இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை கண்ணாடி இதயம் இல்லை கடல் கை மூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை மின்னலின் ஒலியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை விழி உனக்கு சொந்தமடி வேதன…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
அனைவருக்கும் இனிய யாழ் உறவோசை வணக்கங்கள்! நான் மிகவும் சின்னனில ஊரில இருக்கேக்க சிறீ லங்கா ரூபவாஹினி தொலைக்காட்சியில 240-ROBERT எண்டுற ஒரு சூப்பரான நிகழ்ச்சிய பார்த்து ரசிச்சு இருக்கிறன். கிழமையில ஒருக்கால் போகும். ஒருநாளும் பார்க்க தவறியது கிடையாது எண்டு நினைக்கிறன். இண்டைக்கு திடீரெண்டு 240-ROBERT நினைவு வர யூரியூப்பில ஏதாவது இருக்கிதோ எண்டு தேடிப்பார்த்தன். மூண்டு காணொளிகள் சிக்குப்பட்டிது. 240-ROBERT பார்க்க மிகவும் திரில்லிங்கா இருக்கும். அருமையான ஒரு நிகழ்ச்சி. அதில பீப்பிப்பீபீ எண்டு ஆரம்பத்தில எழுத்தோட்டதோட போற இசை கேட்க சூப்பரா இருக்கும். 240-ROBERT காணொளிகள் சிலத இணைக்கிறன். நீங்களும் பார்த்து மகிழுங்கள்:
-
- 0 replies
- 849 views
-
-
-
-
-
- 0 replies
- 910 views
-
-
குருவி பிடித்த காலம் ப.கோலப்பன் இந்த முறை ஊருக்குச் சென்றபோது பெருமாள் கோவிலின் சிறிய தேருக்கு அருகில் உள்ள கோவில் கிணற்றைப் பார்க்கப் போனேன். கருங்கல் மதில்களின் கற்களை இலாவகமாக உருவி, கோவிலுக்கு உள்ளே பாதியும் வெளியே பாதியுமாய் இக்கிணறு அமைக்கப்பட்டிருக்கும். கோவில் திருவிழா என்பதால், தேரை மறைப்பதற்காகப் பயன்படும் நாகத்தகடுகளை இறக்கி கிணற்றின் வெளிப்பக்கம் உள்ள மதிலின் மேல் வரிசையாக அடுக்கி முற்றிலுமாக மூடி வைத்திருந்தார்கள். உள்பகுதிக்கு மேல் ஏற்கெனவே கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கவலையெல்லாம் இந்த கிணற்றுக்குள்ளே உள்ள பொந்துகளில் வழக்கமாகக் கூடு கட்டும் குருவி உள்ளே எப்படி போகும் என்பதுதான். என்னுள் எழுந்த கவலை எனக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்பட…
-
- 0 replies
- 927 views
-
-
-
-
- 0 replies
- 452 views
-
-
-
-
- 0 replies
- 566 views
-
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Vaana Mazhai.mp3 இசைமூலம்: Cool Toad
-
- 0 replies
- 1.3k views
-
-
-
*டீக் கடைகாரர்:* இப்ப போட்ட வடைதான் சார்.. *மெடிக்கல் ஷாப்காரர்:* பேரு தான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்.. *ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்:* பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ டி பார்க் வருது சார்... *காய்கறி கடைக்காரர்:* காலைல பறிச்சது/வந்தது சார்... *சேல்ஸ் ரெப்:* இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார்... *கண்டக்டர்:* வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்... *பள்ளிக்குழந்தை:* வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா... *நண்பன்:* கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா... *கணவன் மனைவியிடம்* உன் சமையல் சூப்பரா இருக்கு *மனைவி கணவனிடம்* உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு..…
-
- 0 replies
- 336 views
-
-
-
-
- 0 replies
- 358 views
-
-
http://www3.mp3drug.com/id/17257608/85316300/Down+With+Webster+-+Your+Man.mp3 பாடல்: Down With Webster | Your Man And if you want me girl I will be your man And if you want me girl I will be here forever And if you want me girl i will be your man and if you want me girl i will be here forever I'll take you all around as long as were on solid ground I'll introduce you to town and never will I let you down One look from you and I think I must have gone to heaven now The fact that Im with Webster is hard enough to get my head around Shes as hard as ACDC she gets my thunder struck Shes a star a four leaf clover but I wont press my luck Girl Im ta…
-
- 0 replies
- 531 views
-
-
முரணும் முடிவும்.... எல்லா கைகளுக்கும் தெரியும்படி கை நீட்டி உதவி செய்வது சரியா?? தவறா??|
-
- 0 replies
- 552 views
-
-
http://www.youtube.com/watch?v=mEkgoFL0zo8&feature=player_embedded#at=37
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 470 views
-
-
இளையராஜா சிம்மாசனமிட்டு தமிழ்த் திரையிசையை ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு வகையான பாடல்கள்தான் இருந்தன. ஒன்று இளையராஜா இசையமைத்த பாடல்கள். இன்னொன்று இளையராஜா இசையமைக்காத பாடல்கள். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றினாலும் உண்மை இதுதான். வேறு சில இசையமைப்பாளர்களின் பாடல்களும் அவ்வப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. ராஜா ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு விதத்தில் நம்மை மயக்க, பிறரின் ஏதோ ஒரு பாடல் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. அவற்றில் சிலவற்றை இன்றைக்குப் பார்க்கலாம். பருவராகம் ஹம்சலேகா இசையில் 1987ல் வெளிவந்த படம் பருவராகம். தெறி ஹிட், மரண ஹிட் என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அப்படியான படம். பாடல்களும் அப்படித்தான். எல்லா …
-
- 0 replies
- 2.4k views
- 1 follower
-
-
யார் இந்த சித்தர்கள்? நவ சித்தர்கள் தவயோக ஆற்றலால் அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிராகாமியம், ஈசத்துவம் எனப்படும் அட்டமா சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள். மருத்துவம், சோதிடம், மந்திரம், மெய்யுணர்வு ஆகிய துறைகளில் இவர்கள் சிறந்து விளங்கினர். நவநாத சித்தர்கள், பதினென் சித்தர்கள் எனப்பெறும் இவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களே. மனித குல நல்வாழ்வில் இவர்கள் மிகவும் நாட்டம் கொண்டு தொண்டுகள் பல செய்த இச்சித்தர்கள் நாட்டவர் தம் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர். யார் இந்த சித்தர்கள்? கடவுளைக் காண முயல்பவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிவு பெற்றோரை சித்தர்கள் என்றும் தேவாரம் பிரித்து கூறுகிறது. ஆகமமாகிய இந்த மனித உட…
-
- 0 replies
- 821 views
-
-
-
- 0 replies
- 712 views
-