Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    பெண்கள் vs ஆண்கள் பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட 50 க்கு 50 என்ற வீதத்தில் கூடியிருந்த அந்த informal meeting இல், ஒரு ஆண் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. அவர் தான் கூறுகின்ற அத்தனையும் ஆராய்ச்சி முடிவுகள் என்ற முன்னுரையுடன் கூறினார். 1. பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அது உண்மையா என்று பார்த்தபோது, ஆராய்ச்சி முடிவு, ஆண்களும், பெண்களைப் போல் சம அளவில் shoping செய்து, தேவையில்லாத பொருட்களை வாங்குகின்றார்கள் என்று சொல்கின்றதாம். ஆண்கள் வாங்கும் பொருட்களும், பெண்கள் வாங்கும் பொருட்களும் வேறு படலாம். ஆனால் தேவையற்ற பொருட்களை வாங்குவதில் இருபாலாரும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல…

    • 7 replies
    • 2.7k views
  2. தமிழர் கைது செய்யப்படுவதை விரும்பும் புலிகள் இயக்கம் [10 - December - 2007] [Font Size - A - A - A] தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறையினரால் இவ்வாறு தொடர்ந்து கைது செய்யப்படுவதை புலிகள் இயக்கத்தினருக்கும் தேவைப்படும் விடயமாகும். ஸ்ரீலங்கா அரசு இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக விஷேட தடைகளை ஏற்படுத்தி விலங்கிடுவதையே புலிகள் இயக்கத்துக்குத் தேவை. அரசு தீவிரமாகவும் வக்கிரமாகவும் இவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறி தமிழர்களைத் துன்புறுத்த வேண்டும் என்பதே புலிகளின் ஆசை. இந்த கைது நடவடிக்கைகள் தமது செயற்பாடுகளுக்கும் நோக்கங்களுக்கும் தோள் கொடுக்கும் காரியங்கள் . என புலிகள் இயக்கம் கருதுகிறது. இதற்கு மேல் இவ்வாறான வகை தொகையற்ற…

  3. புலிகளின் தலைவர்கள் பலர் இயக்கத்தைவிட்டு தப்பியோட்டம் [10 - December - 2007] [Font Size - A - A - A] வடபகுதிப் பிரதேசங்களில் இதுகாலவரையில் முன்னணியில் செயற்பட்டுவந்த புலிகள் இயக்கத் தலைவர்களில் பலர் இயக்கத்தைக் கைவிட்டு இரகசியமாக வேறு பிரதேசங்களுக்குத் தப்பியோடுவதாக வடபகுதி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரச படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் அவற்றுக்கு முகம் கொடுக்கக்கூடிய பலத்தையும் பாதுகாப்பையும் புலிகள் இயக்கம் இழந்து வருவதாலேயே இவ்வாறு தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தில் புலிகள் இயக்கத் தலைவர்கள் வடபகுதியிலிருந்து வேறு பிரதேசங்களுக்கு பாதுகாப்பைத் தேடி தப்பியோடிவருவதாக வடபகுதியிலிருந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரண…

  4. தற்போதைய நிலையில் தமிழ் எழுத்துகள் அனைத்தும் கணிப்பொறி சாஃப்ட்வேரில் பதிவு செய்யப்படவில்லை. ஓர் எழுத்துக்கு இரு இயக்கம் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது அதற்கான இடம் இல்லை. ஓர் எழுத்தைப் பதிவு செய்ய கணினி இயக்க முறையில் (ஆபரேட்டிங் சிஸ்டம்) இடர்ப்பாடு உள்ளது. இக்குறையைப் போக்க தற்போதுள்ள இடங்களைவிடக் கூடுதலான இடம் தேவை என்று வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 1999-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் (தமிழ் நெட் 99) இது விரிவாக விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள "யூனிகோட்' கன்சார்டியம் தமிழ் எழுத்துகளுக்கு கணினி சாஃப்ட்வேரில் இடம் அளிக்கும். இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன்படி அதிக தரக் குறியீட்டை (பிட்) பெறவேண்…

