உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
தமிழாய்ந்த மூத்த தமிழறிஞரின் தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ் நாட்டில் தமிழுக்கு நேருகிற அவமதிப்பு -நெல்லை கண்ணன் "தமிழ்த் திருநாடு தனைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தின் இனியதடி பாப்பா நம் -ஆன்றோர்கள் தேசமடி பாப்பா" முழுமையாகப் பாரதி தமிழனாகவே இருந்தான். அதனால் தான் தமிழச்சியைவிட வேறொரு பெண் அழகாயிருத்தலைக்கூட அவன் ஒத்துக் கொள்ளவில்லை. தமிழைக்கூடச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் தமிழ் வாழ்க என்று குரல் கொடுத்தவன் இல்லை பாரதி. எட்டு மொழிகளைப் பழுதறக் கற்ற பின்னரே தமிழை, "வானமளந்தனைத்தும் அளந்திட்ட வண்மொழி வாழியவே' என்று போற்றித் துதிக்கிறான். அதனால் தான் யான் படித்த மொழிகளிலே என்று அவன் பாடவில்லை. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் கா…
-
- 1 reply
- 765 views
-
-
ஓபாமாவைப் போல நானும்..: விஜயகாந்த் சென்னை: அமெரிக்க அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள பாரக் ஓபாமாவைப் போல தமிழகஅரசியலிலும் பெரும் மாற்றத்தை நான் ஏற்படுத்துவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அதில், நிறவெறி காரணமாக காலம் காலமாய் வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபராகி புதிய வரலாற்றை பாரக் ஒபாமா படைக்க இருக்கிறார். அதுபோல தமிழகத்தில் நானும் மாற்றத்தை கொண்டு வருவேன். தற்போது தேவைப்படுவதெல்லாம் மாற்றம் தான். நிச்சயம் அது நிகழும். தற்போது தேர்தலில் போட்டியிட மட்டுமே நான் விரும்புகிறேன். கடந்த ச…
-
- 17 replies
- 2.4k views
-
-
அநியாயம் ஆனால் உண்மை மேலே படத்தில் தாயாருடன் உள்ள பெண்ணின் பெயர் சமந்தா சிய்லர் வயது 21 .நான் வசிக்கும் நகரத்தில் வசிக்கின்ற ஒரு மாணவி.கடந்தவாரம் எங்கள் பிராந்தியப்பத்திரிகையான (nice matin) இவரது படத்துடன் வந்த செய்தி எங்கள் நகர மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் செய்தியினை தேவை கருதி தமிழில் தருகிறேன்.சிய்லர் ஒருநாள் பொழுது போக்காக இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த பொழுது இணையத்தில் ஒரு விளம்பரத்தினை பார்க்கிறார். அது ஒரு இணையத்தின் மூலமான பயண முகவர் நிலையமொன்றின் ஒரு விழையாட்டு .அதில் வெற்றி பெற்றால் உலகின் பல இடங்களிற்கு ஒரு வார காலம் உல்லாசப் பயணம் போய் வருவதற்கான பயணச் சீட்டும் தங்குவதற்கான விடுதியும் பரிசாக அறிவிக்கப்பட்டு. பரிசு பெற்ற…
-
- 15 replies
- 2.7k views
-
-
பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் அகதி ஒருவரை இலங்கை திருப்பியனுப்புவதற்காக செய்யப்பட்ட முயற்சிகளை எதிர்த்து அந்த அகதி மேற்கொண்டுவந்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முடிவு தெரிவித்துள்ளது. பெயர் வெளியிடப்படாத இந்தத் இலங்கைத் தமிழ் அகதி, தான் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தாலும் மோசமாக நடத்தப்படலாமென்று தான் அஞ்சுவதாக வாதிட்டிருந்தார். விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்காக இலங்கை இராணுவம் சித்ரவதையை ஒரு உத்தியாகக் கையாள்கிறது என்பதாகக் குறிப்பிட்டு; அவ்விவகாரத்தை நீதிமன்றம் கருத்தில் எடுத…
-
- 0 replies
- 601 views
-
-
மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் லாரி டிரைவராக உள்ள ஒருவர் தனது 4 மகள்களை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பேர் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு அந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து நடைபெற்ற வழக்கில் மெக்சிகோ நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது கணவருக்கு எதிராக சாட்சியமளித்ததை தொடர்ந்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த நபரின் அடையாளத்தை வெளியிட நீதிமன்றம் மறுத்து விட்டது. http…
