வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
தூக்கத்தில் நடக்கும் நோயால், அவதி: சுவிட்சர்லாந்துக்கு போகிறார் சமீரா ரெட்டி. மும்பை: தூக்கத்தில் நடக்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமீரா ரெட்டி இதற்கான சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமீரா ரெட்டிக்கு குழந்தை பருவத்திலிருந்தே ‘சோம்னாம்புலிசம்' என்ற தூக்கத்தில் நடக்கும் பாதிப்பு உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் அவர் பல்வேறு சிகிச்சைகள் பெற்றும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார். சுவிஸ் செல்லும் முன்பாக கிரீஸ் நாட்டில் வசித்து வரும் தனது சகோதரி மேகனாவை பார்க்க செல்கிறார். மேகனா கர்ப்பமாக இருப்பதால் அவரது பிறக்கப் போகும் குழ…
-
- 1 reply
- 572 views
-
-
மாதவிக் குட்டியின் மனோமி - யமுனா ராஜேந்திரன் 18 நவம்பர் 2012 சுரேஷ் கோபி கதாநாயகனாக நடித்த ராம் ராவணன் (மலையாளம் : 2010) மலையாள இலக்கியவாதியான மாதவிக்குட்டியின் மனோமி எனும் படைப்பை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இந்தியாவுக்கு வர நேர்ந்த ஈழத் தமிழ் அகதிகள், போராளிகள் தமிழகத்திலும் கேரளத்திலும் ஏற்கும்-ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த திரைப்படம். தமிழக-கேரள வெகுஜன சினிமா சட்டகம், தணிக்கை மற்றும் அரசியல் நியதிகளுக்கு உட்பட்டு வெளியாகி இருக்கும் திரைப்படம் ராம் ராவணன். ஈழத் தமிழ் மக்களது வாழ்வும் போராட்டமும் குறித்து திசைமாற்றப்பட்ட தரவுகளை வெகுஜன நினைவுகளில் பதிக்கும் படம் ராம் ராவணன். ஆயுதவிடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் காயம்…
-
- 0 replies
- 807 views
-
-
விம்பம் ஏழாவது குறுந்திரைப்பட விழா - யமுனா ராஜேந்திரன் 17 நவம்பர் 2012 விம்பம் கலை இலக்கிய அமைப்பின் ஏழாவது திரைப்பட விழா நவம்பர் 11 ஆம் திகதி மாலை 05.00 முதல் 09.30 வரை சட்டன் நகரத்தின் சிகோம்ப் திரையரங்கில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து சமுராய், காதல், கல்லூரி மற்றும் வழக்கு எண் போன்ற பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சி திட்டமிட்டபடி 05.00 மணிக்குத் துவங்கியது. ஊடகவியலாளர் நடா.மோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். புகலிடம், தமிழகம், இலங்கை என மூன்று தொகுதிகளாகப் படங்கள் திரையிடப்பட்டன. புகலிடத்திலிருந்து ஐந்து படங்களும் இலங்கையிலிருந்து இரண்டு தமிழ் படங்களும் இரண்டு சிங்களப் படங்களும் ஒர…
-
- 0 replies
- 559 views
-
-
[size=2] அழகான, குடும்பத்தை மட்டுமே கவனிச்சிக்கிற குடும்பத் தலைவி ஸ்ரீதேவி. கணவர், மகள் எல்லாருமே இவங்க அதிகம் படிக்காததுனால அடிக்கடி அவ மரியாதை செய்யறாங்க. அதுக்கு முக்கிய காரணம் நாலு பேர் எதிர்ல ஆங்கிலம் பேசத் தெரியாததுதான்.[/size] [size=2] ஸ்ரீதேவி நேரம் கிடைக்கும் போது அழகழகா லட்டு செஞ்சி வீடு வீடா கொடுக்கிறாங்க. லட்டு மட்டுமே செய்யத்தான் லாயக்குன்னு மத்தவங்க நினைக்கிற மாத்தி எப்படி அருமையா ஆங்கிலம் பேச கத்துகிறாங்க அதற்காக அவர் படும் சிரமம் என்பதே படத்தின் கதை.[/size] [size=2] நியூயார்க்குல இருக்கிற அக்கா பொன்னு கல்யாணத்துக்காக ஸ்ரீதேவி போறாங்க. திடீர்னு ஒரு நாள் நாலு வாரத்தில ஆங்கிலம் கத்துக்கற கிளாஸ்ல சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாங்க. யாருக்கும் தெரிய…
-
- 2 replies
- 1k views
-
-
