வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பகாசூரன் - சினிமா விமர்சனம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BAGASURAN TEASER நடிகர்கள்: செல்வராகவன், நட்டி, ராதாரவி, தரக்ஷி, தேவதர்ஷினி; இசை: சாம் சி.எஸ்.; இயக்கம்: மோகன் ஜி. பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பகாசூரன். மோகன் ஜியின் முந்தைய படங்களில் வெளிப்பட்ட ஜாதி சார்ந்த பார்வைக்காக பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் படம் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவியது. இளம் பெண் ஒருவர் தனது காதலனின் வற்புற…
-
- 1 reply
- 466 views
- 1 follower
-
-
வாத்தி - சினிமா விமர்சனம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VAATHI OFFICIAL TASER நடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா. இயக்குனர்; வெங்கி அட்லுரி; படத்தொகுப்பு - நவீன் நூலி; இசை - ஜீ.வி.பிரகாஷ் சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
தெய்வ வழிபாட்டின் வழியே உருவான கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் ஆக்டோபஸ் கரங்கள் பெண்ணை அடக்கியாள ஆணுக்கு கொடுத்திருக்கும் துணிச்சலை ‘அயலி’ எதிர்க்கும் விதம்தான் ஒன்லைன். 90-களில் விரியும் கதை புதுக்கோட்டையின் பின்தங்கிய வீரபண்ணை கிராமத்தில் தொடங்குகிறது. பருவமெய்தும் பெண்களுக்கு உடனே திருமணம் என்கின்ற விநோத நடைமுறையால் அங்கிருப்பவர்கள் பலிகாடாவாகின்றனர். அத்துடன் இலவச இணைப்பாக பருவ வயதை எட்டிய பெண்கள், கோயிலுக்குள் நுழையவோ, பள்ளிக்கூடத்திற்கு செல்லவோ, ஊரைத்தாண்டி கூட அடியெடுத்து வைக்கவோ கூடாது போன்ற பழமைவாதத்தில் ஊறிக்கிடக்கிறது கிராமம். அந்த மண்ணின் மாணவி தமிழ்ச்செல்வி தான் வயதுக்கு வந்ததை மறைத்து மருத்துவராக வேண்டும் என்ற கனாவுடன் களமாடுகிறார். …
-
- 5 replies
- 660 views
- 1 follower
-
-
டாடா Review: கவனத்துக்குரிய ஜாலி கலந்த உணர்வுபூர்வ டிராமா! கலிலுல்லா கவின், அபர்ணா தாஸ் இருவரும் கல்லூரிக் காதலர்கள். இவர்களின் காதல் சின்னமாக அபர்ணா தாஸ் கர்ப்பமடைகிறார். இதையறிந்த கவின், உடனே கருவைக் கலைக்கச் சொல்லி வலியுறுத்துகிறார். இதற்கு அபர்ணா மறுப்பு தெரிவிக்க, இந்த விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரிய வருகிறது. பிரச்சினை பூதாகரமாக வெடிக்க, அவர்கள் வீட்டில் இதை ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? இந்தச் சம்பவத்திற்கு பிறகு இருவரின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது? தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை எமோஷனல் கனெக்ட்டுடன் சொல்லும் படம் தான் ‘டாடா’. கல்லூரி மாணவனாகவும், குழந்தைக்கு தந்தையாகவும் இரண்டு வெவ்வேறு பரிணாமங்களில், அதற்கேய…
-
- 0 replies
- 233 views
-
-
இலங்கைத் தமிழ்த் திரைத்துறை | சில கருத்துகள்! | அ.யேசுராசா இலங்கைத் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியை மூன்றுப்பிரிவுகளாகப் பார்க்கலாம் .i) 1962 – 1983 Ii) 1990 – 2009 iii) 2009 இற்குப் பின். 1. முதலாவது காலகட்டத்தில், 1962 இல், முதலாவது தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ உருவாக்கப்பட்டது; பிறகு 28 திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்ப் படங்களைத் தயாரித்த பெரும்பாலானவர் சினமா மீதான கவர்ச்சியினாலேயே இதில் ஈடுபட்டனர். இத்துறையினால் வரக்கூடிய விளம்பரமும் புகழும் அவர்களின் உந்துசக்திகளாகும்! திரைக்கலை நுட்பங்கள் பற்றிய அறிவு, கலைநோக்கு, உலகத் திரைப்பட வளர்ச்சிநிலை பற்றிய விழிப்புணர்வு போன்றவை அவர்களிடம் இருக்கவில்லை. தமிழகத் திரைப்படங்கள் மற்றும் ஹி…
-
- 0 replies
- 297 views
-
-
