Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=_g94plIzQ98#!

  2. மனசு கொஞ்சம் லேசாகணும்னா........... வடிவேலு ஜோக்ஸ் ,, அப்புறம் சிவகார்த்திகேயன் காமெடி பார்க்கணுமே! எவர் என்ன பேசினாலும்...00.1 செக் ல .. அவங்கள ,, திணறடிக்குற + ரசிக்குற ..பதில் சொல்ற வித்தை யாருக்கு வரும்?! யாருக்காச்சும் அவர புடிக்குமா? http://www.youtube.com/watch?v=ldxw9fU29Ec&feature=related

  3. இந்தகாணொளி எனது உறவினர் செய்தது. Movie name: 7aam Arivu Music: Harris Jayaraj Singer(s): Balram, Naresh Iyer, Suchith Suresan Lyrics: P. Vijay இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு நாமே தொலைத்தோமே.... நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே... யாரும் இல்லை தடை போட, உன்னை மெல்ல எடை போட, நம்பிக்கையில் நடை போட சம்மதமே... என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு.. வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.. வந்தால் மழையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்.. மீண்டும் மீண்டும் எழுவோம்.. எழுவோம் இன்னும் இன்னும் இறுக, உள்ளே உயிரும் உருக, இளமை படையே வருக.. எழுக இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு …

  4. பாடல் 1 - வைனா மொயினனின் பிறப்பு அடிகள் 1-102: பாடல் ஆரம்பம். அடிகள் 103 - 176: வாயுவின் கன்னிமகள் கடலின் நீர்ப் பரப்பில் இறங்கிக் காற்றாலும் அலைகளாலும் அணைக்கப்பட்டு நீரன்னை ஆகிறாள். அடிகள் 177 - 212: ஒரு பறவை நீரன்னையின் முழங்காலில் கூடு கட்டி அதில் முட்டைகளை இடுகிறது. அடிகள் 213 - 244: முட்டைகள் கூட்டிலிருந்து உருண்டோ டி உடைந்து பல துண்டுகளாகின்றன; உடைந்த துண்டுகள் பூமி, வானம், சூரியன், சந்திரன், முகில்களாக உருவாகின்றன. அடிகள் 245 - 280: கடலில் மேட்டு நிலங்கள், வளைகுடாக்கள், கரைகள், ஆழ்ந்த பகுதி, ஆழமற்ற பகுதி ஆகியவற்றை நீரன்னை படைக்கிறாள். அடிகள் 281 - 344: நீரன்னையின் வயிற்றில் பிறந்த வைனாமொயினன், வெகுகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்ட…

  5. ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே என் கண்ணீர்த் துளிகள் கரையத்தானே உன் கண்ணைக் கொஞ்சம் பேசவிடு என் காதல் கதையை சொல்லவிடு உன் கண்ணைக் கொஞ்சம் பேசவிடு என் காதல் கதையை சொல்லவிடு நீயாத்தானே நுழைந்தாய் நெருப்பை ஏனடி வீசிப்போனாய் தானாய்த்தானடி விளைந்தாய் வெறுப்பை ஏனடி பற்றவைத்தாய் ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே என் கண்ணீர்த் துளிகள் கரையத்தானே இரவினை படைத்து உனை தேடவைத்தானே உறக்கம் திருடி உன்னை கனவாய் படைத்தானே நீ இமைக்கும் பொழுதினிலே உனக்குள் தொலைந்து போனேனே உன் கண்களின் ஒளியெடுத்து என்னைக் கண்டு கொண்டேனே ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே கண்ணீர்த் துளிகள் கரையத்தானே ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே கண்ணீர்த் துளிகள் கரையத்தா…

  6. மயிர்கூச்செறியும் நடனம் http://www.youtube.com/watch?v=K46YR_sHh34&feature=player_detailpage

  7. http://www.youtube.com/watch?v=3HvtJ__giUs

    • 2 replies
    • 11.1k views
  8. நவீன கணிதத்தின் ஆரம்பம்: கார்ல் பிரெடெரிக் கவுஸ் (1777-1855) [அம்ருதா இதழில் சில மாதங்களுக்குமுன் வெளியான என் கட்டுரை. இரு பாகங்களாக வெளியானது. சேர்த்து, கொஞ்சம் எடிட் செய்துள்ளேன்.] ஜெர்மனியில் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கார்ல் பிரெடெரிக் கவுஸ். அவரை குருவாகக் கொண்ட பரம்பரையிலிருந்துதான் எண்ணற்ற கணித விற்பன்னர்களும் அறிவியல் விற்பன்னர்களும் வெளிவர ஆரம்பித்தனர். கவுஸுக்கு முன்னோடி என்று யாரையும் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் கவுஸ் கணிதத் துறைக்கு வந்ததே ஓர் ஆச்சரியம்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட நம் நாட்டில் பொதுவாக ஓர் எண்ணம் நிலவிவந்தது. படித்து என்ன சாதித்துவிட முடியும், கையில் ஒரு தொழில் இருந்தால் அதனால் ஒரு வேலையாவது…

