இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 750 views
-
-
... 2011 மாவீரர் தினங்களை புலத்தில் நடாத்திய, புலத்துக்கு புது வரவுகளாக வந்த தலைமைச்செயலகத்தாருக்காக .... இப்பாடல்
-
- 0 replies
- 981 views
-
-
http://www.youtube.com/watch?v=3kXJpcPzMI8 நாதம் என் ஜீவனே தானம் தம்த தானம் தம்தா தானம் தம்த தானம் பந்தம் ராக பந்தம் உந்தன் சொந்தம் தந்த சொந்தம் ஒலையில் வேறேன்ன செய்தி? தேவனே நான் உந்தன்பாதி.. இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சொந்தம் தந்த சொந்தம்.. நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே... உந்தன் ராஜராகம் பாடும் நேரம் பாறை பாலுருதே பூவும் ஆளானதே! நாதம் என் ஜீவனே... அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள் ஜதிகள் பாடுமே... விலகிப் போனால் எனது சலங்கை விதவையாகி போகுமே கண்களில் மெளனமோ கோவில் தீபமே ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே மார்மீது பூவாகி வீழவா... விழியாகி விடவா..? நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே... உந்தன…
-
- 0 replies
- 771 views
-
-
குழந்தையோடு விளையாடும் நாய்க்குட்டி http://youtu.be/SE-MwLL8uhg
-
- 2 replies
- 944 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
-
ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன? 10:57 ♔ம.தி.சுதா♔ புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை. ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ நான் தின்று வழ்ந்த மண்ணது எனைத் தின்னும் பாக்கியம் இழந்திடுமோ எட்ட நின்று ஊர் பார்த்தால் பச்சை கொடியசைக்கும் ஆலமரம் காலாற ஒரு கல் கவ்வுகின்ற தென்றல் முப்பொழுது போனாலும் முகம் சுழிக்கா திண்ணை அது ஒரு மு…
-
- 0 replies
- 5.3k views
-
-
இப்படி ஒரு பாடல் அப்ப... இப்படி ஒரு பாடல் இப்ப.. http://www.youtube.com/watch?v=KZ6m3wtU7Ww ஜோக்ஸ்..!
-
- 5 replies
- 1.8k views
-
-
-
தன்னம்பிக்கையின் மறு உருவம் சந்தியா! உருவமோ நோயோ தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று விதியை மாற்றி எழுதிய தைரியசாலி. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் சந்தியாவைப் பார்க்கும் யாருமே அசந்துவிடுவார்கள். தரையில் உருண்டு புரண்டே குழந்தைகளுக்குத் தலைவாரி விடுவது, ஓவியம் வரைவது, எம்ப்ராய்டிங் செய்வது, வகுப்பு எடுப்பது என அத்தனை வேலைகளையும் செய்யும் சந்தியாவின் உயரம், ஒன்றே முக்கால் அடிதான். ஆனால், வயது 18. இவரால் எல்லோரையும்போல் நடக்கவோ, உட்காரவோ முடியாது. எல்லாமே படுக்கையில்தான். எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், சந்தியாவின் எலும்புகள் பிஸ்கட்டைப்போல மென்மை யாக இருக்கும். அடிக்கடி உடைந்துவிடும். மறுவ…
-
- 1 reply
- 2.5k views
-
-
ஈழத்து கலைஞர் சாந்தனை தெரியாதவர்கள் எம்மவர் யாரும் இருக்க முடியாது அவரது கணீரெண்ற குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது பாடல்களை இங்கு இணையுங்கள்.
