உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 19-வது அகில இந்திய மாநாடு கோவையில் கடந்த 29-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 3-ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ்கரத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திபெத் தலைவர் தலாய்லாமா தனிநாடு கேட்கிறார். திபெத் என்பது சீனாவின் ஒரு பகுதி. அந்த பிரச்சினையில் நாங்கள் தலையிட மாட்டோம். அது சீனாவின் உள்நாட்டு பிரச்சினை. திபெத் பிரச்சினை தொடர்பாக தலாய்லாமா சீன நாட்டு அரசுடன் தான் பேசி தீர்க்க வேண்டும். அதை விடுத்து அந்த பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவது நல்லது அல்ல. ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக இந…
-
- 1 reply
- 890 views
-
-
பணகுடி: செல்போன் வாங்க தாய் பணம் தராததால் மனமுடைந்த தனியார் ஐடிஐ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள செண்பகவல்லிபுரத்தை சேர்ந்த வடிவேல் மகன் சரவணகுமார். இவர் வள்ளியூரில் உள்ள தனியார் ஐடிஐ கல்லூரியில் படித்து வந்தார். தனது அம்மாவிடம் செல்போன் வாங்க சரவணகுமார் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது அம்மா மறுத்தார். இதனால் மனமுடைந்த சரவணகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் thatstamil.com
-
- 2 replies
- 887 views
-
-
அதிசயம் ஆனால் உண்மை !! என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ஆBC ணெந்ச் ஆட்வொcஅடெ மற்றும் பல பிரபல பத்திரிகைகள். ஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம். பிறக்கப் போகும் பெண்குழந்தை “என்னோட மம்மி ஒரு ஆண்” என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம். பெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ? ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்ய…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னையில் ரூ.300 கோடி கணினி மையம் . . பெரம்பலூர், மார்ச் 31: மத்திய அரசின் தேசிய கணினி நிர்வாக திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில் சுமார் 300 கோடி மதிப்பீட்டில் மாநில கணினி மையம் தொடங்கப்படும். வரும் ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். . மத்திய அரசு நிதியை கொண்டு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்கள் குறித்த விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா பின்னர் செய்தியாளர்களிடம் பேசும…
-
- 3 replies
- 1.2k views
-
-
அத்வானி, மோடியை கொல்ல சதி . இந்தூர், மார்ச் 31: மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சிமி அமைப்பின் தீவிரவாதிகள் பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. . தடை செய்யப்பட்ட சிமி அமைப்பை சேர்ந்த 5 பேர் இன்று இந்தூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 13 தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அத்வானி, மோடி, உமா பாரதி, வி.எச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கல், பிரவீன் தொகாடியா ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. இதனை இந்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அன்ஷýமன் யாதவ் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த விச…
-
- 1 reply
- 1.1k views
-
-
கசாப்புக் கடைக்கு வெட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட எருமை மாடுகள் திடீரென ஆவேசமாகி சரமாரியாக தாக்கியதில் 18 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஒரு வியாபாரியின் உயிர் ஊசலாடி வருகிறது. சென்னை புளியந் தோப்பில் ஆட்டுத் தொட்டி உள்ளது. அங்கு தினசரி இறைச்சிக்காக ஏராளமான ஆடுகளும், மாடுகளும் கொண்டு வரப................. தொடர்ந்து வாசிக்க............... http://isoorya.blogspot.com/2008/03/18.html
-
- 1 reply
- 1.1k views
-
-
பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று வன்முறை மூண்டது. தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், ஓகனேக்கல் கர்நாடக்ததிற்குச் சொந்தமானது என்றும் வீம்பாக பேசி வருகின்றனர். மேலும் ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களும் தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_31…
-
- 0 replies
- 795 views
-
-
PETA : எப்பவுமே நிர்வாணமா தான் போராடுவாங்களா ? PETA (People for the Ethical Treatment of Animals) எப்போ போராட்டம் நடத்தினாலும் கவர்ச்சியா தான் நடத்தறாங்க. அப்படி நடத்தினா தானே கவனிக்கிறாங்க எனும் அவர்களுடைய நியாயமான கேள்விக்கு வாயைத் துடைத்துக் கொண்டு இல்லை என்று சொல்ல இயலாது. சமீபத்தில் நடந்த சில போராட்டங்களைப் பாருங்களேன். 1. மார்ஸ் எனும் சாக்லேட் நிறுவனம் விலங்குகளை வைத்து ஆராய்ச்சிகள் நடத்துவதாகக் கூறி அதை எதிர்க்கும் காட்சி. 2. காளை அடக்கும் போராட்டத்தைத் தடை செய்யுங்கள் என்னும் கவன ஈர்ப்புப் போராட்டம் (மனித காளைகள் கவனிக்கட்டும்) 3.. லெதர் பொருட்களை வாங்காதீர்கள் ! 4.ஆடைக்காக இன்னும் எத்தனை கொலைகள் : பார்சிலோனா போராட்டம் …
-
- 0 replies
- 3.8k views
-
-
ஈராக்கில் தொடரும் மோதல்களில் 130 பேர் பலி பாக்தாத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்(வீடியோ இணைப்பு) ராக் பாதுகாப்புப் படையினருக்கும் ஸியா ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், தலைநகர் பாக்தாத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள இவ் ஊரடங்கு உத்தரவு வியாழக்கிழமையிலிருந்து நாளை மாலை 5 மணிவரை அமுலில் இருக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் தென்பகுதியிலுள்ள பஸ்ரா நகரில் ஆரம்பித்த மோதல்களில் இதுவரை 130 பேர் பலியாகியுள்ளதுடன், இம் மோதல்கள் பாக்தாத்திற்கும் பரவியுள்ளன. ஸியா மதகுரு மொஹ்டாடா சத்ரின் தலைமையில் இயங்கும் மெஹ்தி இராணுவக் குழுவுக்கும் பாதுகாப்புப் படையினரு…
-
- 1 reply
- 894 views
-
-
லண்டன்: இங்கிலாந்தில் கோயில் பசுவை அத்துமீறி கருணைக் கொலை செய்த அமைப்பு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய இந்துக் கோயிலான பக்தி வேதாந்த மேனர் கோயில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் என்ற இடத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் கங்கோத்ரி என்ற 13 வயது பசு இருந்தது. ஒரு விபத்தில் கங்கோத்ரியின் கால்கள் முறிந்ததால் நிற்க முடியாமல் மாதக்கணக்கில் படுத்தே கிடந்தது. இதனால் அதன் வயிறு மற்றும் முதுகு பகுதியில் புண்கள் ஏற்பட்டு ஆறாத ரணமாகிவிட்டது. வேதனையால் பரிதாபமான நிலையில் இருந்த கங்கோத்ரியை விஷ ஊசி போட்டு கருணைக் கொலை செய்துவிடலாம் என்று கோயில் நிர்வாகத்திடம் ராயல் சொசைட்டி என்ற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு கோரியது. இதற்கு கோயில் நிர்வாகம் ஒத்த…
-
- 0 replies
- 755 views
-
-
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 15 ஆண்டாக குடிநீர் இல்லாததால்,பெண் தர மற்ற கிராமத்தினர் மறுத்து வருகின்றனர். இதனால், 25 வயது முதல், 40 வயதுள்ள ஆண்கள், பிரம்மச்சாரியாக “விரக்தி’யில் உள்ளனர். குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு அருகே உள்ளது சாய்லா கிராமம். இந்த கிராமத்தில் 15 ஆண்டாக குடிநீர்ப் பிரச்னை தீராமல் உள்ளது.................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/03/15.html
-
- 1 reply
- 881 views
-
-
முஸ்லிம்களின் புனித நூலான குரானை விமர்சிக்கும் 15 நிமிட திரைப்படம், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டு எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். மேலும், `இது தரக்குறைவான படம், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் படம்' என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான நெதர்லாந்து தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த படத்துக்கு பதிலடியாக வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா தலைவர் ஜவாகிரிக்கு நெருக்கமான முகமது ïசுப் என்ற தீ…