-
- 0 replies
- 778 views
-
-
வாஷிங்டன் : விடுதலைக்காக போராடுபவர்களின் பக்கம்தான் அமெரிக்கா எப்போதும் இருக்குமென அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த புஷ் மேலும் தெரிவிக்கையில்; இவ்விடயம் தொடர்பாக நான் சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோவிடமும் தெரிவித்துள்ளேன். சீனாவில் மத சுதந்திரம் கிடையாது. கம்யூனிஸ்ட் நாடு என்பதால் எந்த மதத்துக்கும் அரசு ஆதரவு கிடையாது. கிறிஸ்தவ மதம் வெளிப்படையாக செயல்படவில்லை. அந்த நாட்டில் ஒரு அங்கமாக இருக்கும் திபெத்தில் தனி நாடுகோரி போராட்டம் வலுத்து உள்ளது. சீனாவில் உள்ள உயிகுர் முஸ்லிம்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு விடுதலை கோரி போராடி வருகிறார்கள். …
-
- 4 replies
- 1k views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள வசிரிஸ்தானில் தீவிரவாதிகளின் இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்த தாக்குதல் சரியான நடவடிக்கைதான் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்குள் உள்ள பகுதியில் அமெரிக்க படைகள் நடத்தியுள்ள இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அரசு கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது. வசிரிஸ்தான் பகுதி, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. தலிபான்கள் மற்றும் அல் கொய்தா அமைப்பினரின் முழுக் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது. இங்குள்ள தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட முடியாமல் பாகிஸ்தான…
-
- 2 replies
- 853 views
-
-
இப்போது நினைத்தாலும் நித்திரை கொள்ள கண்கள் மறுக்கிறதய்யா... எங்கடப் பெண்டுப் பிள்ளைகளை சிங்களக் காடையர்கள் இழுத்துச் சென்று கற்பழிக்கிறார்கள். ஆம்பளைப் பசங்களின் ஆண்குறியை ஆர்மிக்காரன் லத்தியால் நசுக்குகிறான். கண் முன்னே நடந்தும் முகம் திருப்பிக் கொண்டு விட்டேன். என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. நான் கையாலாகாத தமிழனாக இருந்து விட்டேன் ஐயா...'' பல வருட காலமாக கேட்ட ஈழத்தமிழரின் குரல் இல்லை இது.சிங்களப் படையில் வேலைபார்த்த தமிழர் சண்முகநாதனின் குரல். கைகளால் முகத்தை இறுக அப்பிக் கொண்டு பெருமூச்சோடு பேச ஆரம்பிக்கிறார் இந்த முன்னாள் சிங்கள போலீஸ் அதிகாரி. ``இலங்கையில் திரிகோணமலைதான் என்னோட சொந்த ஊரு. ஒரு சிங்களப் போலீஸ்காரனா பதினேழு வருஷம் நான் வேலை பார்த்திருக்கேன்.இ…
-
- 33 replies
- 7.1k views
-
-
17-07-2008 சென்னை: இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை ராணுவம் சுட்டுக்கொலை செய்யவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது இதுதொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடல் பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வழிதவறி வரும் பட்சத்தில், அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும் என்று ராணுவத்தினருக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படும் அந்த நேரத்தில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த எந்த கப்பலோ அல்லது படகோ கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதேதினத்தில் விடுதலைப…
-
- 1 reply
- 689 views
-
-
மீனவனாய் பிறந்தது பாவமா? சிங்கள ராணுவத்தின் வெறியாட்டத் துக்கு இன்னும் எத்தனை தமிழக மீனவர்கள்தான் பலியாகப் போகிறார் களோ, தெரியவில்லை... கடந்த 11-ம் தேதி மதியம் 12 மணிக்கு வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறைப் படகுத்துறையிலிருந்து நாராயணசாமி, வாசகன், முரளி ஆகிய மூவர் கடலுக்குள் மீன் பிடிக்கப் போயிருக்கிறார்கள். இதில் முரளி தன்னிடமிருந்த செல்போன் மூலம் இரவு 12 மணிக்குக் கரையில் இருந்த கார்த்திகேயனைத் தொடர்புகொண்டு, ''எங்களை இலங்கை ராணுவம் சுட்டு ருச்சு. வாசகன் செத்துட்டான். நானும் நாராயணசாமியும் உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கோம்'' என்றிருக்கிறார். அடுத்த கணமே மூன்று படகுகளை எடுத்துக்கொண்டு தேடிப்போயிருக் கிறார்கள். விடிந்த பிறகே அந்தப் படகைக் கண்டுபிடித்திருக்க…
