Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தப் பேட்டியை நீங்க எழுதும்போதுகூட பிரகாஷ்ராஜின் முதல் மனைவினுதான் எழுதுவீங்க.அதுதான் என் அடையாளம்.அந்த அடையாளத்தை சந்தோஷமாக ஏத்துக்கிறேன்’’ என்கிறார் லலிதகுமாரி. முகத்தில் மாறாத சிரிப்புடன் இயல்பாய் பேசுகிறார். ‘‘விவாகரத்தாகிவிட்டதற்குப் பிறகு அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை’’என்று சொல்லும் லலிதகுமாரி, சமீபத்தில் ஒரு விழாவில் பிரகாஷ்ராஜின் மனைவி போனி வர்மாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.விவாகரத்தும் அதற்குப் பிறகுமான வாழ்க்கையைப் பற்றியும் கேட்கும்போது பக்குவமாக யதார்த்தமாக பதில் சொல்கிறார். ‘‘சமீபத்துல என் தோழியின் மகள்கிட்டருந்து ஒரு போன். ‘என் கணவர் விவாகரத்து கேட்கிறார்.என்னால தாங்கிக் கொள்ள முடியவில்லை. கவுன்சலிங் செய்யுங்கள…

  2. டிசம்பர் 15 முதல் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா! சென்னை: எட்டாவது சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவை, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ், பிலிம் சேம்பர், ஐநாக்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. துருக்கி, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், தமிழில் நந்தலாலா, அங்காடித் தெரு உட்பட 12 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட திரையரங்க வளாகங்களில் சினிமா குறித்த விவாதங்களும் நடைப…

  3. குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க சன் பிக்சசின் புதிய தயாரிப்பு குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க நடிகர ஆ.ராசா நடிகை கனிமொழி இணை இயக்குநர் ஸ்ராலின் ஸ்டண்ட் அழகிரி காஸ்ட்யூம் தயாநிதி மீடியா கலாநிதி இயக்குநர் கருணாநிதி தயாரிப்பு மக்கள் நிதி. எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் இருந்து

    • 4 replies
    • 1.7k views
  4. http://www.youtube.com/watch?v=DnynzxGbI-c&feature=player_embedded இந்தப் பாடலைப் போல இன்னும் பல பாடல்கள் வேண்டுமா? கீழ்வரும் லிங்க்கில் கிளிக்கவும் http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5611

  5. ஒரிஜினல் தமிழ்ப் பாடல் கேட்க http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5614

  6. செவ்வாய்க்கிழமை, 7, டிசம்பர் 2010 (22:31 IST) சென்னை சர்வதேச திரைப்பட விழா:அறிமுக கூட்டம் சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 7 வருடங்களாக நடைபெற்றுவருகின்றன. தற்போது 8 வது விழா வரும் 15ம் தேதி துவங்கவிருக்கிறது. இதற்கான அறிமுக கூட்டம் சென்னையில் இன்று ஜி.ஆர்.டி ஹாட்டலில் நடந்தது. நடிகைகள் ரோகிணி,ரேவதி,சுஹாசினி,குஷ்பு,பூர்ணிமா பாக்கியராஜ்,லிஸி பிரியதர்ஷன், நடிகர்கள் மோகன்,எஸ்.வி.சேகர் உட்பட பலர் இந்த அறிமுக விழாவில் கலந்துகொண்டனர். வரும் 15ம் தேதி திரைப்பட விழாவை மாலை 6 மணிக்கு சென்னை உட்லண்ட்ஸ் தலைமையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். 43 நாடுகளில் இருந்து 130க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரைய…

