Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சமீபத்தில் ரசித்த காணொளிகளில் கீழே இணைத்துள்ளவைகளும் அடங்கும்.. செயற்கை இறகுகளைக் கட்டி மனிதன் இரும்பு பறவைக்கு இணையாக பறக்கும் அற்புதம் இவை.. இக்காணொளிகளை யூ டுயூப் செட்டிங்கில் 4K (2160p) தெரிவு செய்து பார்த்தால், இன்னமும் ரசிக்கலாம்!

  2. தீபாவளி இந்திய அளவில் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை. தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணமாக சில புராணக் கதைகளைச் சொல்வதுண்டு. இவற்றையெல்லாம் தாண்டி இதை ஒளியை வணங்குவதற்கான, கொண்டாடுவதற்கான பண்டிகையாகக் கொள்ளலாம். இம்மாதிரியான தீபத் திருவிழா உலகம் முழுவதும் எல்லாக் கலாச்சாரத்திலும் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஜெர்மனி, பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் தீபத் திருவிழாக் கொண்டாடப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டுக் கட்டிடங்களையும் அலங்கரிக்கும் பழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக சிட்னி நகரில் உள்ள புகழ்மிக்க ஓபரா ஹவுஸ் கட்டிடம், தீபத் திருவிழாவை முன்னிட்டு வண்ண விழாக்குகளின் ஒளியால் அலங்கரிக்க…

  3. மண முறிவுகளும், மன முறிவுகளும், காதல் பிரிவுகளும் எமது முதல் சந்ததியினரிடம் இல்லாத அளவுக்கு, இன்றைய எமது இளம் சந்ததியினரிடம் அதிகரித்துக் காணப்படுகின்றதா? மேல்நாட்டு சூழலில் பிறந்து வளரும் இவர்களுக்கு இந்த நாட்டு நெளிவு சுழிவுகளும், இந்த வாழ்வு போக்குகளும் பரீட்சயப்பட்டிருப்பதால் ஜதார்த்தத்தின் வழி நின்று சிந்திக்கும் இவர்களிடம் எம்மிடம் இல்லாத மிகப் பெரும் புரிந்துணர்வு இருக்கும் என்ற எமது நம்பிக்கைகள் பொய்த்துக் கொண்டிருக்கின்றனவா? புலம் பெயர் நாடுகளின் வாழ்வுப் போக்கில் தம்மையொத்த, தம் வயதையொத்த எதிர்ப்பால் பிரிவினரின் பலங்களையும் பலவீனங்களையும் இவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் மிக இலகுவாக இவர்களிடம் புகுந்து கொள்ளும் சந்தேகங்களையும் மனப் புரள்வுகளையும் தடு…

  4. எனது தேடலில் சிக்கிய அறிந்த சிலவற்றை இங்கு பகிர நினைக்கிறேன் நிர்வாகமும் உறவுகளும் வழிவிடனும் . கேட்ட பகிடி .! ஐரோப்பாவில் தஞ்சம் கேட்டு வந்த இரண்டு பேர் பிரான்சில் வீசா மறுக்கப்பட வேறு நாட்டுக்கு போக முடிவு எடுத்து இருவரும் இரவு ரயிலில் ஜெர்மன் நோக்கி கிளம்பி போயிட்டு இருந்தினமாம் . அப்பொழுது வீசா பார்ப்பதுக்கு போலிஸ் ரயிலில் ஏறிச்சு இதை கண்ட இருவரும் ஒருவர் சொன்னார் நான் இருக்கைக்கு அடியில் படுத்து கிடக்கிறன் நீ இப்படி இருந்தபடி நித்திரை மாதிரி நடி போலிஸ் போனபிறகு எழும்பி இருப்பம் மச்சி என்று சொல்லி செயலில் இறங்கினர் . அருகில் வந்த போலிஸ் இருக்கையில் இருந்தவரிடம் விஸா கேட்டான் அவர் தன்னிடம் இல்லை என்று கைகை விரித்து காட்டினார் உடனம் போலிஸ் எழும்பி வா என்று …

