Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பில்லாவைத் தொடர்ந்து அஜீத் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவரது ஜோடியாக ஷ்ரியா நடிக்கவுள்ளார். கிரீடம் படத்தை முடித்து விட்ட அஜீத், அடுத்து பில்லா ரீமேக்கில் நடித்து வருகிறார். பில்லாவுக்குப் பிறகு நடிக்கவுள்ள படம் குறித்தும் அவ்வப்போது டிஸ்கஷனில் ஈடுபட்டு வந்தார்.அதில் ஒரு கதையை முடிவு செய்து விட்டார். ஆனால் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் நாயகி முடிவாகி விட்டாராம். அதாவது அஜீத்தே ஹீரோயினை பிக்ஸ் செய்து விட்டார். அது ஷ்ரியா என்கிறார்கள். ரஜினியுடன் சிவாஜியி்ல நடித்ததால் பிரபலமாகி விட்ட ஷ்ரியாவைத் தேடி பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் நடித்து வரும் ஷ்ரியா, ஜெயம் ரவியுடனும் ஒரு படத்தில் இணைகிறார்.…

  2. 5 ஆண்டுகளாக வரி கட்டாமல் பதுங்கிய 'புலி'! கடந்த 5 ஆண்டுகளாக நடிகர் விஜய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவான புலி படத்திற்கு முறையாக வருமானவரி செலுத்தப்படவில்லை என வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.. நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, இயக்குநர் சிம்புதேவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, திரைப்பட பைனான்சியர் ரமேஷ், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட 10 பேர் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட 10 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அத…

  3. ரஜினியின் ரோபோட் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூனும் நடிக்கவிருப்பதாக புது செய்தி பரவியுள்ளது. ஷங்கரின் பிரமாண்டப் படைப்பான ரோபோட்டில் நடிக்கும் கலைஞர்கள் தேர்வு படு கமுக்கமாக நடந்து வருகிறது. ரஜினியைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராயை முடிவு செய்தனர். இப்போது பிற கலைஞர்கள் பக்கம் ஷங்கர் பார்வையைத் திருப்பியுள்ளார். படத்தில் வரும் ஒரு முக்கிய கேரக்டருக்கு அர்ஜூனை, ஷங்கர் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இது வில்லன் ரோல் அல்லவாம். சூப்பர் நடிகர் ஒருவருடன் அர்ஜூன் இணைவது இது முதல் முறையல்ல. முதன் முதலில் அவர் உலக நாயகன் கமல்ஹாசனுடன், குருதிப் புணல் படத்தில் இணைந்து நடித்தார். அதில் கமலுடன் சேர்ந்து, அர்ஜூன் கேரக்டரும் வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் சூப்பர் ஸ்ட…

  4. சத்யம் திரைப்படப்பாடல் ஹரீஸ் ஜெயராஜ் இசையில் சாதனா சர்க்கத்தின் குரலில் அதே குரல் மீண்டும். . . .. . . . என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் ஏங்கிப்போனதே . . . என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே http://www.tamilmp3world.com/Sathyam.html

    • 0 replies
    • 753 views
  5. முத்த காட்சிகளுக்கு முற்று புள்ளி வைத்த கொரோனா..! கொரோனா உயிர்ப்பலிகளில் இருந்து மீள முடியாமல் உலகம் திக்குமுக்காடி வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்த வைரஸ் தும்மல் மற்றும் மூச்சுகாற்றால் பரவும் என்றும், இதில் இருந்து தப்பிக்க ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் வற்புறுத்துகின்றனர். இதனால் ஊரடங்கு முடிந்ததும் திரைப்படங்களில் நெருக்கமான காதல் காட்சிகளையும், முத்த காட்சிகளையும் படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த காட்சிகளை படமாக்குவதற்கு தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. தற்போதையை படங்களில் காதல் காட்சிகளில் எல்லை மீறி…

