Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'அனுபவத்தைவிட சிறந்த ஆசிரியன் இல்லை' என்பார்கள். அந்த வகையில் காலம் என்ற பள்ளிக்கூடம் சிம்புவுக்கு நிறையவே பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அரையாண்டு இடைவெளிக்கு மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் சிம்பு. 'காள' படத்திற்காக ஹேர் ஸ்டைல் மாற்றியிருக்கும் சிம்புவிடம் அணுகுமுறை, பேச்சு என எல்லாவற்றிலும் மாற்றங்கள். "ஒரு கேப்பிற்கு பிறகு வர்றேன். புதுசா நடிக்க வந்த மாதிரி பிரஷ்ஷா.... இருக்கு. காலையில் ஏழு மணிக்கெல்லாம் படப்பிடிப்புக்கு வந்துடுறேன். ஊர்வன, பறப்பன, நடப்பனன்னு நான்வெஜ் அயிட்டங்களை ப்ரியாமா சாப்பிட்ட நான் இப்போ சுத்த சைவத்துக்கு மாறிட்டேன். கோபமெல்லாம் குறைந்து மனசுல ஒரு குளிர்ச்சி இருக்கு. என்னையே எனக்கு பிடிச்சிருக்கு இப்போ." தவத்திலிருந்து எழுந்துவந்த ச…

  2. தற்கொலை முயற்சி செய்த உலக புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா செய்திகள்:இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலக அளவில் புகழ் பெற்றிருக்கிறார். பல்வேறு நாடுகளிலும் வெறித்தனமான ரசிகர்கள் கொண்டுள்ளார். இசையுலகில் தனியிடம் பிடித்துள்ள அவரின் இளமைக்காலம் மிகவும் வறுமையும் துயரமும் நிறைந்தாக இருந்துள்ளது. பல நாட்களில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற விரக்தியோடு வாழ்ந்துள்ளார். கிருஷ்ணா த்ரிலோக் என்கிற எழுத்தாளர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை ரஹ்மான் சொல்ல சொல்ல ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். புத்தகத்தின் பெயர் “ஒரு கனவின் குறிப்புக்கள்” . அதில் தான் இளமையில் வாழ்வில் பட்ட சிர…

    • 0 replies
    • 510 views
  3. 2007 - ம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது விஜய்யின் 'போக்கிரி.' 'ஆதி' ப்ளாப்பான பிறகு விஜய் அதிக சிரத்தை எடுத்து நடித்த படம் 'போக்கிரி.' பிரபுதேவாவுக்கு இயக்குனராக தமிழில் முதல் படம். தெலுங்கு ரீ-மேக்கான இதன் பாடல்கள் தமிழகம் மட்டுமின்று கேரளாவிலும் சூப்பர் ஹிட்டாயின. பல நேரடி மலையாளப் படங்களின் வசூலை 'போக்கிரி' முறியடித்து கேரளாவில் சாதனைப் படைத்தது. பதினைந்து கோடியில் தயாரான இப்படம் ஏறக்குறைய பத்துகோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது. 2007-ம் வருடத்தில் இதுவரை வெளியான படங்களில் இதுவே அதிகபட்சம். இரண்டாவதாக வருவது ஹரியின் 'தாமிரபரணி.' விஷால் நடித்த இப்படம் ஏழுகோடியில் தயாராகி அதே ஏழுகோடியை லாபமாகஈட்டிய…

    • 0 replies
    • 879 views
  4. யாதும் யாவரும்.. பல அவுஸ்திரேலிய தமிழர்களை சிந்திக்க வைக்கும் ஒரு திரைப்படம். படத்தைப் பார்க்கும் எம்மவருக்கு சங்கடங்களை தரும் சில விடயங்கள் உள்ளது என்பதால் கட்டாயம் இருக்கையில் இருப்புக் கொள்ளாமல் அசெகளியப்பட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். என்னைப் பொறுத்த வரை இயக்குனர் தைரியத்துடன் தனது சிந்தனையை தெளிவாக கூறியுள்ளார். இதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று கூறி பிரசங்கம் செய்யவில்லை, ஆனால் எங்களது சமூகத்தில் மறைக்கப்பட்ட/மறைக்க விரும்பும் சில பிரச்சனைகளுக்கு தனது தீர்வு இது என்பதை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். 3 முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களின் வாழ்க்கையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் சிந்தனையையும் இன்றைய அவுஸ்ரேலிய தமிழர்களின் வாழ்வியல…