  7. எம்.ஜி.ஆர்., பாணியில் விஜய் செவ்வாய், 07 டிசம்பர் 2010 10:58 Share170 கடந்த வாரம் பொள்ளாச்சி, உடு‌மலைப்பேட்டை பகுதியில் வேலாயுதம் படப்பிடிப்பில் இருந்த விஜய் 100 ஏழைகளுக்கு 100 கறவை பசுக்களையும், கன்றுகளையும் இலவசமாக வழங்கினார். அதேபோல் சென்னையில் தனது காவலன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் மழையால் பாதிக்கப்பட்ட 300 ஏழை குடும்பங்களுக்கு 50கிலோ அரிசி மூட்டைகளை வழங்கினார். காவலன் தயாரிப்பாளர் ரோமேஷ் பாபு, இயக்குனர் சித்திக் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், தமிழக வினியோகஸ்தர் ஷக்தி சிதம்பரம் மற்றும் மைக்கேல் ராயப்பன், இயக்குனர்கள் செல்வபாரதி, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ‌பேசிய விஜய் உண்மையில் மழையால் பாதிக…

  8. கே பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படத்தோட ஒன் லைனை எடுத்துக்கிட்டு அதீத அன்பு எப்படி ஒரு மனுஷனோட வாழ்க்கையை பாதிக்குதுன்னு கொங்கு மண்டல மண்வாசனையோட நகைச்சுவையா சொல்லி இருக்காரு புது இயக்குநரு,பாராட்டப்பட வேண்டிய முயற்சி. படத்துல 90% புது முகங்களே..எல்லாரோட நடிப்பும் இயற்கையா இருக்கு.கத்தி,வெட்டு,குத்து,பஞ்ச் டயலாக் தலைவலி இல்லாம ஒரு அமைதியான கிராமத்துக்கதையைக்கொடுத்ததுக்காக புது இயக்குநரை வாழ்த்தலாம். தாழ்வு மனப்பான்மையும்,பொசசிவ்நெஸ்சும் உள்ள சாதாரண கிராமத்து ஆள் கேரக்டருக்கு புதுமுகம் ஸ்ரீ ஹரி நல்ல தேர்வு.மிக இயற்கையாக டைரக்டர் எதிர்பார்த்த நடிப்பை வெளிக்கொணர்கிறார். புதுமுகம் நிஷா மஞ்சள் நிற நந்தியாவட்டப்பூ போல கொள்ளை அழகு.அவரது பாடிலேங்குவேஜ்,அவுட்புட் …

    • 1 reply
    • 987 views
  9. பொதுவாக தமிழகத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு தனிப்பட்ட பேட்டிகளைக் கொடுப்பதில்லை சூப்பர் ஸ்டார் ரஜினி. காரணம், ஏற்கெனவே அவர் சொன்னதுதான்… ‘ஒருத்தருக்கு கொடுத்தா எல்லாருக்கும் கொடுத்தாகனும்… இல்லன்னா மனசு கஷ்டப்படுவாங்க!’ சேனல்கள், நாளிதழ்கள், பத்திரிகைகள், இணையதளங்கள் என பல வடிவங்களில் உள்ள ஊடகங்கள் அவரை தினமும் பேட்டிகளுக்காக அணுகி வந்தாலும், யாருக்கும் அவர் பேட்டி தருவதில்லை. இன்னொன்று, தான் சொல்ல நினைப்பதை பொது விழாக்கள், இசை வெளியீட்டு நிகழ்வுகள், பட விழாக்கள் என பல வழிகளில் சொல்லிவிடுகிறார் ரஜினி. எனவே தனியாகப் பேச அவசியம் வைப்பதில்லை அவர். இதனை நாம் ஏற்கெனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். அப்படீன்னா, வட நாட்டுப் பத்திரிகைகளுக்கு மட்டும் தருகிறாரே.. என்ற …

    • 0 replies
    • 822 views
  10. என் வாழ்வின் 35 வருடங்களில் நான் பார்க்காத வாழ்வுகள் இல்லை, துரோகங்கள் இல்லை, சாவுகள் இல்லை. என் விரல் நுனிக்கு ஒரு அங்குலம் தொலைவில் நாத்தம் எடுக்கும் துரோகங்களையும் அதனால் வந்த பிணங்களையும் பார்த்த அனுபவங்கள் பல ஆனாலும் தமிழ் சினிமா எனும் Celluloid ஊடகத்தில் இந்த உணர்வுகளையும் மீறி மனசுள் அழுகையை தரவல்ல மிகச் சில சில காதல் படைப்புகள் வரத்தான் செய்கின்றன.. ********************************************** இன்று மைனா பார்த்தேன்.. Lotus 5 star DVD மூலம் முழுமையாக நல்ல தரத்தில் 'மைனாவை' பார்க்க முடிந்தது (கனடாவில் விலை 1 டொலர்)... ஆரம்பத்தில் கொஞ்சம் அலுப்படித்தாலும், இடையில் இருந்து இறுதி வரை மிக ரசித்த ஒரு படம்...அதுவும் அந்த இறுதிக் காட்சி..... (கற்பனைக்…