-
- 0 replies
- 577 views
-
-
வணக்கம் நேயர்களே.... உங்கள் அனைவரையும் சுண்டலின் சுண்டல நிகழ்சியின் ஊடாக சந்திபதில் பெரும்மகிழ்ச்சி... நான் வாசிக்கும் விடயங்களை ஒருங்கினைத்து இந்த பகுதியினூடாக உங்களுடன் பகிர்ந்துகொள்வதை நோக்கமாக கொண்டு இதை யாழ் களத்தின் ஊடாக உங்கள கணணிகளுக்கு எடுத்த வருகின்றேன்... படியுங்கள் சுவையுங்கள்...அவ்வபபோது நீங்க அறிந்தவற்றையும் இதணூடாக பகிர்ந்துகொள்ள தவறாதீர்கள...புதிய கண்டுபிடிப்பு பூமியைப் போல வேறு கிரகங்கள் எதுவும் தொலைதூர வான்வெளியில் இருக்கிறதா? என்று விண்வெளி விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதற்கான பணியில் ஹப்பிள் டெலஸ்கோப் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ஈ.எஸ்.ஏ ஆகி…
-
- 15 replies
- 2.1k views
-
-
உஷார்!!!2000 to 2039 :இந்த 40 வருடங்களில் உலகத்தில் பெரும் துன்பங்களும் கஷ்டங்களும் வரவிருக்கின்றன அந்த இரகசியம் பற்றிய ஒரு பார்வை!!!!!!! *In 2009 போரொன்றிற்காக அரபு/முஷ்லீம் நாடுகளும் வட ஆபிரிக்க நாடுகளும் ஈரான் ,ஈராக் தலைமயில் ஓரணியில் திரளும் இந்தப்படை அமேரிக்காவிற்கு ஆதரவான மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா,சிரியா,போன்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவரும். *2009/2010 இல் பெரும் மாற்றத்தின் ஆபத்தின் தொடக்கமாகும்!!!! *2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும் *2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும் அப்போது அரபுப்படைகளால் அமேரிக்காவின் நியுயோக்கில் நியூக்கிளியர் குண்டு வெடிக்க வய்க்க…
-
- 12 replies
- 2.7k views
-
-
29 மார்ச் 2008 ஆகிய இன்று பூமி மணித்தியால நாள். இந்த நாளில் இரவு 8:00 மணி தொடக்கம் இரவு 9:00 வரையான ஒரு மணித்தியால காலப்பகுதியில் நீங்கள் வாழுமிடமெங்கும் இரவு விளக்குகளை நிறுத்தி சக்தியை சேமிக்க வேண்டிய அவசியத்தை உலகுக்கு உணர்த்தும் தினமாகும். மின் சக்தி உட்பட்ட சக்திகளை உருவாக்க பெருமளவு சுவட்டு எரிபொருட்கள் (உயிரித்திணிவு காபன் சார் எரிபொருட்கள்) நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதால் அதிகளவு காபனீரொக்சைட் வாயு வளிமண்டலத்துள் சேர்க்கப்படுகிறது. இதனால் உலக வெப்பமுறுதல் விளைவுகள் உட்பட கடந்த தசாப்த காலம் பல புவிக் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ளது. எனவே சக்திப் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் வெளியிடப்படும் காபனீரொக்சைட்டின் அளவைக் கட்டுப்படுத…
-
- 21 replies
- 3k views
-
-
பிலிப்பைன்சில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு வடக்கு பகுதியான பதான் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட இந்த நிலடுக்கம் 5. 7 ரிக்டர் அளவு பதிவாகியது. ஆனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்படவில்லை
-
- 0 replies
- 783 views
-
-
விழுப்புரம்: எறையூர் மாவட்டத்தில் மதம் மாறப் போவதாக கூறியுள்ள வன்னிய கிறிஸ்துவர்களை சமாதானப்படுத்துவதற்காக புதுச்சேரியிலிருந்து நான்கு பாதிரியார்கள் அடங்கிய குழு விரைந்துள்ளது. எறையூர் கிராமத்தில் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் சமீபத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது. மோதலை அடக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தலித் பிரிவைச் சேர்ந்த தெரசம்மாள் என்பவர் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை பொதுப் பாதையில், சவ வண்டியில் வைத்து கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதற்கு வன்னிய கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு ெதரிவித்தனர். இந்த நிலையில் வன்னிய பிரிவைச் சேர்ந்த சர்க்கரையாஸ் என்பவர் இறந்தார். அவரை தல…
-
- 1 reply
- 711 views
-
-