  5. http://m.youtube.com/watch?v=OqyYbTl2BV4

    • 0 replies
    • 627 views
  6. தமிழ்திரைப்படத்துறையின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் தனது “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக வீடுகளில் இருக்கும் தொலைக்காட்சிகளுக்கு ஒளிப்பரப்பும் முடிவை எதிர்த்து அந்த திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்பப்போவதாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு. தனது “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் தொழில்நுட்பத்தின் மூலம் ஒளிப்பரப்பும் கமலஹாசனின் முடிவை தமிழ்நாட்டின் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கெனவே எதிர்த்து வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து இப்போது தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்கமும் கமலஹாசனின் முயற்சியை எதிர்த்திருக்கிறது. கமலஹாசனின் தனது விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி. எச்.சில் ஒளிப…

    • 0 replies
    • 534 views
  7. தம்பி ராமையா நடித்து வரும் உ படத்தில் சூப்பர் சிங்கர் ஆஜீத் நடிகராகவும், பின்னணி பாடகராகவும் ஒரே படத்தில் டபுள் அறிமுகம் ஆகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சூப்பர் சிங்கராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 12 வயது ஆஜீத். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து விருது பெற்ற ஆஜீத்துக்கு இப்போது திரைப்பட வாய்ப்புகள் குவிகிறது. சில படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதன் முறையாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தம்பிராமையா ஹீரோவாக நடிக்கும் உ என்ற படத்தில் ஆஜீத் பாடி நடிக்கிறார். ஹீரோவின் சின்ன வயது பிளாஷ்பேக்கில் வரும் 'திக்கில் திணறுது தேவதை, வெட்டகப்படுது பூமழை...' என்ற பாடலைப் பாடியுள்ளார். அதோடு அந்தப் பாடல் காட்சியில் அவரே நடிக்கவும் செய்துள்ளார். …

  8. திரை விமர்சனம்: நகர்வலம் தண்ணீர் லாரி ஓட்டும் எளிய குடும் பத்து இளைஞன் குமாரும் (யுத்தன் பாலாஜி) வலுவான குடும்பப் பின்னணிக் கொண்ட பள்ளி மாணவி ஜனனியும் காதலிக்கிறார்கள். காதல் வெளியே தெரிந்ததும் பெண் வீட்டாரிட மிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது. ஜனனியின் சித்தப்பா அரசியல்வாதி, அவளது அண்ணன் அவரால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட ரவுடி. இருவரும் இணைந்து குமாரைத் தீர்த்துக்கட்ட நினைக்கும்போது, அவர்களின் தாக்கு தலையும் எதிர்ப்பையும் காதலர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதே கதை. கட்சி அரசியலில் அழுக்காக இருக் கும் சித்தப்பா கதாபாத்திரம், நாயகனின் அண்ணனை வைத்து அரங்கேற்றும் தொடக்கக் கொலை மீது இயக்கு…

  9. தமிழ் சினிமா ப் படங்களில் இடம் பெறும் வன்முறை க் காட்சிகளால் மலேசியா வாழ் தமிழர்களிடையேயும் அது பரவுகிறது என்று மலேசிய நாட்டின் பினாங்கு மாகாண நுகர்வோர் சங்க கல்வி அதிகாரி சுப்பாராவ் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமா க்களில் பெருமளவில் வன்முறை உள்ளிட்டவை இடம் பெறுகிறது. இதைப் பார்க்கும் மலேசியா வாழ் தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள், அந்த வன்முறைப் பாதைக்குத் திரும்பும் அபாயம் அதிகரித்து வருகிறது. தொட்டதெற்கல்லாம் அடிதடி, வன்முறை எனறு அவர்கள் இப்போது இறங்கி விடுகின்றனர். இதற்கு தமிழ் சினிமாப் படங்கள்தான் காரணம். அதில் வரும் ஹீரோக்கள் பெருமளவில் வன்முறைக் காட்சிகளில் இடம் பெறுவதால் அதைப் பார்த்து இங்குள்ள இளைஞர்கள் கெடும் வாய்ப்பு ஏற்ப…

  10. 'பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் படம் எடுக்கணும்' - கருணாஸ் போட்ட 'குண்டு' அதிக பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் சினிமா தயாரிப்பாளராகி நிறைய படங்கள் எடுக்க வேண்டும் என்றார் காமெடி நடிகர் கருணாஸ். சின்னத்திரை நடிகர் ஆனந்த கண்ணன் கதாநாயகனாக நடிக்கும் படம், 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.' இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. பாடல் குறுந்தகடை, தமிழ்நாடு [^] காங்கிரஸ் [^] தலைவர் தங்கபாலு [^] வெளியிட்டார். விழாவில், நடிகர் கருணாஸ் கலந்துகொண்டு பேசுகையில், "அதிக பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள், கட்சி பாகுபாடு இல்லாமல் படம் தயாரிக்க முன்வரவேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பட…