  6. Started by அபராஜிதன்,

    Talaash அமீர்கானின் படம் பார்த்து நாளாகிவிட்டது. கடைசியாய் டோபிகாட் பார்த்த ஞாபகம். போலீஸ் கெட்டப்பில் மிகவும் ஸ்மார்ட்டாக, மீசையெல்லாம் வைத்துக் கொண்டு இருந்த போஸ்டரைப் பார்த்ததும் ஒரு அதிரடியான ஆக்‌ஷனை எதிர்பார்த்து படம் பார்க்க போனீர்களானால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள். நடு இரவு. மும்பை பீச் ரோடு. பஸ்ஸ்டாண்டில் படுத்திருக்கும் ஒருவனும், டீ விற்கும் சைக்கிள்காரனும், ஏதோ நடக்கப் போகிறதை உணர்ந்து முன்னும் பின்னும் அலைபாயும் பிங்கி என்கிற நாயைத் தவிர வேறு யாருமில்லாத நேரத்தில், வேகமாய் வரும் கார் ஒன்று சடாரென நிலை தடுமாறி அங்கிங்கு அலைந்து ப்ளாட்பாரத்தில் ஏறி பறந்து அப்படியே ரெண்டு ரவுண்டு அந்தரத்தில் சுழன்று, கடலில் வீழ்கிற விபத்தோடு படம் ஆரம்பிக்கிறது. அந்த வ…

  7.  'ரஜினியைப் பார்த்து வியந்துவிட்டேன்' சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் பொலிவூட் நடிகர் சல்மான்கான் தொடர்பில் நடிகை எமி ஜக்சன் மனந்திறந்துள்ளார். “ரஜினிகாந்துடன் 2.0 திரைப்படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். அந்த திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சியை மும்பையில் நடத்தி முடித்தனர். அந்த விழாவுக்கு செல்வதற்கு முன்னால், நானும் ரஜினிகாந்தும் ‘2.0’ படப்பிடிப்பில் முக்கிய காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டு இருந்தோம். அப்போது அவரிடம் ‘2.0’ படவிழாவில் கலந்து கொள்ளப்போவதை நினைத்து நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ‘எமி நான் நிஜம…

  8. ''எல்லோரும் ஈழத்துக்கு வரச்சொல்லி கூப்பிடுறாங்க'' - 'மேதகு' குட்டிமணி உ. சுதர்சன் காந்திசுரேஷ் குமார் R நடிகர் குட்டிமணி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பயோபிக்கான, 'மேதகு' படத்தில் பிரபாகரனாக நடித்த குட்டிமணியின் பேட்டி. விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பயோபிக் 'மேதகு'. தமிழீழ திரைக்களம…

  9. நான் எந்த ஒரு நடிகையுடனும் டேட்டிங்கில் இல்லை என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக இணையத்தை வட்டம் அடித்த செய்தி இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா - கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலிக்கிறார்கள் என்பது தான். இச்செய்தி குறித்து ஸ்ருதிஹாசன் எந்த ஒரு கருத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிடவில்லை. நீண்ட நாட்களாகவே இந்த செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது. பலரும் அந்த செய்தியில் ஸ்ருதிஹாசனின் ட்விட்டர் தளத்தினை குறிப்பிட்டார்கள். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் ஸ்ருதி வெளியிடாத காரணத்தினால் செய்தி உண்மையாக தான் இருக்கும் என்று கூறிவந்தார்கள். ஆனால் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இச்செய்தி குறித்து தனது ட்விட்டர் …

  10. வில்லியாக நடிக்கிறார் நமிதா டி.ராஜேந்தர் இயக்கும் படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நமிதா. நமிதா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘இளமை ஊஞ்சல்’. 2016-ம் ஆண்டு ரிலீஸானது. அதே ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘புலி முருகன்’ படம்தான் பிற மொழிகளில் நமிதா நடித்து வெளியான படங்களில் கடைசிப் படம். அதன்பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை. அரசியலில் ஆர்வம் காட்டிய நமிதா, அதிமுகவில் உறுப்பினராக இணைந்தார். ஒருசில அதிமுக கூட்டங்களில் பங்கேற்கவும் செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலும் ஆர்வம் காட்டாமல், தொழிலதிபரான வீரேந்திர செளத்ரியைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். …

