Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிந்தனைக்கு ஒரு விருந்து

  2. நான் பார்க்காம போவனா ஒரு ஓரமா ? http://www.youtube.com/watch?v=VM8JdZAKzOM

  3. Started by Surveyor,

    • 0 replies
    • 1.2k views
  4. நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவி மொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித் திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே நகைமுத்த வென்குடையாண் நாடு – முத்தொள்ளாயிரம் 58 முத்து விளையும் இடங்களான இலங்கையும் இந்தியாவும் படம் – newsfirst.lk முத்தொள்ளாயிரம் கூறும் தென்னாடாம் மதுரையின் அழகியல் வர்ணனை இது. முத்து என்றால் மதுரை, மதுரை என்றால் பாண்டியர்கள், பாண்டியர்கள் என்றால் கடல் கடந்த வணிகம் என்று ஒரு நூலின் முனையைத் தொட்டுக் கொண்டு சென்றால் அது முடியும் இடம் கிரேக்கமாகவும், ரோமாபுரியாகவும், எமனாகவும், ஏனைய தென்கிழக்காசிய நாடுகளாகவும் இருக்கும். இது கடலுக்கும் அலைக்குமான உறவு என்றில்லாமல், கடலுக்கும் தமிழனுக்குமான, முத்திற்கும் மு…

  5. Started by Nellaiyan,

    • 0 replies
    • 759 views
  6. பதினாறாம் லூயி மரணத்துக்குப் பின் பிரஞ்சு நாட்டில் மன்னராட்சி ஒழிந்து குடியாட்சி மலர்ந்தது. ஆனால் இப்புதிய குடியாட்சியை சுற்றி உள்ள நாடுகள் அங்கீகரிக்கவில்லை. எனவே மன்னர் ஆட்சியை ஆதரிக்கும் நாடுகள் ஒன்று சேர்ந்து புதிய பிரஞ்சுக் குடியரசை எதிர்த்து கலகம் செய்யத் துவங்கின. ஆங்கிலேயர்களின் தொல்லை தாங்க மாட்டாமல் தெளலான் என்ற கடற்கரைப் பட்டினத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரஞ்சு கடற்படையையும் படைக்கல ஆயுதக் கிடங்கையும் ஆங்கிலேயரிடமே பிரஞ்சு நாட்டவர் ஒப்படைத்துவிட்டு ஓடினர். தௌலான் துறைமுகத்தை மீட்கும் பொறுப்பினை பிரஞ்சுக் குடியரசு நெப்போலியனிடம் ஒப்படைத்தது. நெப்போலியனின் ஆவேசமான தாக்குதலைக் கண்டு ஆங்கிலேயர் தௌலான் துறைமுகத்தை விட்டு ஓடினர். தௌலான் வெற்றிக்…

  7. 21 பின்னணி பாடகர்கள் இணைந்து சுசீலா அம்மாவின் பிறந்தநாள் (13/11/2019) நினைவு பாடலாக அவர் பாடிய பாடல்களின் அழகான மலர்களை தொடுத்து பூச்சரமாக அணிவித்தது....🌺🌺🌺 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சுசீலா..அம்மா❤️❤️❤️

  8. எம்மையும் எமது இனத்தையும் அடையாளம் செய்யும் கலைகள் என நாம் கருதி எமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் எமது கலைகள், மிக செலவு கூடிய கலைகளாக எம்மிடையே காணப்படுகின்றனவா? ஆசிரியர்களிடையேயான கலை வியாபாரப் போட்டிகளும், பெறோர்களிடையே இருக்கின்ற கெளரவ போட்டிகளும் இந்த விலையேற்றத்தை தூண்டிவிட்டிருக்கின்றனவா? மாதாந்த கலை நிகழ்வுகளில் இருந்து, ஆண்டு விழா, அரங்கேற்ற விழா என்ற தொடர் பட்டியலில் செலவுகளை கூட்டிவிட்டிருக்கும் எமது கலைகளைக் காட்டிலும், செலவில் குறைந்த மேற்புலத்து கலைகளைப் பயில்வதில் எமக்கான ஈர்ப்பு அதிகரிக்கின்றதா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.