    • 0 replies
    • 1.1k views
  5. யாழ்கள தேர்தல் 2007!! Federal Election -Don't risk a fine!! (VOTING IS COMPULSORY) Australian Election 2007!! சுண்டல் அண்ணாவும்,கந்தப்பு தாத்தாவும்!! அன்பார்ந்த யாழ்கள மக்களே அட என்னடா இப்படி ஓவரா பில்டப் காட்டுறானே என்று பார்கிறது விளங்கிறது பிகோஸ் சிட்டுவேசன் அப்படி அது தான்!! அவுஸ்ரெலிய பிரதமரை தெரிவு செய்வதிற்கான தேர்தல் வரும் சனிகிழமை 24/11/2007 அன்று நடைபெற இருக்கிறது முக்கிய பிரதான இருகட்சிகளாக லேபர் பார்ட்டி கெவின் ரூட் தலைமையிலும்,லிபரல் பார்ட்டி ஜோன் கவார்ட் (தற்போதைய பிரதமர்) தலைமையிலும் களம் இறங்க உள்ளது இவை தான் முக்கிய பிரதான கட்சிகள் அத்துடன் ஏனைய சிறு கட்சிகள் கீரின் பார்ட்டி போன்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் கு…

    • 113 replies
    • 12.6k views
  6. http://www.jibjab.com/starring_you/receipt/306474 http://www.jibjab.com/starring_you/receipt/305919

    • 17 replies
    • 5.2k views
  7. http://www.ytlingamshow.homestead.com/ytlclips.html

    • 2 replies
    • 2.1k views
  8. Started by ஈழவன்85,

  9. கருணாநிதியும் ஜெயலலிதாவும் http://www.sooriyan.com/index.php?option=c...7&Itemid=29

  10. SORRY.......கொஞ்சம் தான் இருக்கு குடுக்க முடியாது ! Yeh! கண்ணுவைக்காதீங்க...... குடிக்க விடுங்கப்பா.....! சா.....தூங்க விடுங்கப்பா....! NO.... எனக்கு இது பிடிக்கல.... நான் சாப்பிட மாட்டன்....! Hum.....சரி அடுத்த பொண்ண தேடலாம்.....! ஹய்யா......அம்மா வீட்டில இல்லை சத்தம் போடலாமா? எவ்வளவு நாளாக் குளிக்கல .... உண்மையச் சொல்லு! போதும் பார்த்தது..... வேலையப்பாருங்கப்பா.....! Fwd மெயிலில் வந்ததை இங்கு இணைத்திருக்கன்......

    • 34 replies
    • 8.5k views
  11. செய்தி ஆய்வாளர் ஜம்மு பேபி!! அன்று நடந்தது என்ன?????? ஒரு ஊரில ஆச்சி வடை சுட்டு கொண்டு இருக்கும் போது காக்கா வந்து வடையை எடுத்து கொண்டு போயிட்டு!! ஏன் அந்த காக்கா வடையை தூக்கினது!! 1)காக்காவிற்கு பசியாக இருக்கலாம்! 2)ஆச்சியின் கவனமின்மை! 3)வடை மேல் காக்காவிற்கு இருந்த ஆசை! 4)காக்காவின் பிண்ணணியில் ஏதோ ஒரு உளவு நிறுவனம் இயங்கி வந்திருக்கலாம் (குறிப்பாக டங்குமாமாவின் புலனாய்வு துறையாக கூட இருக்கலாம்) *இங்கே நாம் முக்கியமா கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றா காக்கா ஏன் வடையை மட்டும் தூக்கி கொண்டு சென்றது என்பதை மட்டுமே!! அடுத்து நடந்தது என்ன???? *காக்கா மரத்தில வைத்து வடையை சாப்பிடுகிறது (இதில் தான் நாம் கவனிக்க வேண்டிய விசயமே இருக்…

    • 24 replies
    • 4.7k views
  12. Started by Justin,

    கீழே உள்ள தள இணைப்பைச் சொடுக்கி இந்த வாரத்தின் மிகப் பெரிய ஜோக்கைப் பாருங்கள். http://www.srilankaconsulatela.com/news கலிபோர்ணியா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதரகம் தென் கலிபோர்ணியாவில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய ஒரு நிதி சேகரிப்பு நிகழ்ச்சியை நடத்துகிறதாம். இது தான் எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. மற்றபடி, பெருந்தீயினால் வீடுகள் உடைமைகள் இழந்த மக்களின் துன்பம் குறித்து நானும் வருத்தமடைகிறேன். வீடுகளை இழந்த இந்த மக்கள் தங்குமிடங்களில் நன்கு பராமரிக்கப் பட்டாலும் வீடிழத்தல் பொருளிழத்தல் குறித்த துன்பம் நமக்கெல்லாம் புரிந்த ஒன்று தான். ஆனாலும் யார் இந்த மக்களுக்கு உதவ வந்திருப்பது என்று பாருங்கள். கடற்கோள் அனர்த…