  11. Started by arjun,

    அண்மைக்காலங்களாக நான் ஏதும் கருத்து எழுதினால் யாழில் ஒருவர் மிக வன்மையாக வெருட்டும் பாணியில் பின்னோட்டம் விடுவார்,யாழும் அதை கண்டுகொள்வதில்லை.நேற்றும் ஏதோ புசத்தியிருந்தார்.அதைவிட தனிமடலில் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டே இருக்கின்றார். 90 களில் நான் பார்த்த டைரக்டர் ஒலிவர் ஸ்டோனின் "டாக் ரேடியோ" படம் தான் நினைவுவந்தது.ஒலிவர் ஸ்டோன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு டைரக்டர். முடிந்தவர்கள் படத்தை பார்க்கவும்.வன்முறை என்பது எந்தவடிவிலும் வரும்.

    • 0 replies
    • 891 views
  12. [size=2] "திரைப்படங்கள் பொழுதினைப்போக்கும் வெறும் கேளிக்கை ஊடகங்கள் மட்டுமல்ல அதன் வாயிலாக ஒரு தேச விடுதலைப்போரையும் முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்று இயக்குனர் இகோர் இயக்கியிருக்கும் ஈழத்தமிழருக்கானத் திரைப்படம் என்கிற முத்திரையுடன் வெளிவர இருக்கும் தேன்கூடு படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கவிஞர் காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் இயக்குனர் செந்தமிழன் சீமான், இயக்குனர் புகழேந்தி ஆகியோர் பேசினார்கள்.[/size] [size=2] ஈழப்போர் ஏற்பட்ட காரணம், இன்றைய நிலை மற்றும் எதிர்காலத்தில் அது எவ்வாறு தொடரவேண்டும் என்பதைச் சொல்லும் படமாக தேன்கூடு படத்தை இயக்கியிருக்கிறார் இகோர். இந்தப் படத்தின் முன்னோட்டத்தினை கமலாத் திரையரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் இயக்க…

  13. சின் நடித்த இந்தி `கஜினி’ படம் வசூலில் சாதனை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தில் அமிர்கானுடன் அசின் ஜோடி சேர்ந்ததன் மூலம் இந்தி திரையுலகில் பிரபலமானார். அங்குள்ள முன்னணி நடிகைகளை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஓம் சாந்தி ஓம் படத் தில் நடித்ததன் மூலம் தீபிகாபடுகோனே இந்தி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். ஒரு படத்திலேயே உச்சிக்கு போனார். படங்கள் குவிந்தது. ஆனால் அவர் நடித்த படம் தோல்வி அடைந்ததாலும் அசின் வரவாலும் மார்க்கெட் சரிந்தது. இந்தி நடிகைகள் அசின் மேல் பொறாமையில் உள்ளனர். அவரை ஒப்பந்தம் செய்யவேண்டாம் என பட கம்பெனிகளையும் முன்னணி ஹீரோக்களையும் மறைமுகமாக நிர்பந்திக்கின்றனர். ஆனாலும் அசின் மார்க்கெட்டை கவிழ்க்க முடியவில்லை. இந்த நிலையில் அசினுக்கு தீப…

    • 0 replies
    • 1.4k views
  14. பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் – பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தனர். அதன் படி இருவருக்கும் நேற்று ஹோட்டல் ரெயின் ட்ரீயில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மோதிரம் அணிவித்துக் கொண்டனர். இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகள் சைந்தவிக்கு ஜி.வி பிரகாஷ் தாலி கட்டினார். திருமணத்துக்கு திரளான நட்சத்திரங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.…