தீபெத் மக்களுக்காக உங்கள் கையெழுத்தை இடுங்கள் இப் பகுதியில் சென்று கையெழுத்திடலாம். http://www.avaaz.org/en/tibet_end_the_viol...p/?cl_tf_sign=1 7 நாட்களில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள
-
- 0 replies
- 902 views
-
-
பாம்புகளை மதுபானங்களுக்குள் ஊறவைத்து, வினோத விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கிழக்காசிய நாடுகளில், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் மருத்துவப் பொருளாக பயன் படுத்துப்படுகின்றன. இதுபோன்ற ஊரும் பிராணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகைகளுக்கு............... தொடர்ந்து வாசிக்க.+வீடியோவை பார்க்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_7172.html
-
- 5 replies
- 1.6k views
-
-
கலிபோர்னியா: கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த இந்திய வீரர்களில் 2 பேரை பத்து நாள்களாகக் காணவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெண்டில்டன் ராணுவ தளத்தில் இந்திய ராணுவ வீரர்களின்................................. தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/03/2.html
-
- 1 reply
- 840 views
-
-
சென்னை, திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பருத்தி வீரன் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது .................... சிறந்த நடிகர் - .................,சிறந்த திரைக்கதாசிரியர் -...................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_7217.html
-
- 0 replies
- 858 views
-
-
தலைநகர் டெல்லியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு ஓடினர். டெல்லியில் இன்று மதியம் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 10 விநாடிகளுக்கு நீடித்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. பொருட்கள் ஆடின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர். மக்களிடம் பெரும் பீதி காணப்பட்டது. தொடர்ந்து வாசிக்க..+வீடியோ பார்க்க..................... http://isooryavidz.blogspot.com/
-
- 0 replies
- 671 views
-
-
திருமணம் செய்து கொள்வதில் இங்கிலாந்துக்காரர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறதாம். இங்கிலாந்து தேசிய புள்ளியியல் துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள மக்கள் தொகையில் பாதியளவுக்கும் சற்றே கூடுதலாக கடந்த 1895ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு கால கட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலான திருமணங்கள் நடந்த ஆண்டு 2006 தான். அந்த ஆண்டில் 1000 பேரில் ................... தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_3651.html
-
- 10 replies
- 1.7k views
-
-
அமேரிக்காவில் 600 விமான சேவைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது....................... வீடியோவை பார்பதற்க்கு...................... http://isooryavidz.blogspot.com/2008/03/hu...eled-in-us.html
-
- 0 replies
- 805 views
-
-
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள் பக்கத்துத் தெருவில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவே, அய்யோ அந்த வரிசையில் நின்று யார் வாக்களிப்பது என்று சலித்துக் கொள்ளும் உலகத்தில் 600 கி.மீ. தூரம் காடு மலை முகடுகளில் ஏறி இறங்கி நடந்து சென்று வாக்களித்துள்ளார் ஒரு குடிமகள். இமாலயத்தை ஒட்டி உள்ள பூட்டானில்தான் அந்த உலகமகா குடிமகள் 65 வயதான ஷேவாங்க டேமா என்பவர் வசித்து வருகிறார். பூட்டானில் தற்போது மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் எனப்படும் மக்களாட்சி மலர உள்ளது. அதற்காக கடந்த திங்கட்கிழமை அன்று முதன் முதலாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் பூட்டான் மக்கள் அனைவரும் அவர்கள் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாக…
-
- 0 replies
- 772 views
-