தொழில் போட்டிக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் ‘வாரிசு’ வாய்க்கப்பெற்றால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். ஜெயபிரகாஷ் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (பிரகாஷ்ராஜ்), ராஜேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (சரத்குமார்) இடையே தொழில் போட்டி வலுத்து வருகிறது. இதனிடையே, தொழிலதிபர் ராஜேந்திரன் தனக்குப் பிறகு தனது தொழிலை ஏற்று நடத்த தனது மகன்களில் திறமையான ஒருவரை அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மற்றொருபுறம் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் விஜய் ராஜேந்திரன் (விஜய்) தனது பெற்றொரின் 60ஆம் கல்யாணத்திற்காக மீண்டும் வீட்டின் படியேற, அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இறுதியில் ராஜேந்திரன் தனது அடுத்த தொழில் வாரிசை கண்டறிந்தாரா…
-
- 14 replies
- 1.7k views
-
-
பாதிக்கப்பட்ட தன் மகளுக்காக ஆதிக்க சாதியை எதிர்த்து தந்தை ஒருவர் நடத்தும் நீதிக்கான போராட்டத்தில் தீர்ப்பும் நீதியும் வெவ்வேறாக இருந்தால் அதுதான் ‘பொம்மை நாயகி’. நுனிநாக்கு ஆங்கிலத்தில் தன் மகள் பேசுவதைக் கண்டு, ‘ஏம்பொண்ணு’ என பெருமைகொள்ளும் வேலு (யோகிபாபு) சாதாரண டீ மாஸ்டர். அன்றைக்கான கூலியில் நாட்களைக் கடத்தும் வேலு, மனைவி கயல்விழி (சுபத்ரா), மகள் பொம்மை நாயகி (ஸ்ரீமதி)யுடன் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். டீக்கடை உரிமையாளர் அதனை விற்கும் நிலைக்கு வரும்போது, வேலுவுக்கு வேலை பறிபோகிறது. சொந்தமாக கடையை வாங்கலாம் என எண்ணி பணம் திரட்டிக்கொண்டிருக்கும்போது, அவரது மகள் பொம்மை நாயகி திருவிழா ஒன்றில் திடீரென காணாமல் போகிறார். தன் …
-
- 2 replies
- 306 views
- 1 follower
-
-
பதானின் இமாலய வசூல்: #Boycott கலாச்சாரத்திற்கான பதிலடி! christopherFeb 02, 2023 08:30AM பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.634 கோடி வசூல் செய்து இந்திய அளவில் வரலாற்று சாதனையை படைத்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘பதான்’ திரைப்படம். இதில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் என பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். 4 ஆண்டுகளாக தங்களின் உச்சநட்சத்திரம் ஷாருக்கானை திரையில் காணாமல் கண் பூத்திருந்த ரசிகர்களுக்கு பதானின் வரவு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத…
-
- 0 replies
- 383 views
-
-
சாமானிய மக்கள் மீது வங்கிகள் நடத்தும் அத்துமீறல்களை அம்பலப்படுத்த துணிபவனின் போராட்டம்தான் ஹெச்.வினோத் இயக்கியுள்ள அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ஒன்லைன். சென்னையில் பிரதான பகுதியில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ‘யுவர் பேங்க்’ என்ற வங்கியிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அதன்படி வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது. இதில் வாடிக்கையாளர் போல வரும் அஜித் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். உடனே காவல் துறையும், அரசு எந்திரமும் அஜித்தை பிடிக்க அலர்ட்டாக, இறுதியில் காவல் துறை கையில் அஜித…
-
- 2 replies
- 729 views
-
-
டிரைவர் ஜமுனா: திரை விமர்சனம் தந்தை இறந்த பின், அவரின் கால்டாக்ஸி டிரைவர் வேலையை தொடர்கிறார் ஜமுனா ( ஐஸ்வர்யா ராஜேஷ்). உடல் நிலை சரியில்லாத அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. இந்நிலையில் அரசியல்வாதி மரகதவேலை ( 'ஆடுகளம்' நரேன்) கொல்ல கிளம்பும் கூலிப்படை ஒன்று,ஜமுனாவின் கால் டாக்ஸியில் ஏறுகிறது.இதை அறியும் போலீஸ், கூலிப்படையை துரத்துகிறது. இதில் இருந்து ஜமுனா எப்படி தப்பிக்கிறார், அவர் தந்தை மரணத்துக்கு யார் காரணம்? கூலிப்படை, அரசியல்வாதியை கொன்றதா? என்பதை ட்விஸ்டோடு சொல்கிறது படம். பெண் கால் டாக்ஸி டிரைவரின் பின்னணியில் பரபரப்பான த்ரில்லர் கதையை தர முயன்றிருக்கிறார் இயக்குநர் ‘வத்திக்குச்சி’ கின்ஸ்லின். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு, …
-
- 2 replies
- 888 views
-
-
ரஜினிகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை! monishaJan 28, 2023 21:55PM நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக பல்வேறு படங்களில் நடித்து என்றும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெயர், புகைப்படங்கள், குரலை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என ரஜினிகாந்த சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பரிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய சினிமாவில் குறிப்பாகத் தென் இந்திய சினிமாவில் சிற…