    • 199 replies
    • 22k views
  5. சமூக கட்டுமானங்கள் யாவற்றின் விளைவுகளுக்கும் பெண்களின் மீது பழி போட்டு கடந்து செல்லும் ஒரு போக்கு எம்மிடையே வலுப்பெற்று வருகின்றதா? கோவில்களுக்கு கூந்தலை விரித்துவிட்டு தாம் விரும்பியபடி அழகுபடுத்தி வருவதில் இருந்து, யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் வீரரை பொது இடத்தில் கட்டி அணைத்து தன் விளையாட்டு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் தெரிவித்தமை வரைக்கும், பெண்கள் மீது ஒருவித பாலியல், வக்கிர, பால் சார் ஒடுக்குமுறையாய் எமது விமர்சனங்கள் நீளுகின்றனவா? நாங்கள் வளர்ச்சி அடைந்த தேசங்களில் வாழ்கின்றோம்! பெண்கள் குறைவற்ற ஒரு சுதந்திர வாழ்வை புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றார்கள்! யாரும் ஆதிக்கம் செலுத்தமுடியாத அளவுக்கு சட்டப் பாதுகாப்பை பெண்கள் கொண்டுள்ளார்கள்! என்றெல்லாம் நாங்கள் மார…

  6. வரி வரியா எழுதினா.. நியானி வெட்டுது.. (Jokes... பிறகு இதையும் வெட்டிறதில்ல ).. எனவே இதில படத்தால் பதில் எழுதிப் பழகுவம். தொடக்கிறமில்ல.. நம்ம ஊர்.. பெண்கள் ஏன்.. குளிக்கும் போது சாரம் கட்டி குளிக்கிறாங்க. சாரமும்.. அவங்க உடுக்கும்.. பாவாடையும் ஒரே மாதிரி தானே. ஏன் சாரத்தை தெரிஞ்சு எடுத்து.. கட்டிக் குளிக்கிறாங்க... பதில்கள் இப்படி படங்களாக மட்டுமே அமையனும்.. மவனே/மவளே.. யாராவது பந்தி பந்தியா.. வரி வரிவா எழுதினீங்க.. கொன்னு போடுவன்.. கொன்னு.

  7. காலத்தின் வாசனை: திண்ணைகளின் பொற்காலம்! திண்ணை வீடுகள் திண்ணை என்பது வெறும் கல்லையும் மண்ணையும் இழைத்துக் கட்டப்பட்ட உட்காருமிடம் அல்ல. அது மனித நேயத்தின் அடையாளம். திண்ணை என்பது வீட்டில் வசிப்போருக்கு மட்டும் உரியதல்ல; மழையிலும் வெயிலிலும் யாத்திரை செல்லும் தேசாந்திரிகள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் திண்ணைகளில் வீட்டாரின் அனுமதி இன்றிப் படுத்துறங்கும் பண்டாரங்களையும் பரதேசிகளையும் காணலாம். திண்ணையில் இருக்கும் அந்நியரின் பசி தீர்த்த பின்னர் தாம் புசிக்கும் நல்லோர் வாழ்ந்த காலம் அது. தெருவை மட்டுமல்ல; வாழ்க்கையையே வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துக்கு உட்படுத்துவதாகத் திண்ணைகள் இருந்தன. ‘…

  8. ஆசையே அலை போலே.. நாமெல்லாம் அதன் மேலே.. நேற்று ஆயுத பூஜை சிறப்பு நிகழ்சியொன்றில் மறைந்த பின்னணி பாடகர், திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய "ஆசையே அலை போலே.." (தை பிறந்தால் வழி பிறக்கும்-1959) என்ற சாகாவரம் பெற்ற பாடலை, அவரின் மைந்தர் தீபன் சக்கரவர்த்தி பாடியபோது அக்காலத்தை நினைத்து மெய் சிலிர்த்தது..! அதன் காணொளியை வடித்து, பாடலை மட்டும் பிரித்து கீழே இணைத்துள்ளேன்..!! நீங்களும் ரசிப்பீர்கள்தானே..?

