்டது. இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை தமிழரான சண்முகவேலின் (36) மனைவி ராதிகா சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இந் நிலையில் கடந்த 5ம் தேதி பல்லாவரம் போலீசில் சண்முகவேல் ஒரு புகார் [^] மனு தந்தார். அதில், கடந்த மாதம் 22ம் தேதி காரில் திருவல்லிக்கேணிக்கு சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த சிலர் என்னை வழி மறித்து கடத்திச் சென்று ஒரு வீட்டில் 2 நாட்கள் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டினர். போலீசிடம் சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டியதால் என் மனைவி ரூ.17.5 லட்…
-
- 3 replies
- 831 views
-
-
தலையில் குண்டு பாய்ந்து பலி தென் மண்டல கப்பல் படை தளபதி சாவில் மர்மம் போர் பயிற்சியின் போது நடந்தது என்ன? கொச்சி, ஜுலை.8- கொச்சியில், கப்பல் படை வீரர்களின் போர் பயிற்சியின் போது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான தென் மண்டல கப்பல் படை தளபதியின் சாவில் மர்மம் நீடிக்கிறது. போர் பயிற்சி கேரள மாநிலம் கொச்சியில் "ஐ.என்.எஸ். துரோணாச்சாரியா'' என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த கப்பலில் நேற்று காலை 10.30 மணிக்கு வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியை, தென் மண்டல கப்பல் படை தளபதி அட்மிரல் சத்யேந்திரா சிங் ஜாம்வால் பார்வையிட்டார். பயிற்சியின் போது வீரர்கள், சிறிய ரக துப்பாக்கியால் குறிப்பிட்ட இலக்கை நோக்கி சுட்…
-
- 1 reply
- 700 views
-
-
இலங்கையில் சென்ற மாதம் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழா, தமிழ் திரைப்படத் துறையினரின் ஒற்றுமையாலும்,தமிழ் அமைப்புகளின் மிரட்டலாலும், படுதோல்வியில் முடிந்தது. இதைப் பற்றிய ஒரு வீடியோ செய்தியினை தமிழ் சோர்ஸ் வாசகர்களுக்கு அளிக்கின்றோம். http://www.thedipaar.com/news/news.php?id=15872 நன்றி thedipaar.com
-
- 2 replies
- 809 views
-
-
இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளை மறைக்க, ராஜபக்ஷே பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வரும் நிலையில்... மனசாட்சியுள்ள உலக நாடுகள் அவரை அவ்வளவு எளிதில் விடாதுபோல் இருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் ராஜபக்ஷே, தற்போது ஐ.நா. சபை அமைத்திருக்கும் மூவர் விசாரணை கமிஷனால் உச்சபட்ச நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். கூடவே ஜப்பானும், ஐரோப்பியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு எதிராகக் குரல் உயர்த்தி இருப்பதும் ராஜபக்ஷேவின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது! ராஜபக்ஷேவுக்கு எதிராக முதல் குரலைப் பதிவு செய்தவர் சிங்கப்பூரைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பி லீ குவான் யூ, ''ஈழத் தமிழர்கள் மீதான கொடுமைகளை மூடி மறைத்ததாக ராஜபக்ஷே நினைத்தால்... அது முற்றிலும் தவற…
-
- 1 reply
- 867 views
-
-
சென்னை: இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருவதை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங் [^], பாதுகாப்பு [^] அமைச்சர் அந்தோணி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதிலளிக்கவில்லை. மாறாக, ப.சிதம்பரத்தை விட்டு மத்திய அரசு [^] பதிலளித்துள்ளது. அதுவும் நாலே வரிகளில். இலங்கை கடற்படை காடையினரால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கு கடிதம் எழுதினார். இந்தக் க…
-
- 1 reply