-
- 0 replies
- 380 views
-
-
"அன்புள்ள மான் விழியே" மூலம் தமிழ்நாட்டில் பிரபலமான பழம்பெரும் நடிகை ஜமுணா காலமானார் 27 ஜனவரி 2023, 09:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழிலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக விளங்கிய ஜமுனா உடல்நலக் குறைவால் ஹைதராபாதில் காலமானார். அவருக்கு வயது 86. 50களிலும் 60களிலும் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய திரைக்கலைஞர் ஜமுனா வயோதிகத்தாலும் உடல்நலக் குறைவாலும் ஹைதராபாதில் காலமானார். சில நாட்களுக்கு முன்பு அவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகு அவரது உடல்நலம் தொடர்ந்து சீர்கெட்டுப் போயிருந்தது. தொடர் சிகிச்ச…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
'வசூல் ராஜா' 'விக்ரம் வேதா' படங்களில் நடித்த இயக்குநரும் நடிகருமான இ. ராமதாஸ் காலமானார் பட மூலாதாரம்,E.RAMADOSS/FACEBOOK 4 மணி நேரங்களுக்கு முன்னர் திரைப்பட இயக்குநரும் சினிமா எழுத்தாளருமான இ. ராமதாஸ் காலமானார். பல திரைப்படங்களின் திரைக்கதையில் பங்களிப்பு செலுத்தியுள்ள ராமதாஸ், ஒரு சிறந்த நடிகரும்கூட. சென்னையில் வசித்து வந்த ராமதாஸ், நேற்று காலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், இரவு பத்து மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மகன் கலைச்செல்வன் தெரிவித்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் எத்…
-
- 0 replies
- 623 views
- 1 follower
-
-
மலையாளத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெறுவது ஏன்? தமிழ் சினிமாவுக்கு ஆபத்தா? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 22 ஜனவரி 2023 பட மூலாதாரம்,TWITTER/DISNEYPLUSHSMAL படக்குறிப்பு, ஜெயஜெயஜெயஜெயஹே பட போஸ்டர் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இது தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஓடிடி தளங்களின் வளர்ச்சி பட மூலாதாரம்,G…
-
- 3 replies
- 512 views
- 1 follower
-
-
கலங்க வைக்கும் விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலை
-
- 0 replies
- 279 views
-
-
மரமேறிகளின் வாழ்க்கையை சொல்லும் நெடுமி KaviJan 16, 2023 11:52AM சுனாமி வந்தாலும், புயல் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள். மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானோர் உள்ளனர். குறிப்பாகக் கள் இறக்கித் தொழில் செய்த குடும்பங்கள் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நிற்கின்றனர் அதனால், அவர்களுக்கு ஏற்பட்டவலிகளும் துயர ஓலங்களும் வெகுஜன மக்களைச் சென்றடையாமலே காற்றில் கரைந்து போய்விட்டன. தங்களின் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து கொண்டிரு…
-
- 1 reply
- 610 views
-
-
-
- 0 replies
- 575 views
- 1 follower
-
-
தொட்டி மீன்கள்: நலிவடைந்த இலங்கை தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் குறும்படம் கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல். மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஜனவரி 2023 'தொட்டி மீன்கள்' எனும் குறுந்திரைப்படம் - எல்லைகள் கடந்து பல்வேறு தரப்பினரின் கவனங்களையும் ஈர்த்திருக்கிறது. இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள இந்தப் படத்தை நடராஜா மணிவாணன் இயக்கியிருக்கிறார். தேசியளவில் சிறந்த திரைப்படமாகத் தேர்வாகியுள்ள 'தொட்டி மீன்கள்', 'மதுரை சர்வதேச குறுந்திரைப்பட விழா' உள்ளிட்ட பல தளங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மணிவாணன் - ஆரம்பத்தில் வானொலி ஊடகவியலாளராகப் பணியாற்றினார். அப்ப…
-
- 0 replies
- 456 views
- 1 follower
-
-
வாரிசு - துணிவு ரிலீஸ்: மரணத்தில் முடிந்த கொண்டாட்டம் 11 ஜனவரி 2023, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய திரைப்படங்கள் இன்று வெளியாகின. சிறப்பு காட்சிகளை பார்ப்பதற்காக நள்ளிரவிலேயே இருதரப்பு ரசிகர்களும் திரையரங்குகள் முன்பு திரண்ட நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித், விஜய் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். ஜில்லா- வீரம் படங்கள் வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் அஜித் -விஜய் நடித்த திரைப்பட…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
