இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
http://youtu.be/blziOlDCyo8 (ஒரு 10 தரம் திரும்ப திரும்பக் கேட்டிட்டன். இன்னும் தெவிட்டவில்லை. இசைக்கும்.. இனிய குரலுக்கும்..இவ்வளவு ஆதிக்க சக்தியா.. ) ஒரிஜினல் பாட்டு.. http://youtu.be/7Tcw9huYZ8s
-
- 15 replies
- 1.6k views
-
-
-
- 6 replies
- 961 views
-
-
-
- 2 replies
- 585 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KMSBJNfDEGU
-
- 6 replies
- 800 views
-
-
நீரின் மேல் நடக்கும் மனிதன். http://www.youtube.com/watch?v=kne6YnjcruQ
-
- 4 replies
- 625 views
-
-
-
-
- 0 replies
- 448 views
-
-
மயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவுக்கு மயில் அழகு. மயில் தோகை விரித்தால் பேரழகு. ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆண்கள் எல்லாம் அழகு என்று சொல்லாமல் சொல்கிறது, சரி சரி பெண்களே கோபப்படாதீர்கள், அடர்ந்த காட்டுக்குள் மற்றும் கிராமத்தில் மட்டுமே காணப்படும், மயில் தோகையை விரித்து நடனம் ஆடினால் மழை வரும் என்று சொல்வார்கள், மழை வருமா வரதா தெரியாது, ஆனால் அது நடனமாடும் அழகே தனி. அந்த நடனத்தை பார்த்து பெண் மயில்கள் ஏமாந்து போகும். அதே நேரத்தில் எதிரிகளை முழு வல்லமையோடு எதிர்க்க கூடியது.. அதனால்தான் பாம்புகளுக்கு மயிலைக் கண்டாலே பயம். அழகு இருக்கும் இடத்தில் கர்வம் இரு…
-
- 2 replies
- 7.1k views
-
-
1. முட்டாள் மாற மாட்டான் ஒரு முதியவர். உடல் நிலை சரியில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர் மருந்துகள் எழுதித் தந்தார். முதியவரின் வேலையாள் மருந்து வாங்கி வர புறப்பட்டார். இரவு நேரம். வேலையாள் ஒரு மருந்து கடை திறந்திருப்பதைக்கண்டார். மருந்து வாங்கினார். மருந்துகளின் மொத்த விலை 80 ரூபாய் வேலையாள் 100 ரூபாய் தாளைத் தந்தார். ”என்னிடம் சில்லறை இல்லியேப்பா.. மிச்சம் 20 ரூபா நாளை காலேல வந்து வாங்கிக்றீயா” ” சரிங்க “ என்று புறப்பட்ட வேலையாள் அந்த மருந்து கடை எதிரில் ஓர் எருமைமாடு நிற்பதைப் பார்த்தான் அதையே இந்தக் கடையிருக்கும் இடமாக அடையாளமாக மனதில் பதிய வைத்துக் கொண்டான் மறுநாள் காலை அந்த தெருவுக்கு வந்தான் . அப்போது எருமை மாடு நின்று கொண்டிருந்த இடத்துக்கு எதிரில் இர…
-
- 17 replies
- 4k views
-
-
-
- 1 reply
- 555 views
-
-
ஒரு திருமணம்! இது ஒரு இந்தியத்திருமணம்.இது ஆடம்பரமாக நடந்தாலும் பல முக்கிய அம்சங்கள் கவனிக்கபட வேண்டியுள்ளது.இத்தம்பதியினர் இரு வேறு மதத்தினை சார்ந்தவர்கள்.ஆடம்பரமாகவிருந்தாலும் அங்கு பவுண் நகைகளின் மவுசு கணிசமான அளவு வீழ்ச்சி கண்டுள்ளது.இங்கு மரபு வழிக்கு கிடைத்த முக்கியத்துவம் யாது?அதே மஞ்சள் கயிறுதான்.அதை விட இத்திருமணம் நடந்த நகரமும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.மரிலாண்ட்,பல்டிமோர்,அமெரிக்கா.(balitimore,MD,USA)இங்குதான் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களை எதிர்கொண்ட அல்லது தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிகள்,போர்கப்பல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு ராட்சத மீன் தொட்டிகள் காட்சியகமும் உண்டு.இந்த நகரின் அடுத்த சிறப்பு உள்ளூர் பேருந்து சேவை இலவசம் (வாகன நெர…
-
- 1 reply
- 462 views
-
-
http://youtu.be/Yw67YTS2BXg
-
- 2 replies
- 427 views
-
-
-
- 7 replies
- 677 views