சே குவாரா Argentinian doctor; joined Castro in Mexico in 1954; a leader of the 1956-59 Cuban Revolution. Che served as president of Cuba's national bank and as Cuba's minister of industry in the period immediately following the Cuban Revolution. Towards the end of his formal affiliation with the Cuban government, Che came to implicitly criticize Soviet bureacracy. His positions put him at odds with the party line of the Cuban CP. In 1965, Che realized that the defence of the Cuban revolution and the creation of revolutions abroad were naturally not always in sync, and this ultimately led to his resignation and his return to revolutionary work ab…
-
- 0 replies
- 644 views
-
-
கனடா ஸ்காபரோ நகரில் திரையிடப்படவுள்ள 'மெளனிக்கப்பட்ட குரல்கள்' [Thursday, 2012-11-15 10:17:36] ஐக்கிய நாடுகள் சபையின் தண்டனை விலக்கத்தை ஒழிப்பதற்கான அனைத்துலக நாளை முன்னிட்டு (International Day to End Impunity) கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நோர்வே நாட்டைச் சேர்ந்த Beate Arnestad இனால் தயாரிக்கப்பட்ட 'மௌனிக்கப்பட்ட குரல்கள்' எனும் ஆவணத்திரைப்படம் ஸ்காபுறோ Coliseum இல் திரையிடப்படவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான அநீதிகளை தங்கள் உயிர்களை பணயம் வைத்து அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நீதிக்காக போராடிய ஐம்பதுக்கு மேற்பட்ட இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர்களின் கதையாக இந்த ஆணவத்திரைப்படம் அமைந்துள்ளது. பேச்சு சுதந்திரம் ஊடக சுதந்திரம் ய…
-
- 0 replies
- 410 views
-
-
ஸ்டோலன் (களவாளி) - விமர்சனம் செவ்வாய், 13 நவம்பர் 2012( 11:59 IST ) 12 மணி நேரம், பத்து மில்லியன் டாலர், கடத்தப்பட்ட மகள் என்று போஸ்டரிலேயே க்ளியராக கதையை தந்திருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு அப்படியே அப்பீட்டானால் பிழைத்தீர்கள். அதைவிட்டு டிக்கெட் எடுத்து உள்ளே போனால்... நிகோலஸ் கேஜும் மூணு கூட்டாளிகளும் சேர்ந்து பத்து மில்லியன் டாலர்களை கொள்ளையடிக்கிறாங்க. பின்னாடியே எஃப்பிஐ துரத்துது. கூட்டாளிகள் எஸ்ஸாக இவர் மட்டும் மாட்டிக்கிறார். பணத்தோடு சிக்கினால் சாகிறவரை களி தின்ன வேண்டியதுதான், அதனால் உஷாராக பத்து மில்லியனையும் எரிச்சுடுறார். கொள்ளையடிக்கிற கேப் -பில் நிகோலஸ் அவரோட சின்ன பொண்ணுகூட பேசுறார். நிகோலஸுக்கு ஒரு பொண்ணு இருக்கா, அவரைதான் பின்னாடி …
-
- 2 replies
- 881 views
-
-
நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளி வந்து உள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை விமர்சித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தேசிய லீக் வற்புறுத்தி உள்ளது. துப்பாக்கி படத்துக்கு எதிராக விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதனால் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இது போல் அடையாறில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1211/14/1121114010_1.htm
-
- 0 replies
- 573 views
-
-
சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தூத்துக்குடியில் பரபரப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தினை ஹரி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். 'சிங்கம் 2' படத்தில் ஒரு குத்துப் பாடல் இருக்கிறதாம். இப்பாட்டிற்கு சூர்யாவுடன் ஆட நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் தேதி பிரச்னையால் அவர்களால் ஆட இயலவில்லை. தற்போது அப்பாட்டிற்கு ஆட அஞ்சலியை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். சுந்தர் சி.யின் 'கலகலப்பு', ஆர்யாவுடன் 'சேட்டை' படத்தில் முத்தக்காட்சி என கிளாமர் பக்கம் கவனம் காட்டும் அஞ்சலியை இப்பாட்டிற்கு ஆட பெருந்த…