  11. படிப்பை நிறுத்தியதே பாட்டுதான்! - மாலதி லஷ்மண் நான் மாலதி... மன்மதராசா பாடின மாலதின்னா உங்களுக்கு பளிச்சுன்னு தெரியும். இசைப் பாரம்பரியம், கலைப்பாரம்பரியம்னு எங்க குடும்பத்தைப் பற்றி பெரிசா சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்க. அப்பா பாஸ்கர் எலக்ட்ரீஷியன். அம்மா லலிதா இல்லத்தரசி. மூணு அண்ணன்கள். வீட்டுக்கு ஒரே செல்லப்பொண்ணு இந்த மாலதி. அப்பாவுக்கு பூர்வீகம் காஞ்சிபுரம். ஆனா நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் நம்ம சென்னையில தான். எந்த லட்சியமோ பெரிய கனவுகளோ இல்லாத ஒரு சராசரிப் பெண்ணாதான் வளர்ந்தேன். ஆனால் நான் குட்டிப்பொண்ணா இருக்கும்போதே என்னைச் சுத்தி ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகிட்டே இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்கதான் என்னோட ரசிகர்கள். நேரங்கிடைக்கிறப்பல்லாம் …

    • 0 replies
    • 1.1k views
  12. ரத்த சரித்திரம் - விமர்சனம் ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை கதையை படமாக எடுத்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. சூரியாக சூர்யா, பரிடால் ரவியாக பிரதாப் ரவி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் என இரண்டு தனி மனிதர்களுக்கும் இருந்த வன்முறை போராட்டத்தை ரத்தம் சொட்டச் சொட்ட சொல்லி இருக்கிறது ரத்த சரித்திரம். ஆந்திராவில் நடந்ததாக இருந்தாலும் தமிழ்நாட்டில் நடந்ததாகவே கதை சொல்லப்படுகிறது... உண்மையில் நடந்தது என்ன என்று சம்பவங்களின் போது பல மர்மங்கள் நீடித்த நிலையில், படத்தில் சொல்லப்பட்ட கதையை பார்ப்போம். சினிமாவை தன் அரசியல் சக்தியாக மாற்றிய நடிகர் சிவராஜ் ( என்.டி.ஆராக சத்ருஹன் சின்ஹா). தேர்தலில் சிவராஜ் வெற்றியடைய முழு பலம் விவேக் ஓபராய். அரசியல் செல்வாக்கோடு அசைக்க ம…

  13. மந்திரப் புன்னகை: மாறுபட்ட முயற்சி செல்லமுத்து குப்புசாமி தமிழில் வலைப்பதிவர்களின் உலகம் ஒரு தனி உலகம். சாதி, அரசியல், ஆரிய-திராவிடச் சண்டைகள், ஈழம், பொதுவுடமை, சமையல், வெட்டிப்பேச்சு என அங்கே அலசப்படாத சங்கதிகளே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் வலைப்பதிவுகள் அடைந்திருக்கும் எண்ணிக்கை பெருக்கமும், அவை இணையமும் நேரமும் இலகுவாகக் கிடைக்கிற வாசகர்களுக்குத் தீனி போடும் ரீதியும் நிச்சயம் கவனிக்கத்தக்கது. நினைத்த கருத்தை தெளிவாகப் பதிவு செய்யக்கூடிய கட்டற்ற சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. எதை வேண்டுமானாலும், யாரைப் பற்றி வேண்டுமானாலும் போகிற போக்கில் எழுதி விடலாம் என்பதாலும், மரபு ஊடகத்தினைச் சார்ந்திராமல் தன்னிச்சையாக இயங்க இயலும் என்பதாலும் மரபு ஊடகத்தினர் ஒரு…

