உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் விஞ்ஞானிகள், இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தொழில் நுட்ப ரீதியாக தாக்கக்கூடிய ஒரு யுக்தியை தாங்கள் உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். மிச்சிகன் பல்கலைக்கழகத்தினைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணையத்தில் பிரசுரித்திருக்கும் ஒரு வீடியோ ஒன்று, அவர்கள் தயாரித்த மின்னணு இயந்திரம் ஒன்றை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைப்பதைக் காட்டியது. பிறகு அவர்கள் ஒரு மொபைல் தொலைபேசி வாயிலாக இந்த இயந்திரத்துக்கு செய்திகளை அனுப்புவதன் மூலம், வாக்குப் பதிவு முடிவுகளை மாற்ற முடிகிறது. இந்தியத் தேர்தல் அதிகாரிகள் தங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை இவ்வாறு மோசடி செய்யப் பயன்படுத்த முடியாது என்றும் மோசடி ச…
-
- 4 replies
- 699 views
-
-
பூனம் – பசிக்கு உணவில்லாமல் அடிக்கடி புழுதி மண்ணைத் தின்று வந்ததால் மூன்று வயதிலேயே அவளுக்கு சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்து விட்டது. இருமிக்கொண்டே இருக்கும் அவளைப் போலத்தான் அலகாபாத் அருகிலுள்ள கானே என்ற பழங்குடிக் கிராமத்தில் இருக்கும் மற்ற ஏழைச் சிறுவர்களும் மண்ணைத் தின்கிறார்கள். உலகில் மிக வறிய நிலையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் இருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. உணவு என்பது மக்களின் அடிப்படை உரிமை என்ற போராட்டம் எழுந்திருக்கும் நிலையில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை வரையறுப்பதில் புது வழியைக் கடைப்பிடித்து மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளுவதற்குத் தகுதியான மக்களின் எண்ணிக்கையை பத்துக்…
-
- 0 replies
- 598 views
-
-
வணக்கம், ஜெயா தொலைக்காட்சியில போகிற ஜக்பொட் என்கின்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது, பலரை கவர்ந்தது. எங்கட வீட்டிலையும் அம்மா, அப்பா இதை ஆர்வத்தோட பார்ப்பீனம். பொது அறிவு சம்மந்தமான கேள்விகள் கேட்கப்படும், இரண்டு அணிகள் பங்குபற்றும், பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாய் இருக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலையும் இரவு எட்டு மணிக்கு போகும். நானும் இடைக்கிடை பார்க்கிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமா நட்சத்திரம் குஷ்பு அவர்களினால மிகவும் அழகிய முறையில நடாத்தப்பட்டு வந்தது. குஷ்பு அவர்களின் நடிப்பு, நடிகை என்கின்ற அளவில எனக்கு அவரை பெரிதாக பிடிக்கிறது இல்லை. ஆனால்.. இந்த ஜக்பொட் நிகழ்ச்சியை அவர் நடத்தும்விதம், அவரது திறமைகளை இந்த நிகழ்ச்சியில பார்த்தபோது நானும் அவர் பற்றி இருந்த தவற…
-
- 10 replies
- 4.6k views
-
-
சென்னை, மே 16: பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் (62) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த அனுராதா ரமணன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 850 நாவல்களையும் எழுதியுள்ளார். சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள் ஆகிய இவருடைய நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. எழுத்துத் துறையில் சிறந்து விளங்கியதற்காக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடமிருந்து தங்கப் பதக்கம் மற்றும் சிறந்த எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது என பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். கடந்த ச…
-
- 2 replies
- 1.1k views
-
-
இப்போதெல்லாம் படத்துக்குப் படம் புதுப் புது ஹீரோயின்கள் வேண்டும் என்கிறார்கள் ஹீரோக்கள். முன்பு அப்படியில்லை. நான் பல வருடங்கள் ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துள்ளேன், என்கிறார் நடிகை குஷ்பு. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: "தமிழ் திரைப்படங்களில் தற்போது ஒரு நடிகை நிலைத்து நிற்பது கடினமாக உள்ளது. எனது காலத்தில் நிறைய ஹீரோக்களுடன் நான் தொடர்ந்து பல ஆண்டுகள் நடித்தேன். ஆனால் இப்போதைய ஹீரோக்கள் ஒரு படத்துக்கு ஒரு கதாநாயகி தங்களுடன் நடிப்பதை விரும்புகின்றனர். அடுத்த படத்தில் அதே நாயகியை நடிக்க வைப்பதில்லை. சில ஹீரோக்கள் 3 சீன்களுக்கு மட்டுமே ஹீரோயின்களை பயன்படுத்துவதும் உள்ளது..." என்றார். சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற குஷ்பு, இயக்குநர்கள் வட இந்தி…
