இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Tamil.mp3 இசைமூலம்: வாஷிங்டன் தமிழ் சங்கம்
-
- 0 replies
- 1.2k views
-
-
சிவகாமியின் செவ்வி யோகி, பேர்ன் & நட்சத்திரா ஆகியோருடன்.
-
- 1 reply
- 579 views
-
-
. மாடு பிடித்தல். என்னும் விளையாட்டு பழைய காலங்களிலிருந்து தமிழர்களால் விளையாடப் படும் விளையாட்டு. இதனை ஏர் அடக்குதல், ஜல்லிக்கட்டு என்றும் அழைக்கின்றார்கள். இது தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் இன்றும் விமர்சையாக கொண்டாடப் படுகின்றது.இந்த விளையாட்டு ஸ்பெயின் என்னும் நாட்டில் சிறிது வித்தியாசமாக விளையாடினாலும், இதில் விளையாடுபவர்களும், பார்வையாளர்களும் அதிகமாக பாதிக்கப் பட்டாலும்.... இதன் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் சிறிதும் குறையவில்லை. http://www.youtube.com/watch?v=EPSmPTKdKWY&feature=related .
-
- 1 reply
- 805 views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/KokkuSaiva.mp3
-
- 3 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: 1. மில்க்ரொபி பை [ வெற்றுப்பை அல்ல, உள்ளே மில்க்ரொபிகள் இருக்கவேண்டும். தமிழ் கடைகளில் வாங்கலாம். சிறீ லங்காவில் செய்தது கொஞ்சம் ருசியாய் இருக்கும் ] 2. கைவிரல்கள் [ பிசைவதற்கு ] செய்முறை: 1. முதலில் உங்கள் கைகளை சவர்க்காரம் கொண்டு ஒழுங்காக கழுவவேண்டும் [ *முக்கியம்: பின்னர் கைகளின் ஈரத்தை நன்றாக துடைக்கவேண்டும். இல்லாவிட்டால் பண்டம் பிசுபிசுப்புத்தன்மை அடைந்துவிடும், ருசியாக இருக்காது.] 2. மில்க்ரொபி பையை கவனமாக திறக்கவேண்டும் [ கத்தி, கத்தரிக்கையை பாவிக்காமல் இலகுவாக திறப்பது எப்படி என்று பிரிதொரு சந்தர்ப்பத்தில் சொல்லித்தருகின்றோம் ] 3. திறந்தபின்னர் முதலில் நான்கு ரொபிகளை மட்டும் வெளியே எடுக்கவும் [ கனக்க இனிப்பு திண்டால் diab…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
... 80களின் ஆரம்பங்களில் வந்த பாடல். இளையராஜா/மவேசியா வாசுதேவன்/ஷைலயா ... அப்போது பிரபலமான கூட்டு!... 80களின் ஆரம்பத்தில் யாழுக்கு வந்த மலேசியா வாசுதேவன் குழுவினரின் நிகழ்ச்சி என் ஊரிலும் நடைபெற்றது. அன்று முதல் முதலில் ஒரு திரையுலக பாடகரின் நிகழ்ச்சியை பார்த்த சந்தோசம். .... இப்பாடல்கேட்கும் போதெல்லாம் இதயத்தூடு ஊசி ஒன்று துளைத்து செல்வது போன்ற உணர்வு! .... வலி உள்ளவர்களுக்கு ... அனுதாபங்கள்!! http://www.youtube.com/watch?v=G3qQQ86cdBc இப்பாடலும் மலேசியா வாசுதேவனின் அற்புதமான குரலில் ....
