இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஒவ்வரு நாட்டு அதிபர்களிலும் ஒபமா அவர்கள் ஒரு விசித்திரமான மனிதர் .....
-
- 1 reply
- 1.8k views
-
-
மக்கா.... சோமா இருக்குதியளா? பயக்க எல்லாம் சோமா இருக்கானுவளா? ஊரில வேற என்னடே விசேசம்? பேப்பர்லையும், டிவிலையும் பாத்துருப்ப, டெய்லி பண்ணி காச்சல்ல பத்து பேரு செத்து போரானுவளாம். சோக்கேடுனால செத்து போரவனுவள விட இவனுவ கிளப்புற பீதியில பேதி வந்து செத்துருவானுவ போல இருக்கு. இங்க எவன பாத்தாலும் மூக்குல கைய வச்சிக்கிட்டே நடக்கியானுவ. முந்தா நாள் வரைக்கும் மூக்குக்க கிட்ட வந்து துப்பி துப்பி பேசினவனுவ இப்ப கிட்டையே வரல. "யான வந்தா ஆள கொல்லும், மைரையா பிடுங்கும்னு" இருந்த நமக்கே கொஞ்சம் பேடியாதான் இருக்கு.ஜலதோசத்துல எள்ளு போல மூக்கு ஒழுவுனா கூட பண்ணி காச்சல் வந்துட்டோன்னு பயர வேண்டியது இருக்கு.சரி மக்கா எனக்கு தெரிஞ்ச ரெண்டு, மூணு விசையத்த எழுதியன், நீயும் நம்ம பயலுவ கிட்ட சொல…
-
- 0 replies
- 501 views
-
-
உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்ற…
-
- 16 replies
- 2.8k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=J8aO80pMDac#!
-
- 1 reply
- 464 views
-
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ylmZRou87qk
-
- 0 replies
- 447 views
-
-
-
-
ஹிந்துஸ்தானி இசையில் தலை சிறந்த படைப்புக்கள்
-
- 2 replies
- 534 views
-
-
வாவ் ! மறக்க முடியாத முட்டம் கடற்கரை ! முட்டம் கடற்கரை - கடலோரக்கவிதைகள் படம் மூலம் பாரதிராஜாவால் பிரபலமானது இல்லையா? அதே ஊர் தான் ! அதற்கு முன் அலைகள் ஓய்வதில்லை கூட இங்கு தான் எடுத்தார் என நினைக்கிறேன். இருப்பினும் முட்டம் சின்னப்பதாஸ் என்று சொல்லி, சொல்லி கடலோரக்கவிதைகள் படம் தான் இந்த ஊரை பிரபலமாக்கியது. நாகர் கோவிலில் இருந்து சற்று தள்ளி இருக்கும் ஊர் ( ஒரு மணி நேர பயணம்) என்பதால், அவ்வளவு தூரம் டிராவல் செய்து போகணுமா என தயக்கம் இருந்தது. அப்போ தான் கன்யாகுமரி கடற்கரை வேறு பார்த்திருந்தோம். அதே கடல் தானே என்று ஒரு எண்ணம். வீட்டம்மா தான் " ரொம்ப நல்லா இருக்குமாம். ஆபிஸ் தோழிகள் போய் வந்து சொன்னாங்க " என சென்றே ஆகணும் என்றார். சென்ற பின் தான் தெரிந்தது.…
-
- 0 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 420 views
-
-
ஆண்களுக்கு பிடித்த பெண்களுக்கு பிடிக்காத செயல்கள்!!! இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். அதில் ஒருசில செயல்கள் மட்டும் தான் அனைவருக்குமே ஒத்துப் போகும். ஏன் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் பிடித்தவை மற்றும் பிடிக்காதவை என்று இருக்கும். அவற்றில் ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது. ஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் தான், வாழ்க்கை நன்கு சுமுகமாக செல்லும். சரி, இப்போது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களுக்கு பிடிக்காத செயல்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். உண்மை …
-
- 3 replies
- 475 views
-
-
வேலைகளுக்கு மத்தியில் பாடல் கேட்டுக் கொண்டு இருப்பது என்பது இனிய அனுபவம். இது வேலைப் பளுவையும் குறைக்கும்; பொழுதையும் இனிக்க வைக்கும். நான் வேலையில் இருக்கும் போது கேட்டுக் கொண்டு இருக்கும் பாடல்கள்... http://youtu.be/sbxliXqe3J4
-
- 60 replies
- 3.2k views
-
-
-
Miss Universe 2012 - Full Show https://www.youtube.com/watch?v=4j5wKUy-6Fg
-
- 0 replies
- 976 views
-
-
எத்திசையிலும் எக்கலையிலும் ஆண்களுக்கு நிகரானவர்களே..!
-
- 1 reply
- 373 views
-
-
பில்லியன் டாலர் பணக்காரரின் வாழ்க்கை
-
- 3 replies
- 570 views
-
-
-
இந்த சினிமா பாட்டு என்பது என்னை ஆட்கொண்டு பலவருடங்கள் .இதுதான் என்று எனது ரசனை இல்லை ,இனிமையாக இருந்தால் எதையும் கேட்பேன் .கார் ஓடும் போது குறிப்பாக தூர பயணங்கள் போகும் போது நாலு நல்ல தமிழ் சீடி இருந்தால் எனக்கு காணும் கேட்டுக்கொண்டே போய்விடுவேன் . அநேக இரவுகள் இரண்டு மூன்று இனிமையான பாடலைக்கேட்ட பின் தான் தூங்க போவேன் .அப்படியான எனக்கு பிடித்த சில பாடல்களை இணக்கின்றேன். http://youtu.be/C9muhp0Upuc
-
- 5 replies
- 603 views
-
-
-
- 3 replies
- 589 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sN5Ru2FN3rQ
-
- 0 replies
- 366 views
-
-
-
- 7 replies
- 709 views
-
-
அன்றொரு நாள் ttn தொலைக்காட்சியினூடாக எம் எல்லோரையும் வயிறு குலுங்கி சிரிக்க வைத்து அதன் மூலம் எம்மை சிந்திக்கத்தூண்டிய நாங்கள் பெருமைப்படும் படலைக்குப்படலை கலைஞர்களின் நகைச்சுவைக்காட்சிகளை இங்கு இணைத்து அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..............இவர்களை தட்டிக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழ் மகனினதும் கடமையாகும் .நன்றிகள்........... [இந்த இணைப்புக்களை இயக்குனர்.நடிகர் மன்மதனின் அனுமதியுடனேயே இங்கே இணைக்கிறேன் ] http://www.youtube.com/watch?v=v-RlB4AZI74 http://www.youtube.com/watch?v=N7gKeGB_C-U http://www.youtube.com/watch?v=Iy8ysQmdELA http://www.youtube.com/watch?v=v-RlB4AZI74
-
- 1 reply
- 546 views
-
-
http://youtu.be/blziOlDCyo8 (ஒரு 10 தரம் திரும்ப திரும்பக் கேட்டிட்டன். இன்னும் தெவிட்டவில்லை. இசைக்கும்.. இனிய குரலுக்கும்..இவ்வளவு ஆதிக்க சக்தியா.. ) ஒரிஜினல் பாட்டு.. http://youtu.be/7Tcw9huYZ8s
-
- 15 replies
- 1.6k views
-