-
- 0 replies
- 999 views
-
-
கிருஷ்ணகிரி: 'தெய்வ குற்றம்' காரணமாக கிருஷ்ணகிரி அருகில் உள்ள கொண்டேப்பள்ளி கிராம மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை ஒரு நாள் காலி செய்தனர். கிருஷ்ணகிரியில் சுமார் 10 கி,மீ. தொலைவில் உள்ளது கொண்டேப்பள்ளி. இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் கடன் பிரச்சனை, தொழில் நஷ்டம், குடும்ப பிரச்சனை, விபத்து, தற்கொலை போன்ற பல காரணங்களால் அடுத்தடுத்து 10 பேர் தொடர்ந்து இறந்து போனார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இப்படி பலரும் இறப்பதற்கு தெய்வ குத்தம் தான் காரணம். அதனால் அனைவரும் வீட்டை விட்டு அருகில் உள்ள ஒரு தோப்பில் தங்குவது என முடிவு செய்தனர். அதன்படி அந்த தோப்பில் கி…
-
- 14 replies
- 1.8k views
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை தண்டனை காலத்திற்கு முன்னதாகவே விடுதலை செய்யக் கூடாது என்றும் இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தான் ஏற்கனவே 17 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசி…
-
- 0 replies
- 599 views
-
-
ஊழலில் ரஷ்யா முன்னிலை! இந்தியா 74வது! ஊழல் அதிகம் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா 145-வது இடம் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. ஊழலில் பாக்கிஸ்தான் 140-வது இடம், இந்தியா 74-வது இடம். இந்த ஆய்வை மேற்கொண்ட தனிப்பட்ட சர்வதேசக் கழகமான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் உலகளாவிய ஊழல் பிரிவுக் குறியீட்டில் 180 நாடுகள் ஊழல் நிலவர கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ஆசியப் பகுதியில் உள்ள நாடுகளில் ரஷ்யா 145-வது இடம்பெற்று ஊழலில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு ஆய்வில் 72-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 74-வது இடத்திற்கு தரம் தாழ்ந்துள்ளது. பாகிஸ்தான் 140வது இடத்திலும், ஈரான், லிபியா, நேபாளம் ஆகிய நாடுகள் ஊழலில் முறையே 133, 134, 135-வது…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிவன் கோவிலுக்கு, தாய்லாந்து அரசாங்கமும் கம்போடிய அரசாங்கமும் உரிமை கோரல் புதன், 16 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] கம்போடியாவின் எல்லைப்புறத்தில் உள்ள மலையடிவாரப் பகுதிக்குள், தாய்லாந்து படைகள் ஊடுருவி முகாம் அமைத்துள்ளன. கடந்த 11ஆம் நூற்றாண்டில், கம்போடியாவின் எல்லையில் முதலாவது ரவிவர்மன் என்ற மன்னனால் அமைக்கப்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற சிவன் கோவிலுக்கு, தாய்லாந்து அரசாங்கமும், கம்போடிய அரசாங்கமும் உரிமை கோரி வரும் நிலையில், ஆலயத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிமித்தம், அதனை அண்டியுள்ள மலையடிவாரப் பகுதிக்குள், நாற்பது வரையான தாய்லாந்து படை வீரர்கள் ஊடுருவி நிலைகொண்டுள்ளனர். தமது தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் நிமித்தமே, அங்கு ஆயுதப் …
-
- 0 replies
- 807 views
-
-
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மற்றும் வெளிநாட்டு ஆண்களுடன் விபசாரத்துக்கு சென்ற இரு பெண்களை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கட்டுமானப்பணியில் ஈடுபடும் வெளிநாட்டு கான்ட்ராக்டர்களையும் தலிபான் தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். இந்நிலையில் கஸ்னி பகுதியில் உள்ள அமெரிக்க முகாமுக்கு ஆப்கன் பெண்கள் இருவர் அடிக்கடி சென்று வந்துள்ளனர். அமெரிக்க வீரர்கள் மற்றும் வெளிநாட்டு கான்ட்ராக்டர்களிடம் இவர்கள் விபசாரத்துக்கு சென்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்தப் பெண்களை தலிபான்கள் பிடித்து சுட்டுக் கொன்றனர். http://www.tamilseythi.com/world/taliba…