ரஜினி, அஜித், விஜய் - தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொங்கல் வெளியீட்டிற்கு வாரிசு - துணிவு படங்கள் தயாராக உள்ள நிலையில், நடிகர் விஜயை முன்னிறுத்தி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. இதனால், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள் விவாத மேடையாக மாற்றியுள்ளனர். தமிழ் மக்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட சினிமாத் துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகருக்கென்று எப்போதும் சிறப்பிடம் உண்டு. தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர். வரிசையில் அந்த இடத்தை நடிகர் ரஜினிகாந்த் எட்டிப் பிடித்தார். சினிமாத் துறையிலும்…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
ராதாரவிக்கு பதிலளித்த சீமான் கண்கலங்கி பேசிய ராதாரவி | எங்க அப்பாவ பத்தி தெரிஞ்சுகிட்டு பேசுங்க
-
- 2 replies
- 469 views
-
-
2022 தமிழ் சினிமா படங்களின் வசூலும் சாதனையும்! KaviDec 31, 2022 19:31PM ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாளில் திரையுலகினர் புதிய வருடம் வெற்றிக்கான ஆண்டாக இருக்க வேண்டும் என ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும், சபதங்களையும் மேற்கொள்வது வழக்கம். ஆனால் அதுபோன்ற வெற்றிகளும், சபதங்களை நிறைவேற்றியதாகவோ கடந்தகால வரலாறுகள் இல்லை என்பதுதான் உண்மை. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தமிழ்திரைப்படங்களின் வியாபார எல்லை விரிவடைந்திருக்கிறது. அதனால் படங்களின் மூலம் வருவாய் அதிகரித்திருக்கிறது. அப்படி கிடைக்கும் அதிகப்படியான வருமானம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு இவர்களுக்கு கிடைப்பதற்கு பதிலாக கதாநாயகன், கதாநாயகிகள், இயக்குநர்களுக்கு அதிகரிக்கப்பட்டு வரும் …
-
- 0 replies
- 209 views
-
-
செம்பி - சினிமா விமர்சனம் பட மூலாதாரம்,@TRIDENTARTSOFFL ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர்கள்: கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, நிலா, நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, கு. ஞானசம்பந்தன்; ஒளிப்பதிவு: எம். ஜீவன்; இசை: நிவாஸ் கே. பிரசன்னா; இயக்கம்: பிரபு சாலமன். மலை, காடு சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி தொடர்ந்து படங்களை இயக்கி வரும் பிரபு சாலமன் 'காடன்' படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் இது. பெரிதும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்துவரும் கோவை சரளா, கதையின் நாயகியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். செம்பி படத்தின் கதை இதுதான்: கொடைக்கானலின் ப…
-
- 0 replies
- 673 views
- 1 follower
-
-
பொன்னியின் செல்வன்- 2: லைகா கொடுத்த அப்டேட்! Dec 28, 2022 16:44PM IST ஷேர் செய்ய : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தில், கார்த்திக், விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லைகா புரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட …
-
- 0 replies
- 329 views
-
-
படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை? By NANTHINI 25 DEC, 2022 | 11:06 AM படப்பிடிப்பின் இடைவெளியில் மேக்கப் ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. பொலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் துனிஷா சர்மா (20). அதிகமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இவர், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வருகிறார். மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் ராம்தேவ் ஸ்டூடியோவில் நேற்று சனிக்கிழமை (டிச. 24) டிவி நிகழ்ச்சியொன்றின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா கலந்துகொண்டார்.…
-
- 1 reply
- 283 views
- 1 follower
-