  9. அனைவருக்கும்... ஆயுத பூசை வாழ்த்துக்கள். எனது ஆயுதம்... கொம்ப்யூட்டர் என்ற படியால், அதனை வைத்து வணங்குகின்றேன். உங்கள் ஆயுதங்களையும், வைத்து வணங்கினால்..... நல்ல பலனும், என்றும் வெற்றியும் கிடைக்கும்.

  10. பிள்ளைக்களுக்கு முன்பு நிகழும் பெற்றோர்களின் மோதல் அல்லது கருத்து வேறுப்பாட்டால் பிள்ளைக்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா? பெற்றோரின் கருத்து வேறுப்பாடுகளும் குடும்ப சூழலும் பிள்ளைக்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.

  11. உலகில் இயற்கை அதிசயங்கள் ஏராளம் உள்ளன. மலை, பள்ளத்தாக்கு, கடல் என இந்த இயற்கை அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனிதர்களின் வாயைப் பிளக்க வைக்கும் சில இயற்கை அதிசயங்களைப் பார்ப்போமா? பிலிப்பைன்சில் ‘சாக்லெட்’ என்ற பெயரில் மலைகள் உள்ளன. இங்கே சாக்லெட்களெல்லாம் கிடையாது. மலைகளை உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது சாக்லெட் போலத் தெரியும் என்பதால் இந்தப் பெயர் மலைகளுக்கு வந்தது. அருகருகே அமைந்துள்ள இந்த மலைகள் ஒவ்வொன்றும் கூம்பு வடிவில் இருக்கின்றன. இங்கே இப்படி 1,268 மலைகள் கூம்பு வடிவில் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மூர்த்தானியா எனும் சிறிய நாடு வரை சஹாரா பாலைவனம் பரவியுள்ளது. இந்தப் பாலைவனத்தில் சுமார் 25 மைல் அகலத்த…

    • 0 replies
    • 499 views
  12. பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகி விட்டன. பல்கலைக்கழகங்கள் கிடைத்தவர்கள் தமது சந்தோசத்தினை Facebook கள் மூலமாகப் பகிர்ந்திருந்தனர். கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக் கூறியவனாக...... அதிலும் பேராதனைப் பல்கலைக்கழகம் கிடைக்கப் பெற்ற மாணவர்களுக்கு விசேட வாழ்த்துக்களுடன், எனது மனதில் நான் கற்ற பல்கலைக்கழகத்தினைப் பற்றி பிறர் அறிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று தேவை என உணரப்பட்ட காலப்பகுதியில், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் இறுதிப்பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவுவதற்கான சிறந்த இடமொன்றைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைத்த போது நீதியரசர் அக்பர் அவர்களின் பரிந்துரையின் பெயரில் பேராதெனிய நகரில் தும்பர பள்ளத்தாக்கில் …

  13. குமாரசாமி அண்ணை தனக்கு புடிச்ச பாட்டு போடுவார். குஞ்சுகுருமன் எல்லாம் வேலியோடை நிண்டு பாட்டை கேக்கோணும்...ரசிக்கோணும். ஆராவது பாட்டு பொட்டியிலை கை வைச்சியள்???? கொலை விழும் சொல்லிப்போட்டன்.