- 369 views
-
-
இலங்கை தமிழர் பிரச்னையில் குரல் கொடுப்பவர்களை தண்டிக்க சட்டம்: தமிழக அரசு மிரட்டல் வெளிநாட்டு ( இலங்கை ) பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுபவர்களை தண்டிக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை கால நீதிமன்ற துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகன் கூறியதாவது: இந்தியாவிலேயே தலை சிறந்த நீதியரசர்களையும், புகழ் பெற்ற வழக்கறிஞர்களையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது.உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக செல்வோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தான் நுழைவு வாயிலாக உள்ளது. …
-
- 1 reply
- 586 views
-
-
ரொனால்டோவின் மாஜி காதலி கொலை-உடல் நாய்க்கு வீச்சு!! சனிக்கிழமை, ஜூலை 10, 2010, 16:20[iST] பிரேசிலின் பிளமங்கோ கால்பந்து அணியின் கோல்கீப்பர் புரூனோ தனது காதலி எலிசாவை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக்கி நாய்க்குப் போட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து அணி பிளமங்கோ. இதன் கோல்கீப்பாராக இருப்பவர் ப்ரூனோ பெர்னாண்டஸ் டிசவுசா. இவரது முன்னாள் காதலி எலிசா சமுதியோ. சில நாட்களுக்கு முன்பு எலிசா திடீரென காணாமல் போய் விட்டார். தொடர்ந்து புரூனோவையும் காணவில்லை. இந்த நிலையில்தான் எலிசா கொலை செய்யப்பட்தாக தகவல் வந்தது. இந்தக்கொலை செய்தவரே புரூனோதான் என்றும் தெரிய வந்தது. இந்த நிலையில், புரூனோ தானாக முன்வந்து போலீஸில் சரணடைந்தார். எலிசாவ…
-
- 0 replies
- 586 views
-
-
சென்னை: சென்னை [^] அருகே கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள ராதிகா என்ற பெண் தீக்குளித்து விட்டார். கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் [^] அகதிகள் முகாமைச் சேர்ந்த வெற்றி -ராதிகா தம்பதிகளுக்கு 6 மாத பெண் குழந்தை [^] உள்ளது. நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு வெற்றி வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி ராதிகா கணவனுக்கு சாப்பிட சாப்பாத்தி கொடுத்தார். சப்பாத்தியைக் கொடுத்ததால் கோபமடைந்த வெற்றி, மனைவியைத் திட்டியுள்ளார். பதிலுக்கு ராதிகாவும் கணவருடன் சண்டை போட்டார். இந்த சண்டையில் மனம் உடைந்த ராதிகா நேற்று நள்ளிரவில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதில் படுகாயமடைந்த ராதிகாவை சென்னை கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசினர் ம…
-
- 0 replies
- 406 views
-
-
- 400Kg மின் செமிப்புக்கலங்களில் 12000 சூரிய மின் கலங்களினால் செமிக்கப்பட்ட சதக்தியினால் 26 மணி நேரம் உந்தப்பட்ட சூரிய உந்தி என்ற அர்தத்தில் அழைக்கப்படும் SOLAR IMPULSE இந்தத் திட்டதலைவர் பேர்திராண்ட் பிகார்ட் பேசுகிறார் http://en.wikipedia.org/wiki/Solar_Impulse_project http://www.solarimpulse.com/ அகூதா தமிழில் விரிவாக விபரித்திருக்கிறார் இங்கே பார்க இதைப் பற்றி பத்திரீகைளில் -
-
- 0 replies
- 494 views
-
-
பாகிஸ்தானை விட்டு வெளியேற லஸ்கர் இயக்க தலைவனுக்கு தடை இஸ்லாமாபாத், ஜுலை.8- பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு லஸ்கர் இ தொய்பா இயக்க தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் எதிரி பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஸ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், அதன் தலைவரான ஹபீஸ் சயீத், ஜமாத் உத் தவா என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கினான். பள்ளிக்கூடங்களை நடத்தி வரும் இந்த அமைப்பு, ஏழை முஸ்லிம்களுக்கு உதவி செய்வது என்று நல்ல பெயர் எடுக்க என்னென்ன வழிகள் உண்டோ அதை எல்லாம் அவன் பாகிஸ்தானில் செய்தாலும் அவன் நோக்கம் முழுவதும் இந்தியாவில் வன்முறைகளை நடத்தி, இந்திய அமைதியை கெடுப்பதும், முன்னேற்றத்தை தடுப்பதும் தான். இந்தியாவின் எதிரி…