    • 0 replies
    • 659 views
  15. ஒரு வாரத்தில் கல்யாணம்... ஏழாவது நாள் என்ன நடக்கிறது? -‘7 நாட்கள்’ விமர்சனம்! ஒரு வாரத்தில் கல்யாணம் ஆகவிருக்கும் பிரபுவின் மகனுக்கு ஏழாவது நாள் என்ன ஆகிறது? என்பதுதான் '7 நாட்கள்' படத்தின் கதை. மாநிலத்தின் முதலமைச்சரையே 'வாடா... போடா!' என்றழைக்கும் பணக்காரத் தொழிலதிபர் பிரபுவுக்கு ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன். மகன் ராஜீவ், ப்ளேபாய். வளர்ப்பு மகன், போலீஸ் கதாபத்திரத்துக்கென்றே குத்தகைக்கு எடுத்த கணேஷ் வெங்கட்ராம், ஒரு மாறுதலுக்கு சைபர் க்ரைம் ஆபீஸர். பிரபுவின் புகழுக்குக் களங்கம் வரவிருக்க, அதைத் தடுக்கும் முக்கியமான பொறுப்பை வளர்ப்பு மகனிடம் ஒப்படைக்கிறார். இடியாப்பச் சிக்கலான இந்தப் பிரச்னைக்குள், அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் ச…

  16. ஒளிரும் நட்சத்திரம்: அனுஷ்கா ஓவியம்: ஏ. பி. ஸ்ரீதர் 1. திரையில் கவர்ச்சிக் கதாநாயகியாக வாழ்க்கையைத் தொடங்கி காவியக் கதாநாயகியாக உயர்ந்து காட்டியவர் அனுஷ்கா. 1981-ம் ஆண்டு, நவம்பர் 7 அன்று கர்நாடகா மாநிலம் மங்களூரில் விட்டல் ஷெட்டி - ஊர்மிளா பிரபுல்லா தம்பதியின் மகளாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் மகாலட்சுமி. சிறுவயதுமுதல் குடும்பத்தினர் ‘ஸ்வீட்டி’ என்ற செல்லப் பெயரால் அழைத்துவருகிறார்கள். இவருக்கு சாய் ரமேஷ், குணராஜ் ஆகிய இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். பெங்களூரு ஈஸ்ட்வுட் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்து, மவுண்ட் கார்மெல் கல்லூரியில் இளங்கலையில் கணினி அறிவியல் பயின்றவர். 2. …

  17. 06.01.2014 சென்னை சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23–ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆஞ்ஜியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27–ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின், மீண்டும் இசையமைக்க தொடங்கியிருக்கிறார். இன்று (திங்கட்கிழமை) சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெறும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’ என்ற படத்தின் பாடல் பதிவில் கலந்து கொண்டு அவர் இசையமைக்கிறார். இந்த படத்தை கவிஞர் சிநேகன் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார். அமுதேஸ்வர் டைரக்டு செய்கிறார். தொடர்ந்து அமீதாபச்சன் நடிக்கும் ஒரு இந்திப்படத்துக்கும், இன்னொரு புதிய இந…

  18. இது ஆண்மையா?பிரபு தேவா, பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூர்! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, 2010, 15:46[iST] மனைவியை ஒதுக்குவதா ஆண்மை? - பிரபு தேவா, பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூரலிகான் மனைவியை ஒதுக்குவது ஆண்மையாகாது. பிரபு தேவா, பிரகாஷ் ராஜ் போன்ற பிரபலமானவர்கள் இந்த விஷயத்தில் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாய் இருக்கக் கூடாது என்று மன்சூரலிகான் கூறினார். சென்னையில் நடந்த ஆண்மை தவறேல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "மனைவிகளை ஒதுக்குவது இப்போதெல்லாம் பேஷனாகிவிட்டது. சசி தரூர் இரண்டாம் திருமணம் செய்தார். அவரிடம் இருந்து தொடங்கி பிரகாஷ்ராஜ், பிரபுதேவா வரை வந்து நிற்கிறது. கணவர்கள், மனைவிகளை நேசிக்க வேண்டும். பிரபலமானவர்களின் நடவடிக்கைகள் இளை…