-
- 0 replies
- 879 views
-
-
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் கடந்த மார்ச் மாதம் நளினியை பிரியங்கா வேலூர் சிறைஇல் சந்தித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 17 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகளை கடந்தும் சிறையில் உள்ளதால் என்னை விடுதலை செய்ய வேண்டும். என்னை விடுதலை செய்ய மறுத்த ஆலோசனை கமிட்டியின் உத்தரவை…
-
- 1 reply
- 741 views
-
-
டெல்லி: ஈரான் மீது ராணுவ பலத்தைப் பிரயோகிப்பதை இந்தியா விரும்பாது, ஆதரிக்காது. அப்படி நடந்தால் அது ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தையாகும் என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறியுள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் தயாராகி வருகின்றன. இஸ்ரேலுடன் இணைந்து ஈரானைத் தாக்க அதிபர் புஷ் முடிவெடுத்துள்ளார். ஆனால் ஈரானை நோக்கி எந்தக் கையாவது திரும்பினால் அந்தக் கை முறிக்கப்படும் என ஈரான் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஈரான் மீதான தாக்குதல் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த சர்னா, ஈரான் மீதான தாக்குதல் இப்பிராந்தியத்தில் பல கடும் விளைவுகளை ஏற்படுத்தும். ஈரான் விவகாரத்தில் சம்பந்…
-
- 1 reply
- 873 views
-
-
பணயக்கைதிகளான 29 பாகிஸ்தான் படையினரையும் கொலைசெய்யப் போவதாக தலிபான்கள் மிரட்டல் [14 - July - 2008] தம்மிடம் பணயக் கைதிகளாகவுள்ள 29 பாகிஸ்தான் படையினரையும் கொலை செய்யப் போவதாக தலிபான்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் வடமேற்குப் பிராந்தியத்தில் முன்னரங்க நிலைகளில் பணியாற்றிய பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் 29 பேரை தலிபான் தீவிரவாதிகள் கடந்த வியாழக்கிழமை சிறைப் பிடித்தனர். அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசும் இராணுவமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் மௌலி ஓமர் அரசுக்கு புதிய கோரிக்கையை விடுத்துள்ளார். பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 100 இற்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகளை உடனடியாக விடுவிக்க…
-
- 0 replies
- 546 views
-
-
நாகப்பட்டனம்: நேற்று 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை, இன்றும் நாகை மாவட்ட மீனவர்களை எச்சரித்து துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்ட மீனவர்கள் இருவரை நேற்று இலங்கை கடற்படை தாறுமாறாக சுட்டுக் கொன்றது. ஒருவர் இதில் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொதிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில் இன்றும் தமிழக மீனவர்களை எச்சரிக்கும் வகையில், துப்பாக்கியால் சுட்டுள்ளது இலங்கை கடற்படை. மீனவர்களின் வலைகள், படகுகளையும் சேதப்படுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோடியக்கரை அருகே நடுக் கடலில் இந்த சம்பவம் இன்று காலை நடந்தது. நாகை மாவட்ட மீனவர்கள் சிலர் இன்று காலை கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது…
-
- 0 replies
- 641 views
-
-
