Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. யாருக்காக இந்தப் பாடல்? பாடியது கமல் http://www.youtube.com/watch?v=wuvJ0vYsvC4...feature=related

  2. Started by Knowthyself,

  3. ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ ஆ.. ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆ.. ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே அலைபோல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேரக் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே ... எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சைக் காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே ... நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும் நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும் மோனத்தில் ராகம் கேளாதோ மௌனத்தில் தாளம் போடாதோ வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும் காற்றில…

    • 0 replies
    • 1.2k views
  4. முரணும் முடிவும்...கடன் கொடுப்பதில் ஏற்படும் முரண்பாடுகள்

  5. அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், மிகவும் அரிதான வகையில் ஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் பிறந்துள்ளன என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாண்டாக்கள் பிறந்தவுடன் உயிர் பிழைக்கும் விகிதம் மிகவும் குறைவானது என்பதால், இந்த மூன்று குட்டிப் பாண்டாக்களின் பிறப்பு குறித்த அறிவிப்பு தாமதமானது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவை கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில், குவாங்சூவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் பிறந்துள்ளன. தாய்ப் பாண்டா ஜூஷியாவ் இவை பிறந்த பிறகு சில நாட்கள், இன்குபேட்டர்கள் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உயிர்காப்புக் கருவிளில் வைத்து பராமரிக்கப்பட்ட பிறகு, தாயுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆறு மாதங்களுக்கு…

  6. மதவடி மன்னர்கள்..10

  7. Started by ஈசன்,

    . Baby are you ready cause it's getting close Don't you feel the passion ready to explode? What goes on between us no-one has to know This is a private show Do you know what you started? I just came here to party But now we're rocking on the dance floor, actin' naughty Your hands around my waist Just let the music play We're hand in hand, chest to chest and now we're face to face

    • 0 replies
    • 1.4k views
  8. இந்த ஆண்டு குருப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? (காணொளி) ஜோதிட சாஸ்திரத்தின்படி 02.08.2016 இல் மாற்றமடையும் குருபெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி என்பதை அறியத்தரும் நோக்குடன் கீழ்வரும் காணொளி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தமிழ்கிங்டொம் இணையம் மகிழ்ச்சிகொள்கின்றது. குரு பகவான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். இவருக்கு ஆங்கிரஸன் எனவும் பொன்னவன் என்றும் பல பெயர்கள் உண்டு. வியாழன் என்றும் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான். வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த …

  9. சோலை பூவில்.. தாலாட்டும் பூங்காற்று..

  10. ஒரு சிறந்த போர்த் தந்திரத்தை இந்த விலங்குகள் காட்டுகின்றனர் ஒற்றுமையே பலம் !!

  11. தீபாவளி இந்திய அளவில் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை. தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணமாக சில புராணக் கதைகளைச் சொல்வதுண்டு. இவற்றையெல்லாம் தாண்டி இதை ஒளியை வணங்குவதற்கான, கொண்டாடுவதற்கான பண்டிகையாகக் கொள்ளலாம். இம்மாதிரியான தீபத் திருவிழா உலகம் முழுவதும் எல்லாக் கலாச்சாரத்திலும் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஜெர்மனி, பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் தீபத் திருவிழாக் கொண்டாடப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டுக் கட்டிடங்களையும் அலங்கரிக்கும் பழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக சிட்னி நகரில் உள்ள புகழ்மிக்க ஓபரா ஹவுஸ் கட்டிடம், தீபத் திருவிழாவை முன்னிட்டு வண்ண விழாக்குகளின் ஒளியால் அலங்கரிக்க…

  12. முரணும் முடிவும்....தமிழ் மொழி பற்று வெளிப்படுத்தும் விதம்

  13. வணக்கம், இளைஞன் முகநூலில இந்த தொடுப்பை வழங்கி இருந்தார். நல்லாய் இருக்கிது. பாவிச்சு பாருங்கோ. நான் வணக்கம் என்று கீறி/எழுதிப்பார்த்து அதை இங்கு சுவரில மாட்டி இருக்கிறன். மவுசை அசைச்சு இலகுவாக வரையலாம். வரைவதற்கான பல தெரிவுகளும் இருக்கிது. கீறிய படத்தை அடியில இருக்கிற saveஐ அழுத்தி உங்க கணணியில சேமித்து கொள்ளலாம். வலைத்தளம்: http://www.escapemotions.com/experiments/flame/#top வலைத்தளம்: http://www.escapemotions.com/experiments/flame/#top

  14. குயில்பாட்டு - கில்மிசா குரலில் சுவர்ணலதாவின் சாயல் நிறையவே உள்ளது.