-
- 7 replies
- 1.2k views
-
-
என்னால் படங்களை ஏற்ற முடியவில்லை வெளி இணைப்பு உள்ளது http://www.google.com/imgres?imgurl=http://nimg.sulekha.com/Others/original700/palitha-kohona-alok-prasad-paul-castella-2008-11-20-5-34-17.jpg&imgrefurl=http://newshopper.sulekha.com/palitha-kohona-alok-prasad_photo_533142.htm&h=460&w=640&sz=44&tbnid=NhWJYKh4AX8XcM:&tbnh=98&tbnw=137&prev=/images%3Fq%3Dpalitha%2Bkohona&hl=en&usg=__vxc_HFPB_QfFoay1EwQN2pKmkA4=&ei=HmJJS_LdEpDQM6jMyZAJ&sa=X&oi=image_result&resnum=8&ct=image&ved=0CCUQ9QEwBw http://news.bbc.co.uk/2/hi/science/nature/8448660.stm
-
- 0 replies
- 614 views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
இணையத்தில் உலாவும்போது தற்செயலாக கண்டு ரசித்த புதுக்கவிதை... தூக்கம் விற்ற காசுகள் இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை.. வந்தவனுக்கோ சென்று விட ஆசை.. இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ்! விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற ... கடிதங்களை நினைத்து நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது ! நாங்கள் பூசிக்கொள்ளும் சென்டில் வேண்டுமானால்... வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...? தூக்கம் விற்ற காசில்தான்... துக்கம் அழிக்கின்றோம்! ஏக்கம் என்ற நிலையிலேயே... இளமை கழிக்கின்றோம்! எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்... ஒரு விமானப்பயணத்னனூடே விற்றுவிட்டு கனவுகள் புதைந்துவிடும…
-
- 2 replies
- 986 views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/01/Kannaa.mp3 கண்ணா, உனைநான் கண்டேன் உயிராய்! அறிவே! அமுதே! அடடா, அழகே நீதான்! கண்ணா, உனைநான் கண்டேன்..! தீபங்கள் ஏற்றி, தேன் இசையாலே போற்றி, தினம், தினம் வாழ்வே பெருவிழா! உன்னைத்தேடி.. தேடி.. கண்டுகொண்டேன் என்னிடமே..! அன்புருவே கண்ணா..! பலநாள் இருந்தேன் தவமே! பலநாள் இருந்தேன் தவமே! ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்! ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்! சரணம்! சரணம்! குருவே..! மாறாத பொருளானாய்! என்றும், மாறாதபொருளானாய்.. மகிழ்வெல்லாம் தந்தாய்! கண்ணா, உனைநான் கண்டேன்..! எதுவந்தபோதும் சிறுமை களைந்து உயர் எண்ணம் தந்த அருளே! எல்லையில்லாத பலமே நீதான்! எல்லாம் நீயே அறிவாய்! இறைவா.. எங்கும்…
-
- 12 replies
- 992 views
-
-
கிருஸ்ண மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் உருவான சிவப்பு மழை எனும் திரப்படம் கின்னஸ் சாதனை பட்டியலில் ஒஅதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த லாலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனை பிரிவில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிவப்பு மழை எனும் திரைப்படம் இலங்கை தமிழர்களது கதையாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 14 திரைக்கு வருகின்றது. மேலதிக தகவல் ... CHENNAI - : A Tamil feature film got itself registered in the Guinness Book of World Records after it was completed in less than 12 days. Shooting and post-production of the two-hour film ‘Shivappu Mazhai’, was completed in a record 11 days, 23 hours and 45 minutes. Describing the work as a big achievement…
-
- 1 reply
- 1.3k views
-
-
வழக்கம் போல 2009ம் ஆண்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியாகின. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு 131 படங்கள் வெளியாகின இந்த ஆண்டு. இவற்றில் வெற்றிக் கோட்டைத் தொட்டவை, கையைக் கடிக்காமல் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவை 19 படங்கள் மட்டுமே என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில். அவற்றின் விவரம்... நாடோடிகள்: 2009-ம் ஆண்டில் அதிக லாபம் தந்த படம் என்ற பெருமையைப் பெறுகிறது சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படம். சமுத்திரக் கனி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பல மடங்கு நல்ல லாபம் தந்தது. சமுத்திரக் கனிக்கு புதிய வாழ்கையும் தந்தது. அயன்: ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். இயக்குநர் கேவி ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
வணக்கம், "குளிர் அடிக்கிது கண்ணே பொன்னம்மா! கூட வந்தால் கோபம் என்னம்மா! பருவ வயதில் உருகலாகுமா? பார்த்து இருந்தால் பசியும் தீருமா?" இது சிறீ லங்கா பழைய தமிழ் பொப்பிசைப்பாடல் என்று கூறப்படுகிறது. என்னிடம் ஒருவர் இந்தப்பாடலை + முழுமையான பாடல் வரிகளை எங்காவது பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார். கூகிழில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. யாருக்காவது முழுமையான பாடல் வரிகள் அல்லது பகுதியாக தெரிந்தால், பாடலை ஒலிவடிவில் கேட்கக்கூடியதாக இருந்தால் தந்து உதவுவீங்களோ? நன்றி!