ஒசாமாவுக்கு மரணதண்டனை-இனப்பிரச்சினைக்கு தீர்வு:ஒபாமா விருப்பம் ஒசாமா பின்லேடன் உயிருடன் பிடிக்கப்படும் பட்சத்தில்,அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் பதிவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒபாமா தெரிவித்துள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்.... ஓசாமா பின்லேடேன் உயிருடன் பிடிபட்டால் அவன் மீது அமெரிக்க சட்டம் மட்டுமின்றி உலக அளவில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மரணதண்டனை வழங்கப்படும் என்று கூறினார்.மரண தண்டனை வழங்கப்படுவது எனது விருப்பம் அல்ல.ஆனால் கொடூரமான பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடும் நபருக்கு மரணதண்டனை தவிர வேறு வழியில்லை. அமெரிக்க அத…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு:15 பேர் பலி,பலர் காயம் ஆப்கானிஸ்தான் தலைநகரில்,பாதுகாப்புபடையினர
-
- 0 replies
- 652 views
-
-
சிகாகோ: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான பாரக் ஓபாமாவை சிகாகோவில் சந்தித்துப் பேசினார். சிகாகோ சென்றிருந்த வைகோ, அங்கு நடந்த பாரக் ஓபாமா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது ஓபாமாவை சந்தித்து, மகாத்மா காந்தி அவதரித்த இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக தன்னைவைகோ அறிமுகப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அவருடன் ஆர்வமாக பேசியுள்ளார் ஓபாமா. அப்போது, எஸ், வி கேன் என்ற தலைப்பில் தான் எழுதிய ஆங்கில நூலை ஓபாமாவிடம் காட்டினார் வைகோ. இது ஒபாமா குறித்து வைகோ எழுதிய நூலாகும். அந்த நூலில் டூ வைகோ, எஸ், வி கேன் என்று எழுதி கையெழுத்திட்டார் ஓபாமா. பின்னர் அந்த நூல்குறித்து வைகோவிடம் ஆர்வத்துடன் வினவினார். அதுகுறித்து வைகோ ஓபாமாவிடம்…
-
- 0 replies
- 741 views
-
-
திருச்சி: சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆசிய மொழிகளின் பண்பாட்டு துறைப் பேராசிரியர் ஆ.ரா. சிவக்குமாரன். திருச்சி தேசியக் கல்லூரியில் தத்துவப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அவர் பேசியது: "உலக வரைபடத்தில் சிங்கப்பூர் ஒரு சிறு புள்ளிபோல் காட்சியளித்தாலும், உலக நாடுகள் மத்தியில் அனைத்து துறைகளிலும் உயர்ந்து பெரும் புள்ளியாகவே உள்ளது. சிங்கப்பூரின் அபார வளர்ச்சிக்கான காரணத்தில் முக்கியமானது அரசியல் பின்னணி, மக்களின் கடின உழைப்பு, சரியான சட்டங்கள்தான். சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் கிடையாது. தண்ணீர் கூட மலேசியாவில் இருந்துதான் விலைக்கு வாங்கப்படுகிறது. ஆனால்…
-
- 41 replies
- 6.1k views
-
-
இன்று உலக மனித சனத்தொகை தினமாகும். இன்றைய நாளில் கணக்கிடப்பட்ட உலக மனித சனத்தொகை கிட்டத்தட்ட 6.7 பில்லியன்கள் ஆகும். சிறீலங்காவில் மனித சனத்தொகை 18.8 மில்லியன்களாகும். சிறீலங்காவில் இந்துக்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டு முஸ்லீம்களின் தொகை அதிகரித்துள்ளது. இதுவரை காலமும் மத ரீதியாக இரண்டாம் நிலையில் இருந்த இந்துக்கள் இப்போ மூன்றாம் நிலைக்குப் போய் விட்டார்கள். தமிழர்களில் அநேகர் இந்துக்களாவர்..! இவர்கள் பல நாடுகளுக்கு சொந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள் அல்லது விரட்டப்பட்டு விட்டார்கள். சிறீலங்காவில் ஆண்கள் சனத்தொகை பெண்களினதை விடக் குறைவாகும்..! image: dailymirror
-
- 6 replies
- 2k views
-
-
ஈரானிய தொலை தூர, நடுத்தர, குறுந்தூர ஏவுகணைகள் ஒரே நேரத்தில் விண்ணில் பாய்ந்து இலக்கை நோக்கிப் பறக்கும் காட்சி. மத்திய கிழக்கில் அண்மைக் காலமாக ஈரானுக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவி வந்த வார்த்தைப் போர், சமீபத்தில் ஈரானின் அணு உலைகளை இலக்கு வைத்து தாக்கி அழிக்கும் இஸ்ரேலின் பகிரங்க போர் ஒத்திகையின் பின் இராணுவ மயப்படுத்தப்பட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலிய F-16 மற்றும் F -15 ரக தாக்குதல் போர் விமானங்கள். இதற்கு பிள்ளையார் சுழியை இஸ்ரேல் தனது விமானப்படையின் 100 க்கும் மேற்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி போர் ஒத்திகை ஒன்றைச் செய்ததன் மூலம் போட்டுக் கொண்டது. அதுபோதேதென்று அமெரிக்கா இஸ்ரேலின் செயலுக்கு வக்காளத்து வாங்கிக…
-
- 26 replies
- 4.1k views
-