-
- 0 replies
- 934 views
-
-
ஒன்பது பிள்ளைகளை பெற்று இருந்தாலும் கடைசி மகன் மீது பாசம் அதிகம் , வீட்டை விட்டு கோபித்துகொண்டு போன அவன் திரும்ப வருவான் என்று தன் கடைசி நாட்களில் தனிமையில் வாடி உயிரை விடுகிற அம்மா இதுவே 'அம்மாவின் கைப்பேசி'. திருட்டு பட்டம் கட்டிய பிறகு ஊரை விட்டு போகிறார் சாந்தனு. அழகம் பெருமாளிடம் வேலைக்கு சேர்கிறார் , அங்கே நடக்கும் தவறுகளை முதலாளியின் பார்வைக்கு எடுத்து செல்ல , துரோகம் செய்தவர்கள் நடுத்தெருவுக்கு வருகிறார்கள். எதிரிகளின் பலி உணர்ச்சி, அம்மாவின் பாசம், காதல், கிராமம் என தனக்கே உரிய பாணியில் நம்மை கலங்க வைக்கிறார் தங்கர் பச்சான். சாந்தனுக்கு பெயர் சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு தரமான படம் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தோட ஆரம்ப காட்சிகளில் நடிப்பு க…
-
- 0 replies
- 861 views
-
-
சென்னை: துடைத்துப் போடும் டிஷ்யூ பேப்பர் மாதிரிதான் ஆண்கள்.அவர்களைக் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதெல்லாம் வீணானது என்று பேசியுள்ள நடிகை சோனா வீட்டு முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 19ம் தேதி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாம். சோனா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ஆண்கள், டிஷ்யூ பேப்பர் போன்றவர்கள். திருமணம் என்பது முட்டாள்தனமானது; ஆண்களோடு சேர்ந்து வாழ்வது என்பது அதை விட முட்டாள்தனமானது என்று கூறியிருந்தார். இதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாரப் பத்திரிகை ஒன்றிற்கு கவர்ச்சி நடிகை சோனா அளித்த பேட்டியில், ஆண…
-
- 1 reply
- 952 views
-
-
ஆல்ரெடி ஆயிரம் தடவைகள் எடுக்கப்பட்ட அதே ஃபார்முலாவை வைத்து ஒரு நிமிடம் கூட அலுக்காத படம் ஒன்றை எடுத்திருக்கிறார் பென் ஆஃப்லெக். அவரே நாயகனும் கூட. இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவம். நவெம்பர் 1979லிருந்து ஜான்வரி 1981 வரை – 444 நாட்கள், இரானின் அமெரிக்க தூதரகத்தில் சிறை வைக்கப்பட்ட அதன் அலுவலர்களையும், அதிலிருந்து தப்பி அருகாமையில் கனடா தூதரகத்தில் தஞ்சம் புகுந்த ஆறு நபர்களையும், அவர்களைக் காக்க அமெரிக்க அரசு எடுக்கும் முயற்சிகளையும் பற்றிய படமே ‘Argo’. இரானை முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆண்டு வந்த மொஹம்மத் ரேஸா பஹ்லாவி என்ற இரானின் மன்னர் (ஷா), 1979 ஃபெப்ருவரியில் நடந்த கிளர்ச்சி ஒன்றில் தூக்கியெறியப்பட்டார். இவர் அமெரிக்க அரசின் பொம்மையாக இருந்துவந்தவர். இரானின் ரகசிய உளவு…
-
- 2 replies
- 835 views
-
-
ட்விட்டரில் ஆபாசமாக சித்தரிப்பதாக பாடகி சின்மயி போலீசில் புகார்! Posted Date : 14:09 (18/10/2012)Last updated : 14:13 (18/10/2012) சென்னை:ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் ஒரு கும்பல் தம்மை ஆபாசமாக சித்தரிப்பதாக பிரபல பின்னணி பாடகி சின்மயி காவல் துறையில் பரபரப்பான புகார் அளித்துள்ளார். சினிமாவில் பின்னணி பாடிவரும் சின்மயி அழகைப் பார்த்து திரைப்பட இயக்குனர்கள் பலர் அவரை நடிக்க அழைத்தபோது 'நோ’ சொல்லி விட்டார். முழுக்க முழுக்க இசைப் பணியில் மட்டுமே தன்னுடைய தாயாருடன் இணைந்து ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சின்மயி இரண்டு வெவ்வேறு புகார்களை அளித்தார். முதல்…