  11. சினிமா செய்திகள்: ‘பையா‘ பாணி கதைக்களத்தில் கார்த்தியின் அடுத்த படம் விரைவில் வெளியாகிறது ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா‘ படப்பாடல்கள் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் படமான ‘காலா‘வின் டீசர் அடுத்த மாதம் 27ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2ம் தேதியே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரு புறம் டப்பிங், இன்னொரு புறம் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் என்று படத்தின் இறுதிக்கட்ட வேலையை இயக்குநர் முடுக்கிவிட்டுள்ளார். டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். படத்தில் வில்லனாக நடித்துள்ள நானா படேகர் த…

  12. ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை? டெல்லி நீதிமன்றம் கேள்வி By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 06:24 PM இலங்கையரான பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என இந்திய அமுலாக்கத் துறையினரிடம் டெல்லி நீதிமன்றமொன்று இன்று கேள்வி எழுப்பியது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையவராக கூறப்படும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றம்சுமத்தப்பட்டவர்களின…

  13. http://www.cooltamil...uality-2444.htm

  14. "வை திஸ் கொலவெறி" என்ற பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற திரைப்படம் 3. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் திரைப்படம் . நியுயோர்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா.. வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்

    • 0 replies
    • 833 views
  15. தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகும் காலம் இது. அந்த வரிசையில் பேரறிஞர் அண்ணாவின் கலையுலக வாழ்க்கையும் படமாகவுள்ளது. கடந்த காலங்களில் பாரதியார், காமராஜர், பெரியார் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து படைத்தன. இந்த வரிசையில், அண்ணாதுரையின் வாழ்க்கையும் படமாகப் போகிறது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகிய இரு பெரும் அரசியல் இமயங்களுக்கு குருவாக விளங்கியவர் அண்ணா. பெரியாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவர். அண்ணாவின் வாழ்க்கையை, அண்ணாவின் கலை உலகம் என்ற பெயரில், ஏ.பி.முகன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தீண்டத் தீண்ட என்ற படத்தை இயக்கியவர். அண்ணாவின் தத்துப் புதல்வரும், சமீபத்தில் மறைந்தவருமான டாக்டர் பரிமளம் ஏற்கனவே எழுதி வைத்த தி…

  16. இந்திய இசையின் உயரங்களை உலகளவிற்கு உயர்த்திஇளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் புகழ்மிகு கலைஞர் திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை கவுரவிக்க மேடை ஏறிய இளம் இசையமைப்பாளர்கள்!🎼🎼

  17. பிரியங்காவின் 'பேவாட்ச்' போஸ்டர் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹொலிவூட் நடிகர் டுவென் ஜோன்சன் உடன் ‛‛பேவாட்ச்'' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா, கறுப்பு நிற உடையில், பின்னணியில் இறக்கைகளுடன், உதட்டின் ஓரத்தில் சிறிது இரத்தம் வடிந்தபடியும், தொடையில் துப்பாக்கியுடனும் போஸ் கொடுத்திருக்கிறார். பிரியங்கா சோப்ராவின் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/185310/ப-ர-யங-க-வ-ன-ப-வ-ட-ச-ப-ஸ-டர-#sthash.MWsXtAC9.dpuf

  18. கார்த்திக் சுப்புராஜ்.. எங்கள விட்ருங்க.. ஈழ பிரச்சனையை படமாக்க வேண்டாம் என கோரிக்கை.! சென்னை: ஜகமே தந்திரம் படத்தை பார்த்து விட்டு பல ஈழத் தமிழர்களும் இதே கருத்தை முன் வைத்த நிலையில், நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள நவரசாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் ஈழ பிரச்சனையை தொட்டுள்ளதற்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. சினிமா கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்ய அத்தனை முன்னணி நடிகர்களும் சம்பளம் கூட வாங்காமல் முன் வந்த நிலையில், இயக்குநர்கள் இன்னமும் மெனக்கெட்டு நல்ல கதைகளை கொடுத்திருந்தால் நவரசா சர்வதேச அளவில் பேசப்பட்டு இருக்கும் என்பதே பலரது வாதமாக உள்ளது. இதற்கு முன்னதாக நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் பேசப்பட்ட …

  19. ஏ.ஆர் ரகுமானை பாராட்டிய இளையராஜா

    • 0 replies
    • 401 views
  20. இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றினை தாங்கிய போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படம் இயக்குனர் கணேசன் அவர்களின் இயக்கத்தில் இளையாராஜா அவர்களின் இசைஅமைப்பில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வேதாரணியம் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா படையினர் குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்த போர்க்கள காட்சிகளை பெருந்திரளான மக்களுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் அங்கு இடம்பெற்ற விபத்தில் இயக்குனர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு தரையில் வீழ்ந்தார் தலையில் இருந்து குருதி பெருக்கெடுத்த நிலையிலும் கையால் காயத்தை அடைத்தபடி குருதிவளிந்தோட தொடர்ந்து போர்கள காட்சியினை படம்பிடித்து…