  14. புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைக்காக தாயகம் செல்லும் எம்மவர்கள் அங்கு நடந்துகொள்ளும் முறைமை இப்போது பல விமர்சனங்களுக்கு உட்பட்டு வருகின்றது. ?வெளிநாடுகள் பற்றிய போலியான ஒரு மாயை அங்குள்ளவர்களுக்கு இவர்களால் உருவாக்கப்படுகின்றதா? ?விடுமுறைக்காலங்களில் மட்டும் இவர்கள் அங்கு அனுபவித்துக் காட்டும் கோலாகல ஆடம்பரங்களே, இவர்களின் நாளாந்த வாழ்வாக வெளிநாடுகளில் இருக்கின்றது என்ற தவறான புரிதலை அங்குள்ள எமது இளைஞர்களுக்கு ஏற்படுத்துகின்றதா? ?ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்ட கீரைக்கட்டினை ஐநூறு ரூபாய்க்கு மாற்றிவிட்டுச் சென்ற பெருமைக்குரியவர்கள் என நாம் கருதப்படுவதில் உண்மையிருக்கின்றதா? ?உழைப்பதற்கு பஞ்சிப்படும் ஒரு சமுதாயத்தை அங்கு உருவாக்குவதற்கு நாங்கள் காரணமானவர்களாய் இருக்கி…

  15. மலரினும் மெல்லிது காமம் ஆர். அபிலாஷ் மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் நண்பர் ஹமீர் முஸ்தபா பார்க்க கோபமான மார்க்ஸியவாதி போல் தோன்றினாலும் அவர் ஒரு தமிழ் பேராசிரியரும் கூட. அவர் தான் மேற்குறிப்பிட்ட குறளை எனக்கு அறிமுகப்படுத்தினார். விளக்கினார். எனக்கு அப்போது பதினாறு வயதிருக்கும். “வள்ளுவன் கூறுவது போல் காதல் அப்படி புலப்படாத ஒரு சூட்சுமப் பொருளா என்ன?” எனக்குத் தோன்றியது. அழகான பெண்களை பார்த்தால் காதல் வருகிறது. ஆக காதல் அழகான பெண்ணுடலில் இருக்கிறது. இப்படித் தான் நான் புரிந்து வைத்திருந்தேன். முஸ்தபா எனக்கு விளக்கினார். “அப்படி இல்லப்போ. மலரின் மென்மை மலரில் இல்லை. காதலின் அழகு மலரின் மென்மையை விட மாயமானது.” …

  16. ஏற்கனவே குடும்பத்துடன் பலமுறை பார்த்திருந்தாலும், 829 மீட்டர் உயரமுள்ள துபாய் 'புர்ஜ் கலீஃபா' கட்டிடம், தற்பொழுது இரவு நேரங்களில் LED விளக்குளால் வண்ணக்கோலத்தில் ஒளிர்கிறது.. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மிகப் பிரமாண்டமான நடன நீரூற்றுக்களுடன், புர்ஜ் கலீஃபா முழுக் கட்டிடமும் நடன விளக்குகளால் ஒளிரும் காட்சி மிக வசீகரமானது. இவற்றை நேற்று மறுபடியும் காண நேர்ந்தது. இந்த ஒளிரும் LED விளக்குகள் இவ்வுயரமான கட்டிடம் முழுவதும் எப்படி பதிக்கப்பட்டு இணைத்து, மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து கணணி மூலம் இணைத்து விளக்குகளால் நடனமேற்றப்படுகிறது என்பதை பற்றி விளக்கும் சிறு காணொளி..இது சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க, இப்படி ஏதாவது மாற்றங்களை செய்தால்தான் அவர்களின் …

  17. தற்போதைய தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் இன்று காலமானார். அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அத்துடன் அவரது நினைவாக உங்களுக்கு பிடித்த அவரின் பாடல்களை இங்கு இணையுங்கள் - ஒரு கோப்பாக இருக்கும். நன்றி. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் எப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறை இல்லை அவள் பெரிதாய் எதுவும் படித்ததில்லை அவளை படித்தேன். முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிப்பதில்லை இருந்தும் கவனிக்க மறப்பதில்லை