-
- 11 replies
- 2.4k views
- 1 follower
-
-
இனிய வணக்கங்கள், இன்று யாழ் வலைத்தளத்தில் பலவிதமான ஆக்கங்களை படைத்து உங்களை மகிழ்வித்த ஒருவரான ஜமுனாவின் (ஜம்மு பேபி) பிறந்தநாள். அவர் நினைவாக... ஜம்முவின் கைவண்ணத்தில் உருவாகிய ஓர் காணொளி மீண்டும் உங்கள் பார்வைக்கு. சகல வளங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ ஜமுனாவிற்கு உளங்கனிந்த வாழ்த்துகள்!
-
- 13 replies
- 1.8k views
-
-
. குரு(வியாழன்) மாற்றம். உங்கள் ராசிக்குரிய தனிப்பலன்கள். 15. 12. 2009 முதல் 26. 11. 2010 வரை. ஜோதிடர் வித்தியாதரன். உங்கள் பலனை அறிய இங்கே அழுத்தவும்..... பகுதி - 1 http://www.tubetamil.com/view_video.php?viewkey=afedf7837484559960da&page=13&viewtype=&category= பகுதி - 2 http://www.tubetamil.com/view_video.php?viewkey=1df29e7684f5b7b0d9bd&page=13&viewtype=&category= .
-
- 5 replies
- 7.8k views
-
-
-
- 6 replies
- 2k views
-
-
இனிய வணக்கங்கள், மீண்டும் ஓர் கிறிஸ்மஸ் பாடல். இந்தப்பாடலை நான் 2007ம் ஆண்டு கிறிஸ்மஸ் நேரத்தில் உருவாக்கி இருந்தேன். இந்தப்பாடலை நீங்கள் ஏற்கனவே கேட்டு இருக்கக்கூடும். தற்போது கிறிஸ்மஸ் காலமாகையால் இந்தப்பாடலை மீண்டும் இங்கு இணைப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தமிழ் பாடல் வரிகளை சுவிசில் இருக்கும் Thusnavis அவர்கள் எழுதி இருக்கின்றார். இங்கு ஆங்கிலத்தில் உள்ள வரிகளை நான் எழுதி பாடலை நிறைவுசெய்யவேண்டி எப்படி ஏற்பட்டது என்று கீழே சொல்லி இருக்கிறன். பாடல் உருவாக்கத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் மீண்டும் நன்றிகள். http://karumpu.com/wp-content/uploads/2009/10/Xmas Song.mp3 பாடலை பாடிய எனது மருமக்கள் இரண்டுபேரும் அப்போது மிகவும் சிறியவ…
-
- 0 replies
- 2.3k views
-
-
இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தில் இருக்கின்ற சிறந்த கவிஞர்களில் காவலூர் கண்மணி (கண்மணி அக்கா) அவர்களும் ஒருவர். அவர் எழுதுகின்ற கவிதைகள் எல்லாமே உடனடியாகவே பாடல் போல பாடக்கூடிய அளவுக்கு ஈர்ப்பு உள்ளதாக சொல்நடை, சந்தங்கள் இருக்கும். 2007ம் கிறிஸ்துமஸ் நேரத்தில் கண்மணி அக்கா அவர்கள் எழுதிய இந்தக்கவிதையை இதே இசையில் பாடி இணைத்து இருந்தேன், சிலருக்கு நினைவு இருக்கலாம். அதே பாடலை மீண்டும் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்ட பிரபலமான ஜிங்கில் பெல் இசையுடன் (சிறிதளவு மாற்றம் செய்தபின்) பாடி இணைத்து இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. இந்தப்பாடலை முதல்தடவையாக கவிதையாக வாசித்தபோதே முதல்தரம் வாசித்துவிட்டு உடனடியாகவே இரண்டாம் தடவையாக பாடலாகவே பாடிப்பார்த்தேன். இயல்பாகவே இந்த இசையில் வாயில் …
-
- 14 replies
- 1.7k views
-
-