  21. ‘லைட்இயர்’ குழந்தைகள் படத்திற்கு 14 நாடுகளில் தடை: காரணம் என்ன? நாளை வெளியாகவுள்ள ‘லைட்இயர்’ திரைப்படம் 14 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் இணைந்து தயாரித்து 1995 இல் வெளியான ‘டோய் ஸ்டோரி’ என்னும் அனிமேஷன் படம் உலகம் முழுவதும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் கார்ட்டூன் வடிவிலும் 3டி அனிமேஷன் திரைப்பட வடிவிலும் வெளியாகின. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ‘பஸ் லைட்இயர்’ என்ற கதாபாத்திரம் உலகமெங்கும் பிரபலமானது. தற்போது இதே கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ‘லைட் இயர்’ என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. இந்…

    • 0 replies
    • 331 views
  22. அஜித் குமார் முதல் அசோக் செல்வன் வரை... ஒரு படத்தில் மட்டும் நடித்த ஹீரோக்கள் #2017Rewind 2017... நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு நல்ல வருடமாக இருந்திருக்கும். அதேபோல், கலைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் கோலிவுட்டில் கால் பதித்திருக்கும் புதுமுக நடிகர்களுக்கும் சிறந்த வருடமாக இருந்திருக்கும். அதேசமயம், சூப்பர் ஸ்டாருக்கும் உலக நாயகனுக்கும் இந்த வருடம் படம் இல்லை என்றாலும் அரசியல் பிரவேசத்தால் மக்களிடம் தொடர்பிலேயே இருந்தனர். ஆனால், இந்த வருடம் பெரும்பாலான ஹீரோக்களுக்கு ஒரே ஒரு படம்தான் வெளியாகி உள்ளது. அந்த ஹீரோக்களின் பட்டியல் இதோ... அஜித் குமார் : 'தல' அஜித் - சிவா கூட்டணியில் மிகுந்…

  23. ஒரே மேடையில் பத்துப் பெண் குழந்தை களுக்குத் திருமணம் செய்து வைத்த தகப்பனின் திருப்தியில் இருந்தார் பாரதிராஜா. அரைகுறை ஆடையோடு ஆடும் குத்துப் பாட்டோ துதிப்பாடல்களோ இல்லாமல் இயக்குநர்கள் சங்க 40-வது ஆண்டு விழாவை நடத்தி அட்ட காசப்படுத்தி விட்டனர். இன்னமும் தமிழ்சினிமா படைப்பாளிகளின் கையில்தான் இருக்கிறது என்பதை உணர வைத்தது இந்த விழா. பாரதிராஜாவிடம் பேசினோம். உதவி இயக்குநராக நீங்கள் சேர்ந்த அந்த நாளும், இன்று இயக்குநர் சங்கத் தலைவராக இருந்து விழாவை நடத்தி முடித்த இந்த நாளும் உங்களுக்குள் எந்த மாதிரியான மன உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது? ‘‘நான் ‘நிழல்கள்’ படத்துக்காக விருது வாங்கினபோது ‘நீங்கள் சங்கத்துல சேரணும்’ன்னு சொன்னாங்க. அப்பதான் அப்படி ஒ…

    • 0 replies
    • 668 views
  24. Started by விகடகவி,

    ரெண்டு அழகான கமரா..சிறப்பான வண்ணத்தெரிவுகள்..வித்தியாசமா

  25. கவர்ச்சியில் கொடி கட்டிப் பறந்த இரண்டு கதாநாயகிகள் தொலைக்காட்சியில் தோன்றுகிறார்கள். திருமணத்திற்குப் பிறகும் 'கட்டு விரியன்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மாளவிகா. ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் என்ற தனது கொள்கையையும் அவர் வாபஸ் வாங்கியுள்ளார். மாளவிகாவை சின்னத்திரையில் நடிக்க வைக்க பெரிய நிறுவனம் ஒன்று முயன்று வருகிறது. தங்கவேட்டை மாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வேலை. மாளவிகா இதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். விரைவில் எந்த நிகழ்ச்சி எந்த சேனல் என்ற விவரங்கள் முறைப்படி அறிவிக்கப்படும். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த சிம்ரன் கொஞ்சம் இறங்கி வந்துள்ளார். பாக்யராஜின் சீடர் கவி.காளிதாஸ் இயக்கும் படத்தில் பாக்யராஜ் ஜோடியாக நட…

    • 0 replies
    • 848 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.