  13. தமிழ் மக்கள் மனதில் அதிலும் 1930 ஆண்டு இளம் மங்கையர்களின் மனதை திருடி வித்த மன்னிக்கவும் கவர்ந்த உடும்பு மன்னர், திரு.வி. ஆனந்தசங்கரி அவர்கள் புகழ் பெற்ற மெகா காமெடி இனையத்தளங்களில் ஒன்றான பருப்பு இனையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியோக பேட்டியின் விபரம் புலனாய் கையில் கிடைத்துள்ளது. பருப்பு இணையத்தள ஆசிரியர்: வணக்கம் உடும்பு திரு.வி. ஆ அங்கரி அவர்களே! இலங்கை இந்தியா பிரிட்டன் என்று நாட்டுக்காக ஆயராது ஓடி ஒழித்து சா உழைக்கும் நீங்கள் எங்களின் காமெடி இணையத்தளத்திற்காக உங்களீன் பெண்ணான சாறி பொண்ணான நேரத்தை ஒதுக்கியமைக்காக மிக்க நன்றி. உடும்பு.வி.சங்கரி: இதிலென்ன இருக்கிறது, எனது கடமையைத்தானே செய்தேன். பரு.செய்தியாளர்: தமிழர்களின் ஏகோபித்த தலைவராக நீங்கள…

    • 13 replies
    • 3.1k views
  14. என்ன கொடுமைங்க இது...அப்படின்னு இந்த வீடியோக்களைப்பார்த்திட்டு.. கவலைப்படாம.. மனம் விட்டு சிரிங்க.. இப்படியும் நிறை ஆளுங்க இருக்காஙகப்பா..

  15. சங்கராச்சாரியர் காதில் ஒரு கானாப் பாட்டு!?! ஒரு மூறை சங்கராச்சார்யா பம்பாயில் உறை ஆற்றிக்கோண்டிருந்தார், அவருக்கு முன்னால் ஒரு மிகப்பணக்காரப் பெண்மணி அவரது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்த குழந்தை “ நான் ஒன்னுக்கு போகனும் ! ஒன்னுக்கு போகனும் “ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கராச்சார்யாருக்கு மன்டை காய்ந்தது ஏனேனில் அவர் மிக முக்கியமான ( ? ) சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தார், ஒவ்வொறு முறை அந்த குழந்தை அவ்வாரு சொல்லும் போதும் சபையில் உள்ளவர்களாள் சிரிப்பை அடக்க முடியவில்லை மிகவும் தொந்திரவாக இருந்தது, மேலும் அந்த குழந்தை “ என்ன அனுமதிக்காவிட்டால் , நான் இங்கியே ஒன்னுக்கு போயிருவேன் என்னால் அடக்க முடியவில்லை” என்று அழுக ஆரம்பித்தது. கடைசியாக அந்த சொற்…

  16. இதோ உறவுகளுக்காக ஒரு "புத்திசாலி நாய்" இந்த தொடுப்பை சொடுக்குங்கள் அங்கே ஒரு அழகான நாய் பிள்ளை இருப்பார் அவரிடம் சில ஆங்கில சொற்களைக் கொடுத்தால் அதன் படி நடந்து காட்டுவார்....!! http://www.idodogtricks.com/index_flash.html உங்கள் கட்டளை மொழிகள் இலகுவாக இருத்தல் அவசியம்.... sit, roll over, down, stand, sing, dance, shake, fetch, play dead, jump..... போன்ற கட்டளைகளைக் கொடுத்துப்பாருங்கள் அண்ணாத்தை அவற்றை செய்து காட்டுவார். இன்னும் பல கட்டளைகளை நீங்கள் கொடுத்துப் பார்க்கலாம் அது அவருக்கு தெரிந்திருந்தால் செய்து காட்டுவார். இல்லாவிடின் அசத்தலான பதில் தருவார்.....!!! அடடே சொல்ல மறந்திட்டன் , முத்தம் கூட தருவாரு ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன்...!!! …