  18. திருச்சி, தமிழகத்தின் நான்காவது மிகப்பெரிய நகரமான இது மிகத்தொன்மையான வரலாற்று பாரம்பரியத்தையும், காவேரித்தாய் தந்தருளும் செழிப்பையும் கொண்டிருக்கும் சீரும் சிறப்பும் மிகுந்த ஓரிடமாகும். பூகோள ரீதியாக தமிழ் நாட்டின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் திருச்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் தமிழனின் கட்டிடக்கலை அறிவை உலகுக்கு பறைசாற்றும் கல்லணை போன்றவை அமைந்திருக்கின்றன. மலைகோட்டை நகரை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள். திருச்சியின் வரலாறு : திருச்சி நகரில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உறையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நகரம் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர மன்…

  19. எம்மையும் எமது இனத்தையும் அடையாளம் செய்யும் கலைகள் என நாம் கருதி எமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் எமது கலைகள், மிக செலவு கூடிய கலைகளாக எம்மிடையே காணப்படுகின்றனவா? ஆசிரியர்களிடையேயான கலை வியாபாரப் போட்டிகளும், பெறோர்களிடையே இருக்கின்ற கெளரவ போட்டிகளும் இந்த விலையேற்றத்தை தூண்டிவிட்டிருக்கின்றனவா? மாதாந்த கலை நிகழ்வுகளில் இருந்து, ஆண்டு விழா, அரங்கேற்ற விழா என்ற தொடர் பட்டியலில் செலவுகளை கூட்டிவிட்டிருக்கும் எமது கலைகளைக் காட்டிலும், செலவில் குறைந்த மேற்புலத்து கலைகளைப் பயில்வதில் எமக்கான ஈர்ப்பு அதிகரிக்கின்றதா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.

  20. "ஒடுக்குமுறையின் வடிவங்கள்" என நமது படைப்பாளிகள் எழுதும் பட்டியல்களின் அடர்த்தி தொடர்ச்சியாக ஊதிப் பெருப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதா? "ஒடுக்குமுறையின் காரண காரியங்கள்" என முற்போக்கு இலக்கியவாதிகளால் அல்லது அப்படி "நானும் ரவுடிதான்" என்பதைப் போல தம்மைத் தானே அடையாளம் செய்பவர்களால் உற்பத்தி செய்யப்படும் வாதங்கள் கட்டுமீறி நகருகின்றதா? என்ற அவதானிப்பு இப்போது பொதுச் சூழலுக்கு வரத் தொடங்கியுள்ளது. "ஆண்" என்பது - பால் சார் ஒடுக்குமுறையின் வடிவம் என்று சொல்லப்பட்டாயிற்று. "ஆங்கிலம்" என்பது - காலணித்துவத்தின் ஒடுக்குமுறையின் வடிவம் என்று பதியப்பட்டாயிற்று. "யாழ்ப்பாணம்" என்பது - பிரதேசம் சார் ஒடுக்குமுறையின் வடிவம் என்று அறுதியிடப்பட்டாயிற்று. "நல்லூர்" என்பத…

  21. தொழில் சார் புகைப்பட கலைஞரும் மற்றும் சைக்கிள் பந்தய ஆர்வலருமான மைக்கெல் பிலான், விளையாட்டுக்கும் மலை நிலப்பரப்புகளுக்கும் இடையேயான உறவைப் படம்பிடிக்க நினைக்கிறார். வட பிரஞ்சு ஆல்ப்ஸில் உள்ள கோல் டு காலிபியர், கடல் மட்டத்தில் இருந்து 8,681 அடி உயரத்தில் உள்ளது. கோல் டு டூர்மலெட்டில் சைக்கிள் பந்தயத்தை காண பாதை முழுக்க கூட்டத்தினர் வரிசையாக நின்றிருப்பார்கள். சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் சைக்கிள் பந்தயத்தில் கோட்டர்ட் கணவாய் ஒரு முக்கியான அம்சமாகும். சைக்கிள் பந்தய வீரர்கள் 6,906 அடியில் உச்சியை நோக்கி முன்னேறி கொண்டிருப்பார்கள். கோட்டர்ட் கணவாய் வழியின் ஒரு பகுதியாக இந்த சாத்தான் பாலம் உள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.