  19. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜியை வாங்கிய சூடு கூட குறையாத நிலையில் இன்னும் எடுத்தே முடிக்கப்படாத தசாவதாரம் படத்தையும் திமுகவின் கலைஞர் டிவி பெரும் தொகை கொடுத்து வாங்கி விட்டதாம். சன் டிவிக்கும், திமுகவுக்கும் ஏடாகூடமாகி விட்ட நிலையில்,புதிதாகப் பிறக்கப் போகிறது கலைஞர் டிவி.பெயர் வைத்துவிட்ட நிலையில் குழந்தை எப்போது பிறக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் குழந்தை ஊட்டமாக வளரத் தேவையான வேலைகளில் கலைஞர் டிவி நிர்வாகம் படு தீவிரமாக இறங்கி விட்டது. சாட்டிலைட் சேனல்கள் நிலைத்து நீடிக்க வேண்டுமானால் சினிமாதான் முதல் பலம் என்பதை உணர்ந்த கலைஞர் டிவி முதல் வேலையாக சிவாஜி படத்தை பெரும் தொகை கொடுத்த விலைக்கு வாங்கியது. இந்த நிலையில், கமல்…

  20. திரை விமர்சனத்தின் எல்லை எது? - அ. குமரேசன் ‘பேரன்பு’ திரைப்படத்தை முன்னிட்டு விமர்சன வெளியில் ஒரு பயணம் எந்தவொரு படைப்பானாலும் கொண்டாடப்படுவதற்கு உரிமை கோருவது போலவே, ஏற்பின்மையையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இரண்டும் கலந்ததே விமர்சனம் அல்லது திறனாய்வு. நம் ஊரில் விமர்சனம் என்றாலே போட்டுத்தாக்குகிற வேலையாகவும், திறனாய்வு என்றாலே ஏதோ நுண்மாண் நுழைபுலம் வாய்க்கப்பெற்றவர்களின் வேலையாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இயக்குநர் ராமின் ‘பேரன்பு’ திரைப்படம் தொடர்பாகத் தேர்ந்த திரைப்பட விமர்சகர்களாக அறியப்பட்டவர்களும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அப்படியாக அறியப்படாத அம்மாக்களும் அப்பாக்களும் பிள்ளைகளும் விவாதிக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு, இசைக் க…

  21. 2015-ல உங்ககிட்ட நிறைய எதிர்பார்த்துட்டோம் பாஸ்! இந்த வருடம் கோலிவுட்டில் வெள்ளிக்கிழமை வெளியாகி, சனிக்கிழமை சரண்டர் ஆன படங்களின் எண்ணிக்கையும் அதிகம். புதுமுகம், லோ பட்ஜெட், நட்சத்திர பட்டாளம், ஹை பட்ஜெட் என எந்த வேறுபாடுமின்றி படங்களை வரவேற்றான் தமிழக ரசிகன். ஒவ்வொரு படத்திற்குமான அவனது எதிர்பார்ப்புகள் அப்படங்களின் வெற்றிகளுக்கு பெரிதும் உதவின. அதேசமயம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத படங்கள் அடி வாங்கின. அப்படி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி ரசிகர்களைத் திருப்திபடுத்தாத படங்களில் சில இங்கே... குறிப்பு: பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றிய அலசல் அல்ல இது! மாரி 'செஞ்சிருவேன் செஞ்சிருவேன்'னு சொல்லி ரசிகர்களை செமத்தியா செஞ்சிட்டா…

