இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு சோதனையை வென்ற சாதனையாளர்கள்: மாற்றுத் திறனாளிகள் தின சிறப்புப் பகிர்வு இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதனும் அது போலத்தான். ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர். ஆனால் யாரும் முழுமையோடு படைக்கப்படுவதில்லை. குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உல்கையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான். அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான். இன்…
-
- 136 replies
- 18.6k views
-
-
11 நாட்கள் : அமேசான் நடு காடு | உடை இல்லை! உணவு இல்லை! தனியொரு பெண்ணாய் எப்படி உயிர் பிழைத்தார் ?
-
- 20 replies
- 3.4k views
-
-
கடலுக்குள் தோன்றி மறையும் அதிசய ஆலயம்
-
- 0 replies
- 409 views
-
-
-
-
-
தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாப்பாடல்களின் போக்கில் ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும். அதற்கேற்ப கவிவரிகளை செதுக்க வேண்டும் என்பது தமிழக கவிச்சிற்பிகளின் பேராவல்.இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள். “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கலியாணம்” போன்ற கவி வரிகள் சினிமாப்பாடல்களின் போக்கில் தனித்துவந்தான். பாடல்களில் புதுமைஇ தனித்துவம் இ இரசிகர்களுக்கு திடீரதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய புதுச்சொற்களை புனைதல் என்பன பாடல்களை இமயத்திற்கு உயர்த்தியது என்பது கூட மறுக்கப்பட முடியாததே. பாட்டு இ படம் இசினிமா நடிகர் இந்த சொற்களை கேட்டவுடன் உலகில் எந்த மூலையில் இருக்…
-
- 50 replies
- 9.3k views
-
-
-
-
- 0 replies
- 455 views
-
-
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ கண்ணுமில்லை மண்ணுமில்லை கருவிலை சுமந்தேன் உன்னை உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன் என் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன் உன் உசுரு போகிறத உணர வந்தேன் நான் என் மகனே ….. உன் உசுரு போகிறத உணர வந்தேன் நா(ன் ) ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ கருவறை கடந்தவனே சிறையறை போகையிலே நான் சிந்திய கண்ணீரு கடல் நீரா போனதடா சிலையாட்டம் என் புள்ளை சிறைப்படும் சேதி கேட்டு சாகாம நிக்குறேன் சாகாம நிக்குறேனே ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ என் மகனே ….. சாமிக்கும் கண்ணில்லையா வயித்தில சொமந்த புள்ள கயித்தில தொங்கும் முன்னே தாலாட…
-
- 87 replies
- 13.2k views
-
-
விமான நிலைய பிசிஆர் சோதனைக்கு கட்டணம் அறிவிடப்படும்? கட்டுநாயக்க விமான நிலையத்தை மீள திறக்கும் போது கொரோனா (பிசிஆர்) பரிசோதனைக்கு கட்டணம் அறவிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பிசிஆர் பரிசோதனை செலவை அரசால் ஏற்க முடியாத நிலை காணப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிசிஆர் பரிசோதனைக்கு 6,500 முதல் 8000 ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஆகஸ்ட் முதலாம் திகதி விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், சுகாதார அதிகாரிகள் விமான நிலைய பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கவில்லை எனவும் தெரியவருகிறது. https://newuthayan.com/விமான-நிலைய-பிசிஆர்-சோதன-2/
-
- 0 replies
- 371 views
-
-
இறைவனிடம் கையேந்துங்கள்
-
-
- 3k replies
- 233k views
- 1 follower
-
-
-
-
காலை மாலை உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க Natyobics"- for fitness freaks and stamina seekers! Here is an attempt by Sridevi Nrithyalaya to weave a set of warm- up exercises and stretches that will benefit classical dancers. Combining work outs for all parts of the body, set in sync to Indian classical music, this is an experiment to activate and flex all muscles before one begins to dance. Lasting for a crisp 6 minutes, Natyobics aims to encapsulate the much needed exercising. Ragas Used in NATYOBICS: 1. Bowli 2. Nattakurinchi 3. Chandrakauns 4. Nagaswaravali 5. Hamsanadham 6. Ragavardhani 7. Dwijavanthi 8. Sindhu Bhairavi 9. Kunthalavarali 10. Saveri 11. An…
-
- 0 replies
- 434 views
-
-
-
- 48 replies
- 6.1k views
-
-
-
-
-
பூநகரி சங்குப்பிட்டி பாலத்தின் அழகோ அழகு
-
- 0 replies
- 391 views
-
-
இஞ்சி இடுப்பழகி
-
- 127 replies
- 12.6k views
- 1 follower
-
-
நேர்முகத்தேர்வு: ஒரு வேலைக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி. ஒரு மோசமான காலநிலையில் காரை செலுத்திக் கொண்டு வருகின்றீர்கள். வழியில் ஒரு பஸ் நிலையத்தில் மூவர் காத்திருக்கின்றனர். ஒருவர், உங்கள் மனதை கவர்ந்த பெண். இன்னோருவர், முன்பொருமுறை உங்கள் உயிர் காத்த ஒருவர். மூன்றாவது நபரோ, ஒரு வயதான, நோயாளியனா, உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு போகப்படவேண்டிய பெண்மணி. மோசமான காலநிலை காரணமாக ஆம்புலன்ஸ் வர தாமதமாகின்றது. வாகனத்தில் ஒரே ஒரு சீட் மட்டுமே உள்ளது. என்ன செய்வீர்கள்? இன்னும் 99 பேர் நேர்முகத்துக்கு காத்திருக்கின்றனர். சிறப்பான பதில் உங்களுக்கு வேலையினை பெற்று தரும். சிறப்பான பதில் ????
-
- 36 replies
- 3.6k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
இதுவரை பார்த்திராத மார்க்கெட் ரகசிய வீடியோக்கள்
-
- 0 replies
- 404 views
-
-
நான் ரோஸ் பாண் செய்ய வேண்டி வந்திருக்காது😀 நிழலியும் பருத்தித்துறை வடை சுட்டிருக்கமாட்டார் தமிழ் சிறியும் பரோட்ட மாஸ்ரர் ஆகியிருக்க மாட்டார் இப்படியே உங்கள் லிஸ்ட்டை அடுக்குங்கள்.... யாழ் நிர்வாகமும் திண்ணை கழுவியிருக்காது அடிக்கடி மோகண்ணாவும் யாழ் கலரில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி என்னையும் ஈழப்பிரியனை கதிகலங்க வைத்திருக்கமாட்டார்
-
- 0 replies
- 365 views
-