-
- 22 replies
- 3.8k views
-
-
டால்·பின்களைச் சுற்றி இப்படி ஒரு சோகம் சூழ்ந்திருக்கும் என்று நான் இன்று வரை நினைத்துப்பார்த்ததில்லை. டால்·பின்கள் நமக்கு ஒரு பொழுதுபோக்கி. நம் பொழுதைப் போக்கத்தான் எத்தனை தேவையிருக்கிறது? ஒரு சிலர் டால்·பின்களின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். ஒரு முறை சிங்கப்பூரில் சென்த்தோசாவில் டால்·பின் ஷோ போயிருந்தோம். ஷோ முடிந்தபின்பு டால்·பின்களுடன் நின்று ·போட்டா எடுத்துக்கொள்ள பெரிய க்யூவில் நின்றோம். அப்பொழுது எனக்குத் தோன்றியது ஒன்று தான்: ஏன் நாம் டால்பின்களுடன் ·போட்டா எடுத்துக்கொள்ளவேண்டும்? அந்த போட்டா இப்பொழுது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அன்று போட்டா எடுத்தவர்கள் பெரும்பாலும் அதை மறந்தேதான் போயிருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த போட்டாவுக்கு ·பிரேம் போட்டு ஹாலில் …
-
- 1 reply
- 761 views
-
-
[size=5]பாதி விதவைகள் : காஷ்மீரின் காணாமல் போன ஆண்கள் - யமுனா ராஜேந்திரன்[/size] 10 நவம்பர் 2012 காஷ்மீர் குறித்த இந்தியக் கதைப்படங்களில் சொல்லப்படாத அனைத்தையும் சொல்வதாக காஷ்மீர் குறித்த ஆவணப்படங்கள் அமைகின்றன. ஆவணப்படங்கள் என்பதனை நடவடிக்கையாளர்களின் ஆயுதங்கள் எனவே நாம் குறிப்பிட வேண்டும். திரைப்படங்கள் எதிர்கொள்ளும் தணிக்கைப் பிரச்சினைகளை தாண்டிச் செல்லும் வல்லமை கொண்டது ஆவணப்படங்கள். ஆவணப்படங்கள் ஆய்வுபூர்வமான தரவுகளை முன்வைக்கின்றன. தரவுகளை எவரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது. ஆவணப்படங்கள் தரவுகளின் அடிப்படையில் நிகழ்வுகளை மீளமைக்கின்றன. தரவுகளின் அடிப்படையில் நேர்காணல்களையும் விவாதங்களையும் தொகுத்துத் தருகின்றன. காட்சி அனுபவத்தைத் தருவதோடு சமூக மாற்றத்திற்…
-
- 0 replies
- 770 views
-
-
தனது இளைய மகளின் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். மூத்த மகளும் இயக்குனர் என்றபடியால் அவரது இயக்கத்திலும் நடித்தாக வேண்டும். ஒரு கண்ணுக்கு ஆக் ஷனும் இன்னொரு கண்ணுக்கு கட்டும் சொல்ல முடியாது. அப்படி கட் சொல்ல முடியாத ஆஃபர் மூத்த மகள் ஐஸ்வர்யாவால் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அக்சய் குமார் தயாரித்து கிருஷ்ணராக கெஸ்ட் ரோலில் நடித்த ஓ மை காட் பாக்ஸ் ஆஃபிஸில் இப்போதும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தமிழில் ரிமேக் செய்யும் நோக்கத்தில் அக் ஷய் குமாரை மும்பையில் சென்ற ஞாயிறு சந்தித்தார் ஐஸ்வர்யா. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருப்பதாக தகவல். ரொம்ப நாள் முன்பே ஓ மை காட் ரீமேக்கில் ரஜினி நடிப்பதாக இருந்தால் ரீமேக் ரைட்ஸை தருவதாக அக்சய் கூறியிருந்தார்.…
-
- 0 replies
- 788 views
-
-
பிரான்ஸ் ல் இடம்பெற்ற துயர சம்பவத்தை அடுத்து மக்கள் ஒரு வித அதிர்ச்சியில் இருப்பதினால் துப்பாக்கி படத்தை திரையிடுவதை மக்கள் எதிர்ப்பார்கள் என்ற காரணத்தாலும் இந்த துயர சம்பவத்தில் இந்த படத்தை வெளியிடுவதை தள்ளிப் போடலாம் என்று கருதுகின்றனர் … இந்த காலப் பகுதியில் இந்த திரைப் படத்தை வெளியிடுவது முறையல்ல என்பது மக்கள் கருத்தாகும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ….. துப்பாக்கி பட ரசிகர்கள் கூட இதனை ஏற்றுக் கொள்வார்கள் ….