  9. குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா திரைப்படம்:மகாதேவி இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ.... விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறு…

  10. http://www.youtube.com/watch?v=1NaFsKeW7EM&feature=related

  11. என்னுள்ளே நீயே மின்ன உன்னாலே உயிரும் மெல்ல காதல்தான் என்னை திருடும் அன்பே நெஞ்சுக்குள் உந்தன் விம்பம் தேயாமல் வளரும் வானம் கண்ணுக்குள் தெரியும் எந்தன் மேகம் உயிரென்பது நீயும்தானே மெய்யென்பது நானும்தாண்ட பிரிவென்றால் சோகம்தானே உந்தன் தஞ்சம் நானும்தாண்ட என்னோடு வாழுதே உன்னோடு வளருதே கண்ணோடு மலருதே காதல் அன்பே முதல்முறை பார்த்தாய் மறுமுறை சிரித்தாய் உனக்குள்ளே கரைந்தேன் பலமுறை மறைந்தாய் சிலமுறை தெரிந்தாய் உனக்குள்ளே மிதந்தேன் விழிதேடும் தனிமை நான் மொழிதேடும் கவிதை நீ நீ பார்த்தால் உருகுவேன் உன் வழிஎங்கும் நிழலாய் நான் என் விழிஏங்கும் கவிஞன் நீ நீ சிரித்தால் மருகுவேன் வையகம் நீதான் வானம் நான்தா…

  12. http://www.youtube.com/watch?v=DnMJzxqJz1U&feature=related இப்பாடல் தொடர்பாக பார்த்த பதிவொன்று .. தாய்மை உணர்ச்சி மேலிட ஜானகி அவர்கள் லக்ஷிமிகாந்த் பியாரிலால் இசையில் "உயிரே உனக்காக" படத்தில் பாடிய பாடலைத் தான் இந்த பதிவில் கேட்கப் போகிறீர்கள் வானில் உள்ள விண்மீன் எல்லாம் கண்ணுங்குகிறதாம் இந்தக் குரலைக் கேட்டு ஒவ்வொரு அட்சரத்திற்கும் பாவம் கொடுக்கக் கூடியவர் SJ. இந்தப் பாடலிலும் ஒரு இடத்தில் 'அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்' என்று வரும். சாய்ந்திடுங்கள் என்று பாடும் போது குரலும் அப்படியே சாய்வது போல் இருக்கும். இந்தப் பாடலை வெகுவாக ரசிக்க வேண்டும் என்றால் இரவில் உறங்குவதற்கு முன் கேளுங்கள் உங்கள் தாயோ அல்லது உங்கள் இஷ்ட தெய்வமோ…

    • 1 reply
    • 732 views
  13. http://www.youtube.com/watch?v=QKcBprnY7DQ&feature=related http://www.youtube.com/watch?v=3hNxtiLlGAY&feature=related

  14. http://www.youtube.com/watch?v=m90Y1FBaFaE&feature=related http://www.youtube.com/watch?v=HgvDQLJ2bOQ&feature=related http://www.youtube.com/watch?v=mh0TDGE2goQ&feature=related http://www.youtube.com/watch?v=mrmvVGKpGcc&feature=related http://www.youtube.com/watch?v=X2RpVSyYsyk&feature=related http://www.youtube.com/watch?v=t6qHeoqu60c&feature=related

  15. தமிழா நீ பேசுவது தமிழா

  16. Started by உடையார்,

    http://www.youtube.com/watch?v=VI1YVgHbpS4 http://www.youtube.com/watch?v=jPae0pRfxfY&feature=relmfu http://www.youtube.com/watch?v=QewgWvLjsIQ&feature=relmfu http://www.youtube.com/watch?v=Deea8M0q1iI&feature=relmfu http://www.youtube.com/watch?v=4ktmjG8HAmk&feature=relmfu http://www.youtube.com/watch?v=Z931cnLRh5I&feature=relmfu

    • 2 replies
    • 1.1k views
  17. இறுதியில் என்ன சொல்றாங்க?

    • 8 replies
    • 1.2k views
  18. பாடல் வரிகள் இல்லாத இதமான இசைகள் சில நேரங்களில் மனதிற்கு இதமாக இருக்கும், உங்களிடம் இருந்தால் இணைத்துவிடுங்கள்... The most relaxing music imaginable:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.