-
- 0 replies
- 371 views
-
-
மானாட, மயிலாட கண்டு செம்மொழி மாநாடும் கண்டோம். சாதனை பாரீர்… பாரீர்… பாரீர்… http://www.nerudal.com/nerudal.17173.html * இவ் விடயம் 07. 07. 2010, (புதன்), தமிழீழ நேரம் 5:03க்கு பதிவு செய்யப்பட்டது. செம்மொழி மாநாடு… ம் செத்துத் தொலையும் முன் இதைமட்டும் ஏன் விட்டுவைப்பான் என்று முக்கி, முனகி நடத்தி முடித்து விட்டார் கொலைஞர் கருணாநிதி. தலைவர் தலைவர் என்று கைத்தடிகள் மட்டுமல்லாது தன் மகனும் கூவுவதை ரசித்து, தானே உலகத் தமிழினத்தலைவன் என்ற பெருநினைப்பு கொலைஞருக்கு. தலைவன் என்பதன் கருத்தறியாதவன் தமிழ் வளர்த்தானாம், தலைவன் ஆனானாம். தமிழுக்குக் கிடைத்த கேடு நீ கருணாநிதி. தமிழினத் தலைவனாவதற்கு குறைந்த பட்சம் ஒரு தகுதியாவது உன்னிடம் இருக்கிறதா? போராட்டம் நடந்…
-
- 0 replies
- 708 views
-
-
தமிழர்களே, ருசியா மற்றும் சீனா வை அடுத்து அணிசேரா நாடுகளும் ஐ.நா. அமைத்துள்ள விசாரணை குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா. விசாரணை குழுவை அமைத்த சில நாட்களிலே இலங்கையில் அவற்றை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பின் ருசியா மற்றும் சீனா-வும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால் தமிழர்களிடத்தில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஒரு வித அமைதி நிலவி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ருசியா தூதரகங்களின் மின்னஞ்சல்கள் Russian Embassies in India & Srilanka Consulate General of the Russian Federation Address: No.33 (old No.14), Santhome High Road, Mylapore, Chennai-600 004 Phone: +91 44 24982320 +91 44 24982330 Fax…
-
- 0 replies
- 1.1k views
-
-
. உலகில் அதியுரத்தில் நீச்சல் குளம்... போவோமா ஊர்கோலம் ....பூலோகம் எங்கெங்கும்... ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்.. காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்.. இனி இந்தப்பாடல் வரிகளைப்போல் வெகுவிரைவில் நம் தமிழ்த் திரைப்படத்தில் காதலர்களை சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் "இன்பினிடி" நீச்சல் தடாகத்தில் டூயட் பாட காணலாம்... உலகிலேயே மிக அதிக பணச் செலவில் கட்டப்பட்ட ஹோட்டல்கள் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சிங்கப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மெரீனா பே சேண்ட்ஸ் (Marina Bay Sands) ஹோட்டல் ஆகும். இதில் முக்கியமாக அனைவரையும் கவந்துள்ள அம்சம் ஹோட்டலின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள "ஸ்கை பார்க்" (Sky Par…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ்த் திரைத்துறை தோழர்களே... நான் இந்தப்படம் எடுப்பதினால் உலகம் மாறிவிடுமென்று எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்’ஸ் லிஸ்ட் எடுத்ததுக்கூட அந்தப் படுகொலையில் உயிரிழுந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவமானகரமான எண்ணத்தை தோற்றுவிற்பதற்கே. அந்தப் படத்தை நான் எடுத்ததிற்கு காரணம் அந்தக்கதை சொல்லப்படவேண்டும் என்பதினால் தான். பிற்காலத்தில் என் மகன் என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகவேனும் இதை நான் பதிவுச்செய்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். - ஸ்டீபன் ஸ்பீல்பர்க். ஸ்டீபன் ஸ்பீல்பர்க் உலகப்புகழ்பெற்ற இயக்குனர். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி, ஷிண்டல்ர்’ஸ் லிஸ்ட் போன்ற பிரபலப்படங்களை எடுத்த…