-
-
இ யற்கை மற்றும் மனித வரலாற்றைத் தனிச் சொத்துரிமை அமைப்புக்குத் தகுந்த மாதிரி வெட்டி, திருத்திக் காட்டுவதன் மூலம், ஆணாதிக்க வரலாற்றை இயற்கை வரலாறாகக் காட்டும் முயற்சியில், மனித உணர்வுகளைக் கொச்சையாகப் பயன்படுத்துவது அதிகரித்துச் செல்லுகின்றது. இந்த வகையில் உளவியல் மீது தமது ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்ப்பதைப் பார்ப்போம். "தனக்கில்லாத பிள்ளைப்பேறு ஆற்றல் பெண்ணிடம் இருப்பதைக் கண்டு ஆண் பொறாமையில் புழுங்கியிருப்பான். பெண்ணின் பேறு ஆற்றல் பற்றிய ஆணின் தாழ்வு மனப்பான்மையை ஃபிராய்ட் என்பவர் "குழந்தைப் பேறு பொறாமை" என விளக்குகின்றார். ஃபிராய்டின் சமகால உளப்பகுப்பாய்வாளர் தியோடர் ரெயிக், ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சடங்குகளைக் கள ஆய்வு செய்து அவர்களது சடங்கிற்கு விரிவான உளப்பக…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
ஆணும் பெண்ணும் சமமல்ல: ஹிந்து பத்திரிக்கை சொல்கிறது. ஆண்கள் ஏன் மார்ஸிலிருந்து வந்தவர்கள், பெண்கள் ஏன் வீனஸிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு விடை அறிவியலில் உள்ளது எனக் கூறுகிறார், அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி.. சென்னையில் எம்.வி.அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் 'பாலினத்தின் பாத்திரம் (Role of sexes)" என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார். அதில் உரையாற்றும் போது ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கினறனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார். உடல் க…
-
- 0 replies
- 671 views
-
-
கண்ணாடிக்கு முன்னாடி நின்று கழுத்தின் கீழ் அப்பியிருந்த கிரீமினை சரி செய்து கொண்டிருந்தேன்.பெண்ணாக என் மனதை கொள்ளையிட்ட அவளைப் பார்க்கச் செல்வது போல, இப் பூவுலகில் எனக்கு வேறெந்தச் செயல்களும் பெருமை தரவில்லை எனும் நினைப்பு வர, பேர் அண்ட் லவ்லி கீரிமைத் தேடினேன். ஏலவே 15 வெளிநாட்டு கிரீம்களை உறவினர்களின் உதவியுடன் இறக்குமதி செய்து மூஞ்சியில் அப்பிப் பார்த்தும் என் ஸ்கின் ட்ரை ஸ்கின் என்பதால் ஏதும் ஒத்துப் போகவில்லை என்பதால் எனக்கு ஏத்தது உள்ளூர் தயாரிப்புத் தான் என உணர்ந்து உருப்படியான காரியம் செய்தேன். கைகளில் இப்போது Fair and lovely கிரீம். மூஞ்சியில் அப்பி, மீண்டும் மீண்டும் இன்று நான் ஸ்மார்ட்டா இருக்கேனா என செக்கப் செய்து கொண்டேன். பேரழகியினைத் தரிசிக்கச் செல்வதற்க…
-
- 2 replies
- 627 views
-
-
http://www.facebook.com/photo.php?v=4118669529093
-
- 0 replies
- 442 views
-
-
https://www.youtube.com/watch?v=fBU_mv3KQe0&feature=player_embedded
-
- 2 replies
- 987 views
-
-
சகோதரிகள் வேவ்வெறு வருடங்களில் எடுத்த படம் ரோமேனியன் குழந்தை இதய வடிவ பலூனை கொடுக்கின்றார், கலகம் அடக்கும் பாதுகாப்பு படையினருக்கு மிகுதி .... http://www.buzzfeed.com/expresident/most-powerful-photographs-ever-taken
-
- 3 replies
- 650 views
-
-
http://www.youtube.com/watch?v=sYS7j46dTpk
-
- 0 replies
- 535 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ht4cCfb9mmE[/xml]
-
- 0 replies
- 574 views
-
-
-
- 4 replies
- 854 views
-
-
உன்னை மறக்கத்தான் நினைக்கின்றேன்!
-
- 0 replies
- 687 views
-
-
-
- 3 replies
- 517 views
-