-
- 6 replies
- 1.9k views
-
-
மதுராந்தகம்: டாக்டர்களால் இறந்து விட்டதாக் கூறப்பட்டவரை சுடுகாட்டுக்குக் கொண்டு போனபோது அங்கு அவருக்கு உயிர் இருப்பது தெரிய வந்து மீண்டும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடி விட்டனர். மதுராந்தகத்தை அடுத்த மோச்சேரி என்ற கிராமத்தைச்சேர்ந்த அங்கமுத்து-மணியம்மாளின் மகன் சுந்தரமூர்த்தி (25). மணியம்மாளும் ராஜாவும் வாந்தி-பேதி நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் இருவரும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக அவர்களது உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். …
-
- 6 replies
- 1k views
-
-
பாலியல் சாமியார் நித்யானந்தா, தன் பக்தைகளுக்கு ‘தந்த்ரா’ என்ற பெயரில் புது வித பயிறசி அளித்துள்ளார். அதன் மூலம் பாலியல் விஷயங்களில் பயிற்சி அளித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மூலம் திட்டமிட்டு பலரிடம் பாலியல் பயிற்சி அளித்துள்ளதும் தெரியவந்தள்ளது. இது தொடர்பாக பக்தை ஒருவர் வாக்குமூலம் தரத்தயாராக உள்ளார். நித்யானந்தா வழக்கை விசாரித்துவரும் சிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நித்யானந்தா ‘தந்த்ரா’ கற்றுத்தருவதாக பல பெண்களிடம் ஒப்பந்த செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பல பெண்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் ஒருபக்தை தாமாக முன்வந்து நித்யானந்தாவின் தந்த்ரா செக்ஸ் பயிற்சி குறித்து வாக்க…
-
- 7 replies
- 3.8k views
-
-
முற்றுகையால் பாங்காக் தத்தளிப்பு துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி தினமலர் பாங்காக்:தாய்லாந்தில் சிவப்பு சட்டைக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.தாய்லாந்தில் கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக இருந்த ஷினவத்ரே பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2008ல் நடந்த தேர்தலில் ராணுவத்தின் ஆதரவுடன் அபிசித் வெஜ்ஜஜிவா பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். தில்லுமுல்லு செய்து அபிசித் பிரதமராகி விட்டதாகக் கூறி, ஷினவத்ரேவின் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தலைநகர் பாங்காக்கை முற்றுகை யிட்டுள்ளனர்.கடந்த மார்ச் மாதம் ஷினவத்ரே ஆதரவாளர்கள், சிவப்பு …
-
- 0 replies
- 423 views
-
-
கடந்த மே 6 இல் நடந்த தேர்தலில் பிரிட்டிஷ் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு அமைய எந்தக் கட்சிக்கும் மக்கள் தம்மை ஆள பெரும்பான்மை வழங்க மறுத்துவிட்டதால் புதிய அரசியல் பாதை ஒன்றை எதிர் நிலையில் நின்ற கட்சிகளான பழமைவாதக் கட்சியும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் நாட்டின் பொதுநன்மை கருதி உருவாக்கி அதன் கீழ் பிரிட்டனை ஆளவும் முன்னேற்றவும் முடிவு செய்துள்ளன. இதன் கீழ் பழமைவாதக் கட்சியின் தலைவரும் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழக அரசியல் பட்டதாரியுமான டேவிட் கமரோன் (வயது 43) பிரதமராகவும் கேம்பிரிஷ் பல்கலைக்கழக பட்டதாரியான நிக் கிளக் (வயது 43) துணைப் பிரதமராகவும் பெறுப்பேற்று நாட்டை சிநேகிதபூர்வமான முறையில் ஆளவும் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர். உலக காலனித்துவத்தி…
-
- 4 replies
- 812 views
-
-
சென்னை: நடிகை ரஞ்சிதாவை போலீசார் அசிங்கப்படுத்துகிறார்கள். அவர் பாதிக்கப்பட்ட பெண். பக்குவமாகக் கையாள வேண்டும். இல்லையேல் பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று பெண் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் அறிவித்துள்ளார். சுதா ராமலிங்கம் மகளிர் அமைப்புகளில் தீவிரமாக உள்ளவர். நடிகை ரஞ்சிதா இவரது பாதுகாப்பில் சென்னையில் பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் போலீசார் சுதா ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர் போலீசாரை மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சுதா ராமலிங்கத்திடம் கேட்டபோது, "நடிகை ரஞ்சிதா பற்றி போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. என்னிடம் தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. ஆனால் ரஞ்சிதா மீது எனக்கு அனுதாபம் …
-
- 0 replies
- 828 views
-
-
காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார். முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார். கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலை…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெங்களூர்: பணத்திற்காக எந்தவிதமான மதக் கலவரத்தையும் நடத்தத் தயாராக இருப்பதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் மாலிக் கூறியதை ரகசியக் கேமரா மூலம் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெஹல்கா. கிட்டத்தட்ட ஒரு கூலிப்படைத் தலைவனைப் போல அதில் பேசியுள்ளார் முத்தலிக். 47 வயதான முத்தலிக் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தவர். 1975ம் ஆண்டு 13 வயதாக இருந்தபோது ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்தார். 2004ம் ஆண்டு பஜ்ரங் தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அரசியலில் நுழையத் துடித்த அவரை பாஜக தேர்தலில் புறக்கணித்து விட்டது. சீட் தரவில்லை. இதனால் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டுவெளியேறினார் முத்தலிக். பி…
-
- 0 replies
- 406 views
-
-
பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி ஏதும் வரவில்லை - கருணாநிதி சென்னை: இந்தியாவில் சிகிச்சை பெற விருப்பமில்லை என்று பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி ஏதும் வரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார். நிபந்தனைகளுடன் தான் இந்தியாவின் சிகிச்சை பெற முடியும் என மத்திய அரசு கூறியதை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார். இதையடுத்து தனது எஞ்சிய காலத்தை சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் கழிப்பதற்காக அவர் மலேசியாவில் இருந்து நேற்று யாழ்ப்பாணம் கிளம்பிவிட்டார். இந் நிலையில் இன்று இது குறித்து சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) பிரச்சனை எழுப்பினார்…
-
- 8 replies
- 2.2k views
-
-
இந்த செய்தியை பார்த்தாவது உடனுக்குடன் எப்படி நிறம் மாறுவது என்று கற்றுக்கொள்ளுங்கள் . நிறம் மாறுவது என்பது நம்மவர்களை ஒழிக்க அல்ல என்பதை நினைவில் கொள்ளவும் டெல்லி: முலாயம் சி்ங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை நாய்கள் என்று விமர்சித்துள்ளார் பாஜக தலைவர் நிதின் கட்காரி. சண்டீகரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை நாய்கள் என்று விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின்போது இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டதை குறிப்பிட்டுப் பேசிய அவர், முலாயமும், லல்லு பிரசாத்தும் தங்களை சிங்கம் என்ற…
-
- 0 replies
- 574 views
-
-
- எங்கட சரித்திரத்தை தன்ர சமுதாயத்திற்கு காட்டி சாட்டை அடி கொடுக்கிறார் பாருங்கோ .... இப்படி யாரும் எங்கட சரித்திரத்தை எங்கட தமிழில எஙகட வருங்காலச் சந்ததிக்கு சொல்லி வைதிருக்கிறார்களோ ...? -
-
- 2 replies
- 1.1k views
-
-
எல்லாவற்றையும் அரசியலாக்கும் இந்திய வல்லாதிக்கமும் தமிழகக் கங்காணிகளும் தமிழீழத் தேசியத் தலைவரின் தாய் பார்வதியம்மாள் (வயது 80) நோய்க்கு மருத்துவம் செய்து கொள்வதற்காக முறைப்படி இந்திய அரசிடம் நுழைவுச் சீட்டு (விசா) பெற்றுத் தமிழகத் தலைநகர் சென்னை வந்தபோது வானூர்தியிலிருந்தே இறங்கவிடாமல் அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர் இந்திய அதிகாரிகள். இந்தக் கொடுமைக்கு யார் காரணம் என்பது பற்றி ஒரு அலசல் எழுந்துள்ளது. செயலலிதா முதல்வராக இருந்த போது எழுதிய கடிதம்தான் காரணம் என்கிறார் தமிழக முதல்வர். அப்படியானால், அந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து இந்திய அரசு எடுத்த முடிவை அவர் திட்டவட்டமாகக் காண்பிக்க வேண்டும். தனக்கு வேண்டுகோள் வரவேண்டும் என்கிறார். இந்தியா சா…
-
- 6 replies
- 638 views
-
-
-----
-
- 13 replies
- 1.3k views
-
-
-
முன் குறிப்புஇந்த செய்தியோடு சேர்த்து அதில் வந்த ஒரு கருத்தையும் இணைத்துள்ளேன். ஏனெனில் செய்தியை விட அந்த கருத்து கொஞ்சம் என்னை ஈர்த்தது செய்தி மூலம் http://thatstamil.oneindia.in/news/2010/05/07/malayalam-classical-language-kerala.html http://thatstamil.oneindia.in/comment/2010/05/100670.html செய்திதிருவனந்தபுரம்: மலையாளத்தையும் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கேரளா கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.ஏ.பேபி தலைமையிலான கேரள அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்துப் பேசினர். பின்னரிடம் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேபி கூறுகையில், மலை…