-
- 0 replies
- 699 views
-
-
http://www.youtube.com/watch?v=znejGNjOtmY
-
- 14 replies
- 1.2k views
-
-
Tiger v Dragon India and China are newly rising powers but also old military rivals. How will this affect Asia's power faultlines? Mukul Devichand travels across the 'string of pearls' - the controversial Chinese ports in the Indian Ocean - to find out. http://downloads.bbc.co.uk/podcasts/worldservice/docarchive/docarchive_20100630-1227a.mp3
-
- 0 replies
- 765 views
-
-
ஐ.நா. நிபுணர் குழு: இந்தியாவின் மவுனத்திற்கு இலங்கை அதிருப்தி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.செயலர் நாயகம் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவிற்கு இந்தியா இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்காதது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்ச அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.நா சபையில் வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யா உள்ளிட்ட 29 நாடுகள் தமக்கு ஆதரவாக நிபுணர் குழுவை எதிர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ராஜபக்ச, அயல்நாடான இந்தியா மௌனம் சாதிப்பது, இந்தக் குழுவை ஏற்பது போன்று அமையும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு இலங்கை அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு ராஜபக்ச அறிவ…
-
- 0 replies
- 916 views
-
-
கனடாவில் நில நடுக்கம் கனடா ரொறோன்ரோ வை அண்டியபகுதிகளில் சற்றுமுன் நில நடுக்கம் ஏறபட்டுள்ளது விபரம் அறிந்தவர் இங்கு பதியுங்கள் 2012 அழிவுதானோ தெரியவில்லை
-
- 28 replies
- 2.5k views
-
-
எங்கே போகிறது தமிழ் நாடு ?? வேற யாரும் பார்க்கும் முன் சீக்கரம் கலக்குங்க.... ம்.ம்.. சரியாதான் மிக்ஸ் பண்ணிருக்கீங்க.... அடிச்சுட்டு சீக்கரம் கொடுங்க.... நாங்களும் குடிப்போம்ல..... கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் எதிரே குடிகார ஜோடி கலக்கிய போது எடுத்தப்படம்..! நன்றி : தினகரன்
-
- 27 replies
- 7.2k views
-
-
டெல்லி தொட்டதற்கெல்லாம் பார்ட்டி வைக்கும் பாரதத்தில் மது விற்பனை நல்ல உயர்வைக் கண்டு வருகிறதாம். இந்த ஆண்டு கணக்குப்படி 8 சதவீத உயர்வை மது விற்பனை கண்டுள்ளதாம். குடிமக்களை விட குடிகார மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் போல. அந்த அளவுக்கு குடிக்காத மக்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மது விரும்பிகள் இந்தியா [^]வில் அதிகரித்து வருகின்றனர். பண வீக்கம் ஒரு பக்கம் 'விஸ்க் விஸ்க்' என்று உயர்ந்து வருவது போல மது அருந்துவோரின் எண்ணிக்கையும் 'விஸ்கி விஸ்கி' என உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவின் 'குடி' மக்களுக்கு விஸ்கிதான் ரொம்பப் பிரியமான மது பானமாக உள்ளது. அடுத்த ஐட்டம் ரம். எதற்கெடுத்தெலாம் சர்வே நடத்தும் மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய மக்களின் குடி…
-
- 6 replies
- 1k views
-