இனிய வணக்கங்கள், பலரது வேண்டுகோளுக்கு இணங்க... கலையக தரத்தில் இல்லாவிட்டாலும்... மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் இனிமையானதாகவும், கேட்கக்கூடியவகையிலும் நவீன காதல் பாடலை மீள் உருவாக்கம் செய்து இணைத்து இருக்கிறன், கேட்டுப்பாருங்கோ. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசனுக்கும்.. மன்னிக்கவும் நெடுக்காலபோவான் அவர்களுக்கும்.. பாடலினை மீண்டும் உருவாக்கம் செய்ய ஊக்கம் தந்த யாழ் உறவுகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள். இங்கு பாடலில் Aquaவின் பாடலான Candymanஇன் பின்னணி இசை திருத்தம் செய்யப்பட்டு அதனுடன் மேலதிகமாக ஒன்பது பியானோ Tracksஉடன் கலக்கப்பட்டு இருக்கின்றது. இந்தப்பாடலில் இன்னமும் பல குறைபாடுகள் தெரியலாம். பார்ப்போம்.. எதிர்காலத்தில் தரத்தை இன்னமும் உயர்த்த முயற்சி செய்கின்றேன். http:…
-
- 10 replies
- 2.2k views
-
-
இனிய வணக்கங்கள், நண்பர் நெடுக்காலபோவான் அவர்கள் 'இதுதாண்டா இப்ப காதல்' எனும் தலைப்பில் ஓர் கவிதையை அண்மையில் யாழ் வலைத்தளத்தில் இணைத்து இருந்தார். நகைச்சுவாய் எழுதப்பட்ட இந்தக்கவிதையை பாடலாக பாடிப்பார்க்கவேண்டும் என்று நான் அப்போது நினைத்து இருந்தேன். நேற்று நான் யூரியூப்பில் தற்செயலாக Aquaஇன் பாடல்களை கேட்டபோது சுமார் பதினொரு வருடங்களிற்கு முன்னர் அவர்கள் உருவாக்கிய பாடல்களில் பிரபலமான ஒரு பாடலான 'CandyMan'இன் இசை நெடுக்காலபோவான் அவர்கள் எழுதிய பாடலுக்கு கிட்டத்தட்ட பொருத்தமாக இருந்தது. 'CandyMan பாடலின் Midi இசையை வலைத்தளத்தில் சுட்டு எடுத்து அதனுடன் நான் பியானோவில் வாசித்து மேலதிகமாக ஆறு பியானோ Tracksஐ இணைத்து... இந்தப்பின்னணி இசையுடன் 'இதுதாண்டா இப்ப காதல்' கவித…
-
- 18 replies
- 2.1k views
-
-
இனிய வணக்கங்கள், பலரதும் பாராட்டை பெற்ற நோர்வே வசீகரன் அவர்களின் காதல்மொழி இசைத்தட்டில் வருகின்ற "பெண்கள்இல்லாத உலகத்தில்வாழ பேயும்விரும்பாதே!" பாடலை எனது குரலில் பாடி இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. அசல் பாடலைவிட இந்தப்பாடலை சற்று வேகமானதாக மாற்றி இருக்கின்றேன், அத்துடன் பின்னணியாக பியானோ இசையையும் இணைத்து இருக்கின்றேன். எனக்கு பியானோ நீண்டகாலம் பயிற்சி இல்லாதபடியால் சற்று சிரமமாக இருந்தது வாசிப்பதற்கு. இனிவரும் காலங்களில் பினானோ இசையை துல்லியமானதாக தருவதற்கு முயற்சி செய்கின்றேன். ஆணும், பெணும் சேர்ந்துபாடுகின்ற இந்தப் பாடல்வரிகளில் சில எழுத்துக்களில், சொற்களில் மாற்றம் செய்து இருக்கின்றேன். மிகவும் நகைச்சுவையான இந்தப்பாடலை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் …
-
- 13 replies
- 2.2k views
-
-
. எனது பாட்டிக்கும் , தாத்தாவுக்கும் பிடித்த பாடல்கள். பழசு எப்பவும் தங்கப்பவுண். அதை .... தமிழில் சொன்னால் .... ஓல்டு எப்பவும் கோல்டு. இசை அன்ட் இரை மீட்பு...... ஸ்ராட்டிங் ...... இனிய பாடல்கள் தொடரும்...... .
-
- 131 replies
- 19.4k views
-