-
- 2 replies
- 685 views
-
-
[size=4][/size] எழுத்தாளர் ஜெயமோஹன் கதையில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் "நீர் பறவை”. இந்தப் படத்தின் சான்றிதழ் தொடர்பாக ஏற்கெனவே சர்ச்சை நிலவி வரும் சூழ்நிலையில், இந்தப் படத்தில் வைரமுத்து எழுதியிருக்கும் ஒரு பாடல் கிறிஸ்துவர்களின் எதிர்ப்பால் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர் முழுதும் சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளனர். [size=3][size=1][size=4]ஒரு பாடலில் "என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்'' என்று எழுதியிருக்கிறார் வைரமுத்து. இது கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் இடம் பெற்றுள்ள வசனம். இந்த வசனத்தை சினிமா பாடலில் பயன…
-
- 5 replies
- 1.2k views
-
-
குணச்சித்திர நடிகர் ஈ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் புதுமுகங்கள் சத்யா, ஸ்ரீ ரம்யா நடித்திருக்கும் யமுனா படத்தின் ஆடியோ வெளியீட்டிற்காக சென்னை சத்யம் திரையரங்கம் வந்திருந்த நடிகை நமீதா, மேடை ஏறி மைக்கை பிடித்ததும், கூடியிருந்த ரசிகர்கள் கூட்டம் மச்சான்ஸ், மச்சான்ஸ்… என்றது., உடனே நமீதா இது எனக்கு பத்தாது மச்சான்களா இன்னும் பயங்கர சவுண்டாக பெரிதாக வேண்டும் என்றார். உடனே ஓ…. என ஆர்ப்பரித்த கூட்டத்தை பார்த்து ஐ லவ் யூ மச்சான்களே… என்று ஸ்வீட் கிஸ் எல்லாம் கொடுத்த நமீதா, நீண்டநாட்களுக்குப் பின் மச்சான்களை அதாங்க ரசிகர்களை பார்த்த உற்சாகத்தில் தன் விலையுர்ந்த செல்போனை மைக் மேடை அருகேயே விட்டு சென்றுவிட்டார். அதை அடுத்து பேச்சாளரை அறிவிக்க வந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகவ் மகேஷ், பார…
-
- 3 replies
- 1.1k views
-
-
திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி ரிச்சாவை அவரது காதலரும் நடிகரும் மிரட்டுவதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘ஒஸ்தி, ‘மயக்கம் என்ன படங்களில் நடித்தவர் ரிச்சா. கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி படத்தில் கேரக்டர் பிடிக்கவில்லையென்று சமீபத்தில் வெளியேறினார். இந்நிலையில் தன்னை மணந்துகொள்ளும்படி ரிச்சாவை அவரது பாய்பிரெண்டும் போட்டோகிராபருமான சுந்தர் ராம் மிரட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘மயக்கம் என்ன படத்தில் ரிச்சா நடித்தார். அதே படத்தில் தனுஷின் நண்பராகவும், ரிச்சாவின் காதலனாகவும் சுந்தர் ராம் நடித்திருந்தார். இவர்களுக்குள் மலர்ந்த நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அதன் அடையாளமாக 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை ஒன்றை சுந்தர் ராமுக்கு ரிச்சா பரிசளித்தாராம். சமீ…
-
- 0 replies
- 678 views
-
-