  9. மலேசியா வாசுதேவனின் மனசுக்கு நிறைவான பாடல்கள் நாற்பத்தி இரண்டு , அதிலொன்று இது: http://www.youtube.com/watch?v=b9-7_rW9H28 ................மிகுதி இங்கே: http://www.cinekolly.com/2011/02/malaysia-vasudevan-hits-42-songs.html

  10. . மானா மதுரையில் பார்த்தேன், உன்னக் கண்ட நாளா மதி கெட்டுப் போனேன் !! நானா வலையிலே போட்டேன் ? விழுந்ததும், போனா உன்னை விட மாட்டேன்... நமக்குள்ள பேச்சு கிடையாது, அதுக்கின்னு ஆசை குறையாது.. பார்க்கப் பார்க்கத்தான்.. மோகம் மோகம் தான்.. பாடல் கேட்க‌ : http://tinyurl.com/3jtscpf

  11. காதலனை கழட்டி விடுவது எப்படி?... இன்றைய கல்லூரி மாணவிகளின் கலக்கலான பதில்கள்..

  12. ஜானகி.. ஜேசுதாஸ்.. இளையராஜாவின் சங்கீதம்... சேர்ந்தால்..?

  13. அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா அது 80 களின் நடுப்பகுதி, இளைஞானி இளையராஜா ராஜா உச்சத்தில் இருந்த காலம். அவரைப்போலவே அவரது இசைக்கலைஞர்களும். மணிரத்னம் அப்போது தனது தனித்துவத்தைக் காட்டத் தொடங்கியிருக்கவில்லை . ஆனால் அவரால் ராஜாவிடம் அருமையான பாடல்களைத் தனது படங்களுக்கு வாங்கிக் கொள்ளும் திறமை அப்போதே இருந்தது. அப்போது அவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதில் இழந்த காதலியை நினைத்து நாயகன் பாடுவதாக ஒரு காட்சி. ராஜா மணிரத்னத்தின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு இதயத்தின் அடியிலிருந்து வெளிப்படும் மெட்டொன்றைப் போட, பாடலும் எழுதப்பட்டாயிற்று. அடுத்த நாள் பிரசாத் ஸ்டூடியோவில் பாடலின் ஒலிப்பதிவு என்று ராஜாவின் உதவியாளர் இசைக்கலைஞர்களுக்கு அறிவித்திருந்தார். அனேகம…

  14. 0b5ef973149a080e3248c4d572b8cbb3

  15. கொக்காட்டிக் கொலுசாட்டிக் கொஞ்சிக் கொச்சனை நீராட்டி.. கொப்பாட்டிக் குலையாட்டிக் கொத்துக் கொத்தாய் கொழுநீர் வடித்து கொண்டெனையிழுத்து வந்த கொம்மையே.. நரையேறி நலிவேறி நடுக்கேறி நட்டோரும் உதறி நரங்கேறி நளதேறி நன்னிச் சுருங்கிய நனவேறி நழுவிப் பின் நீ நயம் தேடுமுன் சீத்தாட்டிச் சீமையேற்றி சீர்ப்போடுனை சீமாட்டி சீரூட்டிச் சிரிப்பூட்டி சீயாளாக்கியுனை சிறப்பாக்கி சீமத்துச் சீமந்தினியாய்.. சீதேவியாய் வனப்பாக்கி.. பட்ட கடன் பங்கெடுத்து பலாபலன்களுன் பாதமிறக்கி பட்டனாகிப் பாவுரைத்து பட்டினம் போற்றப் பட்டது மறந்து பப்புவர் பரப்புவர் பம்மலும் போக்கி.. மெத்துப் பெருக்கிடும் மெச்சில் நனைந்து மெழுகும் மென்மையுமாய் பிணைந்த(வு)னை மெ…

  16. சித்ரா.. ஜேசுதாஸ்.. இளையராஜாவின் சங்கீதம்... சேர்ந்தால்..? அடுத்து....

  17. முரணும் முடிவும்...... வாகன சாரதி பயிற்சி வழங்குபவரும் பயிற்சி எடுக்கும் மாணவனும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.