    • 3 replies
    • 1.6k views
  17. ஆதியின் ஈமெயிலின் கடவுசொல்லினை கண்டுபிடிக்க முடிந்தது அங்கு சென்று ஆதியின் இம்மெயிலினை செக்பண்ணுவம் என உள்ளே சென்று சென்ட் மெயிலினை திறந்து பார்த்தேன் பில்கேட்ஸுக்கு ஆதி ஒரு ஈமெயில் அனுப்பி இருந்தார் அடடா ஆதி இப்படி பெரியாக்களுடன் எல்லாம் தொடர்பா என என்ன எழுதி இருகிறார் என அந்த மின்னஞ்சலை வாசிக்க தலைப்பட்டால் நகைச்சுவையோ நகைசுவை தாங்கமுடியலடா சாமி நீங்களும் அந்த ஈமெயிலை வாசித்து பாருங்க ஆதி என்னும் அறிவுகடலை யாழ் இணையம் பெற்றது யார் செய்த புண்ணியமோ From aathi to BIll Gates Dear Mr. Bill Gates,... This letter is from aathi from colombo , Sri Lanka. We have bought a computer for our home and we found problems, which I want to bring to your notice…

  18. செல் போனுக்கு மனசு இருந்தா அது எப்படி எல்லாம் நினைக்கும் என்டு ஒரு சிறிய கற்பனை. டிங் டிங் டிங் (இரவு 12 மணிக்கு மெசேச் வந்திட்டுது) செல்: நிம்மதியா தூங்க விடுறாங்களா...இந்த நேரத்தில என்னடா மெசேச் வேண்டி கிடக்கு...இப்ப இவன் எழும்பி பாப்பான். பிறகு ரெண்டும் விடிய விடிய என்னை தூங்கவிடாதுவள். இதெல்லாம் ஒரு பொழப்பு. ஆகா எழும்பிட்டான்யா...என்னைக் கையில எடுத்திட்டானே...பொண்டாட்டி தான் மெசேச் அனுப்பியிருக்கா...இன்னும் கல்யாணமே ஆகேலை அதுக்குள்ள லவ்வறோட பேரை பொண்டாட்டின்னு பதிஞ்சுடுங்கடா. பாப்பம் என்ன எழுதியிருக்கிறாள் என்டு... " செல்லம் தூங்கிட்டியாடா?" செல்: ஆமான்டி இப்ப இது நாட்டுக்கு றெம்ப முக்கியம். இரவு 12 மணிக்கு தூங்கமா மெகா சீரியலாடி பாப்பாங்க...ஆகா இ…

    • 3 replies
    • 1.7k views
  19. ராமர் பாலம் - இடிக்காதிருக்க சூப்பர் மாற்று வழி ராமர் - பாலம்.. இந்த இரண்டு வார்த்தை ஒரு பெரிய திட்டத்தையே ஸ்டாப் பண்ண பார்க்குது. செண்டரல் கவர்ண்மென்ட் ராமர் பாலத்தை இடிக்காம மாற்று வழியை யோசிக்கிறேன்னு மூணு மாசம் வாங்கியிருக்கு. நாமளும் கொஞ்சம் மாற்று வழியை யோசிக்கலாம்னு மண்டையை உடைச்சிக்கிட்டு திங்க் பண்றோம். இப்ப இந்த சேது சமுத்திர திட்டம் எதுக்கு ? தூத்துக்குடியில இருந்து ஒரு கப்பல் சென்னைக்கு போவணும்னா இலங்கையை ஒரு சுத்து சுத்தி போவணும். அதுக்கு பதிலா தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் நடுவுல இருக்கிற ஆடம்ஸ் பிரிட்ஜை ஆழம் பண்ணா போதும்ன்றதுதான் சேதுசமுத்திர ஐடியா. இதனால 1. மீனு திமிங்கலமெல்லாம் செத்துப் போகுது. 2. ராமர் பிரிட்…