விஜய்யின் துப்பாக்கி படமும், சிம்பு நடித்த போடா போடி படமும் தீபாவளிக்கு ரிலீசாகின்றன. மெகா பட்ஜெட் படமான துப்பாக்கியுடன் போட்டியிட தயங்கி பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிம்பு மட்டும் தைரியமாக தனது படத்தை ரிலீஸ் செய்கிறார். துப்பாக்கிக்கு போட்டியாக தனது படத்தை இறக்குவதாக கூறப்படுகிறது. இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- விஜய் என்னை விட சீனியர் நடிகர். நட்சத்திர அந்தஸ்தில் வெவ்வேறு நிலைகளில் நாங்கள் இருக்கிறோம். எனவே விஜய் படத்துடன் என் படத்தை ஒப்பிட்டு பேசவேண்டாம். இரு படங்களையும் போட்டியாக கருதவில்லை. எங்களை ஒப்பிட்டு பேச வேண்டாம். இவ்வாறு சிம்பு கூறினார். தீபாவளிக்கு தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி, கள்ளத் துப்பா…
-
- 0 replies
- 1.2k views
-
-
“சாருலதா” படம்மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் பிரியாமணி.ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். சாருலதா படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுச்சு. ஒரு சில இடங்களில் சரியாக போகலைன்னாலும் எனக்கு நிறைய பாராட்டு கிடைச்சது. தேசிய விருது பெற்ற நீங்கள் ஏன் இப்படி கிளாமர் ரோலில் நடிக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தேசிய விருது வாங்கிட்டா…? இழுத்துப் போர்த்திக்கிட்டு நடிக்கணும் என்று கட்டாயம் இருக்கா…? அந்தபடத்தில் அப்படி ஒரு கதாபாத்திரம். எனக்கு அப்படி ஒரு விருது கிடைத்ததற்காக டைரக்டர் அமீருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அது அந்த படத்தோடு முடிஞ்சு போச்சு. அதற்காக தொடர்ந்து பாவாடை தாவணியில் நடிக்க முடியுமா,? என கேள்வி எழுப்பியுள்ளார் பிரியாமணி. …
-
- 0 replies
- 447 views
-
-
[size=3][size=4]கள்ளத்துப்பாக்கி படத்தில் கொடூரமான காட்சிகள் ஏராளமாக இருப்பதாகக் கூறி 35 இடங்களில் கத்தரி வைத்திருக்கிறது தணிக்கைக் குழு.[/size][/size] [size=3][size=4]ஆனாலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படம் இடம்பெறும் காட்சி மட்டும் தப்பித்திருக்கிறது.[/size][/size] [size=3][size=4]தமிழ் ஈழம், விடுதலைப் புலிகள், பிரபாகரன் போன்ற வார்த்தைகள் இடம்பெற்றாலே, அதை வெட்டி எறியச் சொல்வதில் ரொம்ப கறாராக இருப்பார்கள் சென்சார் குழுவினர்.[/size][/size] [size=3][size=4]ஆனால் கள்ளத்துப்பாக்கியில் இலங்கை வரைபடத்தின் பின்னணியில் பிரபாகரன் படம் இடம்பெற்றுள்ளது.[/size][/size] [size=3][size=4]"இது, ஒரு கூலிப்படையின் கதை. வேலை வெட்டி இல்லாத இளைஞர்களின் கையில் துப்பாக்…
-
- 0 replies
- 445 views
-
-
சார்ளி சப்ளினின் City Lights - 1931 இப்படத்தில் வரும் பின்னணி இசையை பிரதி பண்ணிய பழைய தமிழ் பாடல் ஒன்று
-
- 1 reply
- 649 views
-
-
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடியுரிமை! மும்பை: நடிகை ஐஸ்வர்யாராயின் கலைச் சேவைக்குப் பரிசாக பிரான்ஸ் நாட்டின் கவுரவக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் விழாவில் இந்த விருதினை மும்பையில் வழங்கினர் பிரான்ஸ் அதிகாரிகள். முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நேற்று தன் 39 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த விழாவில் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியரும் பங்கேற்றார். அப்போது ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸின் இரண்டாவது உயர்ந்த விருதான கவுரவ குடியுரிமையை வழங்க…
-
- 8 replies
- 1.1k views
-