Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ராமர் பாலம் - இடிக்காதிருக்க சூப்பர் மாற்று வழி ராமர் - பாலம்.. இந்த இரண்டு வார்த்தை ஒரு பெரிய திட்டத்தையே ஸ்டாப் பண்ண பார்க்குது. செண்டரல் கவர்ண்மென்ட் ராமர் பாலத்தை இடிக்காம மாற்று வழியை யோசிக்கிறேன்னு மூணு மாசம் வாங்கியிருக்கு. நாமளும் கொஞ்சம் மாற்று வழியை யோசிக்கலாம்னு மண்டையை உடைச்சிக்கிட்டு திங்க் பண்றோம். இப்ப இந்த சேது சமுத்திர திட்டம் எதுக்கு ? தூத்துக்குடியில இருந்து ஒரு கப்பல் சென்னைக்கு போவணும்னா இலங்கையை ஒரு சுத்து சுத்தி போவணும். அதுக்கு பதிலா தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் நடுவுல இருக்கிற ஆடம்ஸ் பிரிட்ஜை ஆழம் பண்ணா போதும்ன்றதுதான் சேதுசமுத்திர ஐடியா. இதனால 1. மீனு திமிங்கலமெல்லாம் செத்துப் போகுது. 2. ராமர் பிரிட்…

  2. ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள் ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ? ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் ஒரு ஆணை sit-up கள் செய்யவைப்பது எப்படி ? டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில் வைத்து கட்டிவிடவேண்டியதுதான் ஆண்கள் ஏன் பெண்களை துரத்துகிறார்கள் (அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள எந்த வித எண்ணமுமில்லை என்றிருந்தாலும்) ? கார் எப்படியும் ஓட்டப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் நாய்கள் கார்களை துரத்திக்கொண்டு ஓடுவது போலத்தான். கடவுளைப் பார்த்து ஆண் கேட்டான் ' ஏன் பெண்களை அழகாகப் படைத்திருக்கிறீர்கள் ? ' கடவுள் சொன்னார் ' நீ பெண்ணை காதலிக்கத்தான் ' ஆண் கேட்டான் 'அப்புறம் ஏன் அவளை…

  3. அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயம். ***************­***************­************* 1. இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருந்தால் அது உலக அதிசயம் 2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் மு ழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் . 3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம்­தானே செலுத்தும் காதலி இருந்தால் அது உலக அதிசயம்... 4. மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருந்தால் அது உலக அதிசயம் 5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருந்தால் அது உலக அதிசயம் 6. பேஸ்புக்கில் பெண்கள் சொல்லும் மொக்கைகளுக்கு ஒரு லைக்ஸும் விழாமல் இருந்தால் அது உலக அதிசயம் 7. பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல…

  4. நகைச்சுவைக் கதை: இலங்கையின் விருந்தோம்பலும் இந்தியாவும். டேவிட் இலங்கை சென்ற ஓர் அமெரிக்க உல்லாசப் பிராயாணி. தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதில் தங்யிருந்தவர். தனது சாளரத்தின் வழியாக வெளியில் பார்த்தவருக்கு கடலினதும் அதன் கரையினதும் அழகைப்பார்த்து வியந்து போனார் வெயில் சாய்ந்தபின்னர் அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தார். மாலையானதும் டேவிட் கொழும்பின் கடற்கரையின் அழகை இரசித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு உல்லாசமாக இருந்த காதலர்களையும் இரசித்தபடி நடந்து கொண்டிருந்தவர் தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதிக்கு எப்படித் திரும்பிப் போவது என்று மறந்துவிட்டார். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தவருக்கு ஒண்ணுக் கடிக்க வேண்டும் போல் இருந்தத…