  20. அண்மையில் விசுவமடு பகுதியில் அமைந்திருந்த புலிகள் இயக்கத்தின் பிரபல அணியாகிய இம்ரான் - பாண்டியன் படையணியினரின் தலைமை முகாம் விமானப் படையினரின் தீவிர தாக்குதலுக்குள்ளாகி அழிக்கப்பட்டது. இந்த இம்ரான் - பாண்டியன் படையணியே புலிகள் இயக்கத் தலைவருக்குப் பாதுகாப்பு வழங்கி வரும் முக்கிய படையணியாகும். இம்ரான் - பாண்டியன் படையணி உருவாக்கப்பட்டது பற்றியும் அதன் தலைவர்களாகச் செயற்பட்ட இம்ரான் மற்றும் பாண்டியன் எனப்படும் முன்னணிப் புலிகள் இயக்கத் தலைவர்கள் பற்றியும் பல்வேறு அரிதான தகவல்கள் தெரிய வந்துள்ளன. இம்ரானும் பாண்டியனும் சிறு வயதிலிருந்தே `மாம்பழ நண்பர்கள்' என்று கூறக்கூடிய வகையில் மிகவும் நெருக்கமாகப் பழகி வந்த நண்பர்களாவர். இவர்கள் இருவருமே யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரதே…

  21. கடந்த ஒன்றரை வருடகாலமாக அரசபடையினரால் தொடுக்கப்பட்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து கிழக்குப் பிரதேசங்கள் சிலாவத்துறை, மன்னார்ப் பிரதேசங்கள் உட்பட பரந்த நிலப்பரப்பை புலிகள் இயக்கத்தினர் படையினரிடம் இழந்துவிட்ட நிலையிலும் படுதோல்விகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டப் பிரதேசங்களில் செயற்பட்ட புலிகள் இயக்கத்தினர் தப்பியோடிவிட்ட நிலையிலும் புலிகள் அமைப்பின் படைபலம் பாதிக்கு மேல் குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தொடர்ந்து அரச படையினரின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கவோ அல்லது இழந்த பிரதேசங்களில் மறுபடியும் தமது பலத்தை நிலைநாட்டவோ புலிகள் அமைப்பினரால் முடியாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு படுதோல்விகளுடன் பின்வாங்கியிருக்கும் புலிகள் இயக்கத்தலை…

    • 7 replies
    • 2.9k views
  22. எமதர்மராஜாவின் லொள்ளு! எமதர்ம ராஜாவுக்கு செம கடுப்பு! பின்னே என்னங்க உலகையே மிரள வைக்கும் அவரை, அவரோட சம்சாரம் காலையில் இருந்து போட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க. தொட்டதுக்கும் சண்டை! அந்த கோபத்தில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கைகளை பின்னால் கட்டியவாறு நடந்து(உலாத்திக்) கொண்டிருந்தார்! அந்த சமயம் பார்த்து சித்ரகுப்தன் இரண்டு ஆண்களையும் ஒரு இளம்பெண்ணையும் அங்கே அழைத்து வருகிறார்! "பிரபோ! ஆணி புடுங்குற வேல வந்தாச்சு!" "இவர்கள் செய்த குற்றம் என்ன?" "இவன் ஒரு கொலைகாரன்!" "சரி, இவனை பாம்பு இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!" "இரண்டாமவன் ஒரு திருடன்!" "இவனை பூரான் இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!" "இந்த பெண் ஒரு நாட்டியக்கார…

    • 57 replies
    • 9.5k views
  23. கல கல மாணவர் கள் யேர்மன் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சஞ்சிகை ஒன்றில் வந்த சில நகைச்சுவைகளை மொழிபெயர்த்து இணைக்கிறேன். எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடியதுதான். மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்பான உங்களுக்கு தெரிந்த நகைச்சுவைகளையும் இணைக்கலாம்... (1) ஒரு விரிவுரையாளர் கன்டினில சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு மாணவன். அவரைக் கேக்காமல் அவருக்கு எதிர்க் கதிரையில வந்து இருக்கிறான். அதற்கு... விரிவுரையாளர் (கொஞ்சம் கோபமாக): ஹும்... எப்பவில இருந்து கழுகும் பன்றியும் ஒரே மேசையில இருந்து சாப்பிட்டிருக்குதுகள்? மாணவன்: சரி... அப்ப நான் தொடர்ந்து பறந்து போறன். (2) மாணவன் 1: எப்படி சீவிக்கிறாய்? மாணவன் 2: நான் எழுதுறன்! (எழுத்தாளன் என்பது போல) மாண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.