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=BH_wHmEqhHg&feature=related
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 890 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்பான யாழ்கள ரசிகப் பெருமக்களே.. தமிழ்ப் பாடல்களை இணைத்து இணைத்து ஒரே பாதையில் செல்லாமல் ஆங்கில மொழிப் பாடல்களுக்கும் ஒரு திரி திறக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் அவரவர் தாங்கள் கேட்ட இனிய ஆங்கிலப் பாடல்களை இணைக்கலாம். அவை குறித்து சிறு குறிப்பினையும் இணைத்தீர்களென்றால் முதல் முதல் அப்பாடல்களைக் கேட்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். செவிக்கினிய என்று கொடுத்திருக்கும் தலைப்பையும் கவனியுங்கள். இனி முதல் பாடல். பாடல்: Chiquitita (ABBA) எழுபது மற்றும் எண்பதுகளில் அபா (ABBA) மற்றும் பொனி எம் (Boney M) என்றால் ஒரே கலக்கல்தான். அபா Benny Andersson, Bjorn Ulvaeus, Anni-Frid Lyngstad மற்றும் Agnetha Faltskog ஆகியோரை உள்ளடக்கிய ஒரு இசைக்குழு. சமீபத்தில் சிக்கிரீட்ட…
-
- 43 replies
- 9.5k views
-
-
நன்றி தமிழ்மணம்! பார்வையாளர்களே! இன்னும் படங்களை பார்வையிட தொடுப்புகளை அழுத்தி பார்வையிடலாம். (for more picture clik the links) என் கேமரா பார்வையில் சிங்கப்பூர் - பயண அனுபவம் (பாகம்-1) # 1 புதிய லாண்ட் மார்க் ? விரிந்த சாலைகள், உயர்ந்த கட்டிடடங்கள், எங்கும் சுத்தம், எதிலும் ஒழுங்கு என்று பாராட்டப்படும், உலக நாடுகளில் அதிகமாக சுற்றுலா பயணிகளைப் பெறுகிற ஒன்றாகத் திகழும் சிங்கப்பூர் உங்களில் பலரும் சென்ற வந்த இடமாகவே இருக்கக் கூடும். சென்றிராதவருக்கு சில தகவல்கள் உதவலாம் என்றும், சென்ற வந்த நினைவுகள் மறக்காமல் இருக்கவும் என் பயண அனுபவத்தை.. என் கேமரா பார்வையில், வழக்கம் போலவே சிறுகுறிப்புகளாக, சிலபல பாகங்களாகப் பகிர்…
-
- 8 replies
- 3.2k views
-
-
கன நாட்களுக்கு பிறகு இந்தப் பாட்டைக் கேட்டேன்...இயக்கங்கள் எல்லாம் முளைத்து மெல்ல மெல்ல வளரும் பருவத்தில் யாழ்ப்பாண நகர்பகுதியில் (Town) இந்தப் பாட்டு முழங்கும்
-
- 1 reply
- 1k views
-
-
அண்மையில் நான் தியேட்டர் சென்று பார்த்த படங்களில் மிகப் பிடித்த படமான 'மயக்கம் என்ன' படத்தில் இடம்பெற்ற மிகப் பிடித்த ஒரு பாடல் வீட்டில் அன்பான மனைவி இருக்கும் அனைவருக்கும் சமப்பர்ணம் எtதைத் தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா (பிறை) இருளில் கண்ணீரும் எதற்கு.. மடியில் கண்மூட வா.. அழகே இந்த சோகம் எதற்கு.. நான் உன் தாயும் அல்லவா.. உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிருள்ள வரை நான் உன் அடிமையடி (பிறை ) அழுதால் உன் பார்வையும் அயர்ந்தால் உன் கால்களும் அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்…
-
- 3 replies
- 2k views
-
-
-
http://www.youtube.com/watch?v=tOA36IFAOdc&feature=related என்னமா terrorஆ இருக்கா.. கண் வைச்சா.. தக்காளி சுட்டே போடுவன்..!
-
- 7 replies
- 2.1k views
-
-
http://www.youtube.com/watch?v=fR1pkDyExJA&feature=related
-
- 0 replies
- 960 views
-
-
http://www.youtube.com/watch?v=GLagjgOfp00&feature=related லொள்ளுசபா : காதல் http://www.youtube.com/watch?v=PS2UOYa2ngo&feature=related
-
- 0 replies
- 907 views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
மாம்பூவே...சிறு மைனாவே... எங்க ராஜாத்தி ரோஜா செடி.. முள்ளிருக்கும் கள்ளிருக்கும்.. நினைக்கையில் இனிப்பாக இருக்குறா..ஆ ஆ ஆ ஆ நெருங்கையில் நெருப்பாக கொதிக்கிறா புத்தம் புதுசு வெள்ளி கொலுசு சத்தங்கள் கொண்டாட சித்திர பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு சங்கீத பண் பாட... கட்டு கருங்குழல் பட்டு தளிருடல் பின்புறம் நின்றாட கொத்தடி சேலை கட்டிய வண்ணம் பல்லக்கு ஒன்றாட அழகான மான் அதற்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள் ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ மாம்பூவே சிறு மைனாவே நான் மச்சானின் பச்சை கிளி தொற்றிக்கொள்ள தோள் கொடுத்தான் எனக்கது சுகமாக இருக்குது...ஆ ஆ ஆ என் மனம் எங்கெங்கோ பறக்குது மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து மன்னவன் பூச்சூட மூக்குத்தி வண்ணம் மின்னுர…
-
- 2 replies
- 3.9k views
-
-
-
- 1 reply
- 844 views
-