-
- 5 replies
- 850 views
-
-
- The next one is NATLA, will be a very big bANG, Watch directe --> live online WEBCAM ஐஸ்லாந்தில் எரிமலை மீண்டும் வெடித்து கொந்தளிக்கிறது, இந்த எரிமலை வெளிவிடும் பாரிய புகையினால் ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும். New volcano Eruption at Eyjafjallajökull - aerial footage 14.04.2010 Volcano Eruption of Eyjafjallajökull, Iceland றசிய அல்லது ஐரோபிய ஒன்றியத்தின் பரிசோதனைகளின் விளைவா? -
-
- 24 replies
- 3.7k views
-
-
பெங்களூர்: நித்யானந்தாவிடம் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நித்யானந்தாவிடம் போலீஸார் கேட்கும் நான்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பதிவாகியுள்ளன. அதன் விவரம்: சிஐடி பிரிவு அதிகாரி: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோ காட்சி படுக்கையில் இருப்பது நீங்கள் தானே? நித்யானந்தா: அதை நானும் பார்த்தேன். அதில் இருக்கும் பெண் ஒரு நடிகை என்று எனக்குத் தெரியும். அந்த சமயத்தில் நான் ஆழ்நிலை தியானப்பயிற்சியில் இருந்தேன். அப்போது என்னுடன் யார் இருந்தார்கள்?, என்ன நடந்தது? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு எதுவும் நினைவில் இல்லை. சிஐடி அதிகாரி: இந்திய சிலைகளை அமெரிக்காவில் விற்றது ஏன்?. இதில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
நேரடியான முடிவுகளை காண. http://news.bbc.co.uk/1/shared/election2010/results/constituency/e57.stm http://news.sky.com/sky-news/app/liveTV/liveTv.html?lid=Live_TV_Popup&lpos=Middle_Hand_Column_HP அனேகமாக இரு பெரும் கட்ச்சிகள் சேர்ந்து ஆட்ச்சி அமைக்கும் சாத்தியங்களே அதிகம் என்கிறது நிலபரங்கள். Lib dem & Laber கூட்டுக்கே சாத்தியங்கள் அதிகம்.
-
- 0 replies
- 506 views
-
-
நித்தியானந்தாவுடன் வீடியோவில் இருப்பது நானல்ல : ரஞ்சிதா அதிரடித் தகவல் வீரகேசரி இணையம் 4/30/2010 1:19:16 PM தன்னைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று முதன் முதலாக தெரிவித்துள்ள நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவுடன் வீடியோவில் இருப்பது தான் அல்ல என்றும், இனியும் அந்தக் காட்சிகளை வெளியிட்டால் மான நஷ்ட வழக்கு தொடர்வதாகவும் எச்சரித்துள்ளார். நித்தியானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சிகளை கடந்த மாதம் 2ஆந் திகதி ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. நித்தியானந்தாவிடம் சீடராக இருந்த லெனின் என்பவர் அந்தக் காட்சியை எடுத்ததாக கூறினார். அதன் அடிப்படையில் கர்நாடக சி.ஐ.டி. பொலிசார் வழக்குப் பதிவு செய்து,…
-
- 7 replies
- 1.3k views
-
-
எழுபது வருடங்களாக உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழும் ஆன்மீகவாதி? 29 April 10 06:27 pm (BST) கடந்த ஏழு தசாப்த காலமாக எவ்வித உணவையும் உட்கொள்ளவில்லை என தெரிவிக்கும் இந்திய ஆன்மீகவாதி தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 83 வயதான பரலாட் ஜானி என்ற ஆன்மீகவாதியே இவ்வாறு எழுபது ஆண்டுகளாக உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து தற்போது மருத்துவ ஆய்வாளர்கள் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர். ஆன்மீகவாதி ஜானியிடம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் யுத்த களத்திற்கு மிகவும் பயன்தரக் கூடியதென பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த ஆய்வு வெற்றியளித்தல், யுத்த காலத்தில் உணவை உட்கொள்ளாமல் எவ்வா…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப் தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப் மும்பை: தமிழர்களின் உணர்வுகள் மதிக்கப்படும். கொழும்பில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழா குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். எனவே அவர் இலங்கையில் நடைபெறுகிற திரைப்பட விருது விழாவில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜுன் மாதம் 2-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை இந்திய சர்வதேச சினிமா விருது விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் விளம்பரத் தூதராக இருக்கிறார். விழா முன் ஏற்பாடுகளை பார்க்க அமிதாப்பச்சன் சமீபத்தில்…
-
- 12 replies
- 972 views
-