  22. திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு உள் ளிட்ட பெரும் பொருளாதார நெருக்கடி களைச் சந்திக்கும் 2020-ல் கதை நடக்கிறது. நிழலுலகில் ஓஹோவென்று ராஜ்ஜியம் நடத்தும் பெரிய தாதாக்களும் இதனால் தொழில் மந்தநிலையைச் சந்திக் கிறார்கள். தெய்வா (ஆர்.அமரேந்திரன்) என்ற போதைப்போருள் கடத்தல் மன்னன், தன் வசம் கடைசிக் கையிருப்பாகப் பல கோடி மதிப்பு கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருக்கிறான். அதை விற்க வியாபாரமும் பேசி முடிக்கிறான். போதைப் பொருளை ஒரு காரில் நூதனமான முறையில் ஒளித்துவைக்கவும் அதை ஹைதராபாத்தில் நடக்கும் பழம்பெரும் கார்களின் பேரணிக்கு வரும் சீனனிடம் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுவரவும் திட்டமிடுகிறான்…

  23. [size=2]மீனவர்கள் வாழ்க்கை கதை படமாகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘நீர்ப்பறவை’. விஷ்ணு, சுனேனா ஜோடியாக நடிக்கின்றனர். [/size] [size=2] இப்படம்பற்றி இயக்குனர் சீனு ராமசாமி கூறியதாவது: [/size] [size=2] கடல் சார்ந்த காதல், கடல் சார்ந்த அரசியல் கதையாக உருவாகிறது ‘நீர்ப்பறவை’. மீனவரின் மகனாக விஷ்ணு, கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றும் பெண்ணாக சுனேனா நடிக்கின்றனர். [/size] [size=2] இவர்களுக்கிடையேயான காதல் கவிதையாக படமாகி இருக்கிறது. இதன் ஷூட்டிங் திருச்செந்தூரில் மணப்பாடு மீனவ கிராமத்தில் நடந்தது. கடுமையான வெயில் நேரத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஏற்ற கதாபாத்திரத்துக்காக சுனேனா வெயிலில் நின்று தனது நிறத்தை கருமையாக மாற்றிக்கொண்டார். [/size] [size=2] மேலும்…

  24. தலைவா ரிலீஸில் ஏற்பட்ட குளறுபடிகளால் தீடீர் மாப்பிள்ளையாகி சனிக்கிழமை ரிலீஸானது 555. தலைவாவிற்க்காக காத்திருந்த நிறைய தியேட்டர்கள் 555 யை ரிலீஸ் செய்திருக்கின்றன. கதை: ஒரு கார் ஆக்சிடண்டில் கொடூரமாய் அடிபடும் அரவிந்த் (பரத்) என பரபரப்பாய் துவங்குகிறது படம். அதன் பின் அவர் தன் காதலி லியானாவை (மிருத்திகா) நினைத்து பீலு பீலு என பீல் பண்ணிக்கொண்டிருக்க.. அந்த பெண்னைப் பார்த்த, பழகிய ஞாபகங்களுக்கு ஆதாரங்கள் என இவர் நினைத்திருந்த எல்லாமே காணாமல் போய்விடுகிறது. எல்லாம் பிரம்மை அப்படி ஒரு பொண்ணே இல்லை.. விபத்துக்கு அப்புறம் உன் மூளையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் தான் இப்படி கற்பனையாய் சில விசயங்களை உருவாக்கியிருக்கிறது. இப்போது நீ குணமாகிக்கொண்டிருக்கிறாய் அதனால் தான் அவள் இல்லை எ…

    • 0 replies
    • 1.3k views
  25. தமிழில் 5 படங்களில் நாயகியாக நடிக்கும் அமலாபால் அமலா பால் | கோப்பு படம் தமிழில் 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2' உள்ளிட்ட 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் அமலா பால். கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப், அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஹெப்புலி'. இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து தற்போது அதிகமான திரையரங்குகளில் ஒடிக் கொண்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். தமிழில் மட்டும் சுமார் 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2', 'மின்மினி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மற்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.