    • 0 replies
    • 398 views
  15. நெடுந்தீவை தீவை சுற்றி வரலாம்… Editorial / 2019 ஓகஸ்ட் 14 புதன்கிழமை, பி.ப. 03:16 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சோழர் வம்சம், போர்த்துகீச, ஒல்லாந்த, பிரித்தானியர் காலனித்துவ காலத்திலிருந்து சிறந்த வரலாற்றைக் கொண்ட ஒரு அற்புதமான தீவு இந்த நெடுந்தீவாகும். இந்த இடம் ஏராளமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியமாகும். டெல்ஃப்ட் தீவு என்று பிரபலமாக அறியப்படும் நெடுந்தீவானது, நீர், காற்று மூலம் அணுகக்கூடியது, மேலும் சுற்றுலாப் பயணிகள், கிராமவாசிகளுக்கு படகு மூலம் பயணம் செய்வது எளிதானது. கவர்ச்சிகரமான பயணம் யாழ்ப்பாண தீபகற்பத்துக்கு பாலமாக அமைந்துள்ள புங்குடுதிவு தீவில் உள்ள கே.கே.டி ஜெட்டியின் குரிகாடு டுவானில் இருந்து தொடங்குகிறது. டெல்ஃப்டுக்குச் செல்…

  16. வாழ்த்துவோம் நலமுடன், வளமுடன் வாழ்வோம்.... உனது வாழ்வின் ஒரு பகுதியை மற்றவர்களை வாழ்த்துவதிற்காக ஒதுக்கிக்கொள், மற்றவர்கள் உன்னை வாழ்த்தும்போது உனது வாழ்க்கை செழிப்படையும். ____ மற்றவர்கள் உன்னை வாழ்த்த வேண்டும் என்பதற்காக நீ வாழ்த்தாதே. _____ மற்றவர்கள் வாழ்த்தும் வரை காத்திருக்காதே வாழ்த்தவேணும் என்ற நல்ல மனம் இருந்தால் மட்டும் வாழ்த்து. _____ வாழ்த்துக்களிலும் முகம் பாராதே, இனம் பாராதே, சொந்தம் பாராதே அதாவது பாகுபாடு காட்டாதே.. ___ இப்போதாவது புரிந்திருக்கும் இல்லையெனில் உனக்கு அந்த ஆறாவது அறிவு இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதையே தெளிவாக்கும்...

  17. சூப்பர் சிங்கர் யூனியர் -3 முன் இறுதிச்சுற்று. இன்னும் ஓரிரு வாரங்களில் அந்த மாபெரும் இறுதிச்சுற்று நடக்கவுள்ளது. நேற்றிலிருந்து இறுதிசுற்றில் வெற்றியடைபவர்களுக்கான முன் இறுதிச்சுற்று ஆரம்பமாகியதுடன் வாக்கெடுப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முடிந்தவர்கள் உங்கள் வாக்குகளை வாரி வழங்குங்கள் http://www.vijaytv.c...ersingerjunior/

  18. Started by பிரபா,

    [video] [/video]

  19. Started by Nellaiyan,

  20. -ஃபீனிக்ஸ் பாலா திரைவானில் 'எண்பதுகளின் காலம்' சொர்க்கத்திற்கிணையானது. இசையில் இசைஞானியும், இயக்கத்தில் பாலச்சந்தரும், பாரதிராஜாவும், பாலுமகேந்திராவும், மகேந்திரனும்பாடல்களில் வாலியும், வைரமுத்துவும் தனித்தனியாக கோலோச்சிக்கொண்டிருந்தஅந்த காலகட்டத்தில் இவையெல்லாவற்றையும் ஒருசேர அதேநேரத்தில் திறம்பட செய்துகாட்டியவர் நமது டி.ராஜேந்தர். இன்றைய தலைமுறையினரிடம் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் இவரைப்பற்றி எவ்வளவோ எழுதலாம். எண்பதுகளில், இவருக்கென்று தனியான ரசிகர் பட்டாளங்களும் ரசிகையர் பட்டாளங்களும் இருந்தன. தமிழ்திரைப்படவரலாற்றில் இவருடைய திரைப்படங்களின் தனித்துவத்தை எளிதாய் ஒதுக்கிவிடவியலாது. இவரது கைவண்ணத்திலுருவாகும் பாடல்களும், அப்பாடல்களின் தமிழ்வரிகளும் என்…

  21. பிரமிக்க வைக்கும் சிறுமியின் நடனம் (வீடியோ இணைப்பு) http://www.youtube.com/watch?v=FFP9aRIlvtk&feature=player_embedded#at=21

  22. கருத்துக்கள வாசகருக்கும் உறுப்பினருக்கும் மற்றுமொரு சந்தர்ப்பம் உங்கள் இன்றைய பலனை கிளியை கேளுங்கள். எப்படி இருக்கிறது பலன்கள். இதோ இணைப்பு... எப்படி உங்கள் பலன்கள்....

    • 0 replies
    • 1.2k views
  23. மதவடி மன்னர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.