  5. டேமேஜர் முகத்தில் குத்துவிடத்தோணும் தருணங்கள்... கீழே இருக்கும் விசயங்களில் ஒண்ணு கூட உங்களுக்கு மேட்ச் ஆகலைன்னா கண்டிப்பா நீங்கத்தான் உங்க கம்பெனில அடுத்த எம்ப்ளாய் ஆப் தி இயர் 1. காலைல ஆபிசுக்கு அரைமணிநேரம் சீக்கிரம் வந்தா கண்டுக்கமாட்டாய்ங்க...அரைமணிநேரம் சீக்கிரம் கிளம்ப மட்டும் பர்மிஷன் வாங்கனும்னு சொல்லும்போது விடத்தோணும் லைட்டா ஒரு குத்து. 2. இங்க அடிக்கிற சூட்டுக்கு ஆபிஸ்ல ஏசி சரியில்லைன்னு ஒரு மாசமா கத்துறேன்... நேத்து வந்த பிகரு வியர்க்குதுன்னு சொன்னதுக்கு உடனே ஆக்சன் எடுத்தாரே அந்த ஜொள்ளுக்கு விடத்தோணும் ஒண்ணு எக்ஸ்ட்ரா. 3. கரீட்டா கிளம்புறதுக்கு பத்து நிமிசம் முன்னாடி வந்து, இதை கொஞ்சம் பார்த்துச்சொல்லுன்னு காஷ்மீர் பிரச்சனை மாதிர…

    • 0 replies
    • 819 views
  6. சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே! ”சோனியா நினைவு நாள்” ... பகீர் அழைப்பிதழ் அனுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சி! சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே! தேசிகனே! தேசிகனே! அச்சுப்பிழை தேசிகனே! அன்னையை வைத்தே காமெடியா? அவசர தேசிகனே! பெரும் வருத்தம் வருத்தம்! தேவை திருத்தம் திருத்தம்! பேரை மாற்றிவந்த வம்பைப் பாரும் பேரை மாற்றிவந்த வம்பைப் பாருமே! தேசிகனே! தேசிகனே! அச்சுப்பிழை தேசிகனே! உங்கள் கட்சி காமெடியோ பெரிது! யார் உம்மோடும் போட்டியிடல் அரிது! தினமொன்றாய் வருது! காப்பியிலே சர்க்கரைபோல் கரைந்து-நம் காங்கிரஸே காமெடியின் விருந்து காசின்றியே அருந்து! செய்தியும் அளித்து சிரிப்பினைக் கொடுக்கும் சேவையில் வெல்ல யாரு? போகுதுபொழுது புண்ணியம் உமக்கு சிரித்தி…

    • 0 replies
    • 1.1k views
  7. கோபமாய் பேசின..... குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கோறு எவன் சொன்னது? அந்தச் சிந்தனை எங்களை அவமானப்படுத்தும் இழிய சிந்தனை. விளக்கம் கேட்ட கடவுளிடம் அவை விளக்கின: எங்கள் இனத்திலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது! ஏனென்றால்....!! குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உளறிக்கொட்டி, மனைவி மக்களைப்போட்டு உதைப்பதில்லை. எந்த ஒரு குரங்கும் தன் மனைவியைத் தவிக்கவிட்டு ஓடிப்போனதில்லை. தன் குட்டியைப் பட்டினி போட்டதில்லை. தாறுமாறான வாழ்க்கை நடத்தியதில்லை. தற்கொலை எதுவும் செய்து கொள்வதில்லை. எந்த ஒரு குரங்கும் நிலங்களைச் சுற்றி வேலிபோட்டுச் சொந்தம் கொண்டாடியதில்லை. ஈட்டி, கத்தி. துப்பாகிகளை ஏந்திப் போராடியதில்…

    • 0 replies
    • 494 views
  8. Started by தமிழ் சிறி,

    . http://video.google.com/videoplay?docid=9105942950207814319#docid=7402516617579223455 .

  9. சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நான்கு போலீஸார் விரட்டியடிக்க, ''அய்யோ என்னை காப்பாத்துங்க'' என்று அலறியபடியே ஓடிவந்துகொண்டிருந்தார் 'சுவருமுட்டி'.! வெளியே ரோட்டில் வந்துகொண்டிருந்த சித்தன் பார்த்துவிட்டு ஓடிச்சென்று அவரை மீட்டு காப்பாற்றினார். ஆசுவாசப்படுத்தி, வெளியே இருந்த டீ கடையில் அமரவைத்து ''என்னய்யா பண்ணின...ஏன் அவிங்க உன்னை விடிட்டியடிச்சாங்க'' என்றார். ''அது ஒண்ணுமில்ல சித்தா. இந்த 'மானாட, மயிலாட' நிகழ்ச்சி நடக்குது இல்ல. அதுமாதிரி நாம 'சென்ட்ரல் ஆட, ஸ்டேட் ஆட'ன்னு ஒரு நிகழ்ச்சி ஏன் நடத்த கூடாதுன்னு போய் போலீஸ்கிட்ட மனு கொடுத்து அனுமதி கேட்டேன்.வாங்கி படிச்சவங்க உனக்கு எம்புட்டு திமிருய்யான்னு அங்கேயே ப…