  14. திங்கட்கிழமை, 29, நவம்பர் 2010 (13:1 IST) தமிழ் சினிமாவை இழிவுபடுத்தி பேசிய நடிகர் ஆர்யா படத்துக்கு செருப்பு மாலை தமிழ் சினிமாவை இழிவுபடுத்தி பேசிய நடிகர் ஆர்யாவை கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் 5.11.2010 வெள்ளிக்கிழமை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மலையாள திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆர்யாவின் பேச்சு அங்கு இருந்த தமிழர்களின் ரத்தம் கொதிக்க வைத்தது. ‘நான் ஒரு மலையாளியானு’ என்று ஆரம்பித்து தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் ரொம்பவும் கேவலமாக பேசினார். தமிழ் சினிமாவை போன்று மலையாள சினிமா இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு ஒரு சண்டை…

    • 3 replies
    • 1.3k views
  15. பிரபல நகைச்சுவை நடிகர் லெஸ்லி நீல்சன் (Leslie Nielsen) மரணமானார். யுiசிடயநெஇ த நேக்கட் கன் (The Naked Gun) போன்ற திரைப்படங்களில் நடித்துப் பிரபல்யமடைந்த அவர், நேற்று மாலை, தனது 84 ஆவது வயதில், நியூமோனியாவின் விளைவுகள் காரணமாக மரணமடைந்தாரென அறிவிக்கப்படுகிறது. கனடாவின் சஸ்கெச்சுவானில் பிறந்த அவர் 2002 ஆம் ஆண்டு Officer of the Order of Canada விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். சிறுபிராயத்தில், கனடாவின் வடபகுதியில் வசித்த அவர், பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர், கனேடிய வான் படையில் இணைந்து கொண்டார். http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5533

    • 1 reply
    • 885 views
  16. . சினேகா இடுப்பைக் கிள்ளிய..... 'அண்ணன்'! கோழிப் பண்ணையைப் பார்வையிட வந்த போது, தனது இடுப்பை தொடர்ந்து கிள்ளியபடியும், இடித்தபடியும் இருந்த இளைஞரை, சற்றுகோபத்துடன், தயவு செய்து இப்படி செய்யாதீங்கண்ணே என்று கூறி கண்டித்தார் நடிகை சினேகா. இதையடுத்து அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர். நடிப்பு தவிர விளம்பரப் படங்கள், கடை திறப்பு உள்ளிட்டவற்றிலும் பிசியாக இருக்கிறார் சினேகா. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், ஹோட்டல் திறப்பு விழாவில் சினேகா கலந்து கொண்டார். அழகான சேலையில், கழுத்து நிறைய நகையைப் பூட்டிக் கொள்ளாமல் சிம்பிளாக அதே சமயம் படு க்யூட்டாக வந்த சினேகாவைப் பார்க்க கூட்டம் கூடி விட்டது. ஹோட்டல் திறப்பை மு…

  17. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்ஐவி வைரஸôல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி செய்வதற்காக இனி விளம்பரப் படங்களில் நடிக்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் 5 கோடி நிதியுடன் ""எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தமிழ்நாடு அறக்கட்டளை'' ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இத்தகைய குழந்தைகளுக்கு மேலும் உதவ "பாப்புலேஷன் சர்வீஸஸ் இண்டர்நேஷனல்' (பிஎஸ்ஐ) என்ற தன்னார்வ அமைப்பு நிதி திரட்டும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பிஎஸ்ஐ, "ச…