  10. Sri Lanka is Becoming the Shopping Centre of South Asia Sri Lanka, the navigational hub of the Orient in the ancient world, is an island in the Indian Ocean. From north to south it has a maximum length of 447 km and at its widest point it measures 219 km with a total land area of 65,610 sq km. The Island enjoys pleasant tropical climate relatively hot in the plains and cooler in the central highlands. The majority is Singhalese 74 percent who speak an Indo Aryan language called Sinhala. Other major ethnic groups are Tamils and Moors. Majority of the population is Buddhist. Sri Lanka, the Isle of Serendipity is a tourist paradise with an abundance of t…

  11. 1) make up போடும் பறவை எது ? மை னா 2)கோழி ஏன் முட்டை (௦) போடுது? அதற்கு 123 தெரியாது 3)கொசு நம்மவீட்டுக்கு வராமலிருக்க என்ன செய்யவேண்டும். நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும் 4) ஒருவன் சாப்பிடமுன்னாடி fan ஐ நிறுத்தி விட்டு சாப்பிடடான் ஏன் ? அப்பா வியர்வை சிந்தி சாப்பிடச் சொன்னராம். 5)water இல்லாத ocean எங்கு உள்ளது ..? வேறு எங்க map இல் தான் . படித்ததும் பகிர்ந்ததும்.

  12. சங்கராச்சாரியர் காதில் ஒரு கானாப் பாட்டு!?! ஒரு மூறை சங்கராச்சார்யா பம்பாயில் உறை ஆற்றிக்கோண்டிருந்தார், அவருக்கு முன்னால் ஒரு மிகப்பணக்காரப் பெண்மணி அவரது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்த குழந்தை “ நான் ஒன்னுக்கு போகனும் ! ஒன்னுக்கு போகனும் “ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கராச்சார்யாருக்கு மன்டை காய்ந்தது ஏனேனில் அவர் மிக முக்கியமான ( ? ) சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தார், ஒவ்வொறு முறை அந்த குழந்தை அவ்வாரு சொல்லும் போதும் சபையில் உள்ளவர்களாள் சிரிப்பை அடக்க முடியவில்லை மிகவும் தொந்திரவாக இருந்தது, மேலும் அந்த குழந்தை “ என்ன அனுமதிக்காவிட்டால் , நான் இங்கியே ஒன்னுக்கு போயிருவேன் என்னால் அடக்க முடியவில்லை” என்று அழுக ஆரம்பித்தது. கடைசியாக அந்த சொற்…

  13. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=8NUGh0AETJQ

    • 0 replies
    • 825 views
  14. மகிந்தவின் யுத்தப் பிரகடனமும், ஜேவிபியின் புறக்கணிப்பும். சிங்களத் தலைவர்கள் பேரினவாதச் சக்திக்குள்ளிருந்து மீளப்போவதில்லை. இது இவர்களின் இரத்தத்தில் ஊறிய விடயம். போரா! சமாதானமா என ஜே.ஆர் முழக்கமிட்டார். நவின பாணியில் மகிந்த யுத்தமா? சமாதானமா? என்ற நிலையில் எல்.ரி;.ரி; உள்ளது என முழங்குகின்றார். எப்படியாயினும் தமது காலத்தை ஓட்டியவர்களாகவே சிங்களத் தலைவர்களின் வாழ்வு. முடிவுற்றது அல்லது முடிந்துபோனது. மகிந்தவின் அன்றைய விழாவை ஜே.வி.பி. புறக்கணித்ததன் காரணம் என்ன? உண்மையில் ஜே.வி.பி. இனரின் உள்ளார்ந்த திட்டம், தாம் ஏதோ ஒரு கட்டத்தில் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்பதேயாகும்.; இந்த ஜேவிபி. யின் தீவிர செயற்பாடுகள் இருந்த தென்பகுதியில், ஜே.வி.பி. ஐ அழிப்பதில் முனை…

  15. நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி.. காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.. இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா???… இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா??? ************** ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது? மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது… ************** ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க. ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.