    • 0 replies
    • 722 views
  18. உலகசினிமாவில் முதன் முறையாக ஒரு தமிழ் சினிமா உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஸ்டில் கேமராவை பயன்படுத்தி முழுபடத்தையும் எடுத்தற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி திரைப்படம் இடம்பெற்றுள்ளது. ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ என்ற படத்தை தயாரித்து ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றியையும் ஏகோபித்த பாராட்டுகளையும் பெற்ற எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் தனது இரண்டாவது படைப்பாக தயாரித்துள்ள படம் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி. இந்தப் படத்தில் உலக திரைப்பட வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு சாதனையை இப்படத்தின் ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.எஸ் குகன் செய்திருக்கிறார். முதல் முறையாக ஹெச்.டி.எஸ்.எல்.ஆர்., HDSLR என்ற தொழில்நு…

  19. கமல்ஹாசன் மகள் அக்ஷரா இலங்கை வாலிபருடன் காதல் மும்பை : கமல்ஹாசன் மகள் அக்ஷரா, இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட படம், இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் & சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. படங்களில் நடித்து வருவதுடன், இசை அமைப்பாளராகவும் உள்ளார். இந்தியில் ‘லக்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘7ம் அறிவு’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரது தங்கை அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசிக்கிறார். ‘சொசைட்டி’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். நடன இயக்குனராவும் உள்ளார். இலங்கை வாலி…

    • 3 replies
    • 3.1k views
  20. அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா தனது சிறந்த படைப்புக்களாக கருதும், 'சந்தியாராகம்', 'வீடு' போன்ற திரைப்படங்களின் 'நெகட்டிவ்' தொலைந்துபோய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார். இதனால் கைவசமிருக்கும் இரண்டொரு பிரதிகள் பழுதடைந்துபோக, புதிதாகப்பிரதிகள் எடுக்கும் வாய்ப்பும் இல்லாமல், தான் அரும்பாடுபட்டு உருவாக்கிய திரைப்படங்கள் இல்லாமல் போய்விடும் நிலை இருப்பதாகச்சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார். சினிமாவை பெருந்தொழிலாகக்கொண்ட, வாய்ப்புக்கள், வசதிகள் கொண்ட தமிழ்நாட்டிலேயே இந்தநிலையென்றால், இலங்கைத் தமிழ்சினிமாவைப்பற்றி கூறவும்வேண்டுமா? செங்கைஆழியானின் நாவலான 'வாடைக்காற்று' திரைப்படமாக்கப்பட்டு, ஏறக்குறைய எட்டுபிரதிகள் எ…

  21. Started by nunavilan,

    மகாகவி காளிதாஸ் http://video.google.com/videoplay?docid=3986479893068818205

  22. "என் கணவர் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ள தந்தையும், நடிகருமான விஜயகுமார் தொடர்பான ரகசியங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன்,'' என டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க, குழந்தைகளுடன் வந்த, நடிகை வனிதா விஜயகுமார் கூறினார். நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜன். இவர், சென்னை, நுங்கம்பாக்கம், கோத்தாரி ரோட்டில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி, விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மூத்த மகனும், நடிகருமான அருண் விஜய், தன்னை அடித்து உதைத்ததாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஆனந்தராஜன், தன் கையை உடைத்து விட்டதாக போலீசில் நடிகர் விஜயகுமா…

    • 0 replies
    • 1.4k views
  23. தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐஐசிஎம்) என்ற பல்கலைக்கழகம் சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்பு டாக்டர் பட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வழங்க இப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இதன் நிர்வாகிகள் நேற்று (நவ.22) முன்தினம் வெளியிட்டனர். டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 3ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

    • 0 replies
    • 763 views
  24. Started by akootha,

  25. தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் முன்னணி நடிகர் ஒருவர் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் இழிவு படுத்தி பேசியதாக கூறி அந்த நடிகருக்கு வி.சி.குகநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். குரு ராஜேந்திரா மூவிஸ் சார்பில், டைரக்டர் வி.எஸ்.கருணாகரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகி வரும் புதிய படம் உங்கள் விருப்பம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் கலந்து கொண்டு இசையை வெளியீட்டு பேசினார். அவர் பேசுகையில், நேற்று நான் மலையாள தொலைக்காட்சி சேனல் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் தமிழ் ச…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.