Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தொழில் அதிபராக மாறப்போகிறேன்: அமலாபால் தொழில் அதிபராக மாறப்போகிறேன். ஓட்டல் தொழிலில் ஈடுபடுவேன் என்று நடிகை அமலாபால் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். நடிகை அமலாபால் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:- தனுசுடன் அதிக படங்களில் நடிக்கிறீர்களே? பதில்:- தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தேன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும், வட சென்னை படத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவிதமான திறமைகள் இருக்கிறது. கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பார். தனுஷ் படங்கள…

  2. `தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் `தலைமுறைகள்' நகுல் நடித்த `வல்லினம்' படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ராமின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த `தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் (சாதனா), சிறந்த பாடலாசிரியர் (ஆனந்த யாழை... நா.முத்துகுமார்) ஆகியோரே இவ்விருதுக்காக தெரிவு செய்…

    • 0 replies
    • 653 views
  3. வதந்தி நாயர்! வர வர நவ்யா நாயர் வதந்தி நாயகியாகி வருகிறார். சேச்சியை மையமாக வைத்து ஏகப்பட்ட வதந்திகள். மலையாளத்தில் முன்னணியில் இருந்தபோது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை நவ்யா நாயர். அங்கு அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த உடன்தான் தமிழ் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். பிரகாஷ்ராஜ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நவ்யா நாயருக்கு உடனடியாக பிரேக் கிடைத்து விடவில்லை. தங்கர்பச்சான் புண்ணியத்தில் தமிழில் அவருக்கு மார்க்கெட் உண்டானது. தொடர்ந்து மளமளவென நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது தமிழில் பிசியான நிடிகையாகி விட்டார் நவ்யா. இப்போது சேரனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் அசத்தி வரும் நவ்யா சேரனுடன் நெருங்கிப் பழகு…

  4. உலகிலேயே அதிக திரைப்படங்கள் தயாராகும் மொழிகளில் தமிழும் ஒன்று. ஆனால், இதுவரை தமிழ் சினிமாவுக்கென முறையான ஆவண காப்பகம் இங்கு கிடையாது. இந்த குறைபாட்டால் சில நல்ல படங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். சத்யாஜித்ரேயின் புகழ் பெற்ற திரைப்படம் 'பதேர் பஞ்சலி.' சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றது. இதன் ஐம்பதாவது ஆண்டு நிறைவை ஒட்டி கேன்ஸ் திரைப்படவிழாவில் இப்படம் சிறப்பு திரையிடலாக திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகுதான் இந்தியாவில் 'பதேர் பஞ்சலி'யின் ஒரு நெகடிவ்கூட இல்லை என்பது தெரிய வந்தது. தீவிர தேடலுக்குப்பின் கலிபோர்னியாவிலுள்ள பல்கலைக்கழகம் படம் வெளியானபோது படத்தின் பிரிண்ட் ஒன்றை பணம் கொடுத்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சிதிலமான நிலையிலிருந…

  5. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் "A Private War" திரைப்பட முன்னோட்டம் இது. நவம்பரில் திரைக்கு வரும் இத் திரைப்படம் நிச்சயம் தமிழீழம் குறித்த ஒரு பரவலான கவனத்தை உலகளவில் ஏற்படுத்தும் என்று நம்பலாம். ஏனெனில் கொலிவூட் திரைப்படங்களின் ரசிகப் பரப்பும் அதன் பின்னுள்ள அரசியலும் அத்தகையது. படத்தில் ஒரு திருஸ்டி. நேரில் மட்டுமல்ல கனவிலும் புலி "அடித்து" கொண்டிருக்கும் சோபாசக்தி நம்ம பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மேக்ஸ் மட்ஸா பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தில் நடித்த அமெரிக்க நடிகர் வின் டீசலின் முன்னாள் உதவியாளர் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். 2010ஆம் ஆண்டு ஃபாஸ்ட் ஃபைவ் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட போது தன்னை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வின் டீசல் என அழைக்கப்படும் மார்க் சின்க்ளேரின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் "இந்தக் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுக்கிறார்," என்றார். ஆஸ்டா ஜோனாசன், அந்த நடிகர் தன்னைச் சுவருடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டு தனக்குத்தானே பாலிய…

  7. மலையாள பட ஷூட்டிங்குக்காக தாய்லாந்து சென்ற நடிகை பாவனா அந்நாட்டு புரட்சியாளர்களிடம் சிக்கிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடன் நடிகர்கள் பிருத்விராஜ் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவும் மாட்டிக் கொண்டிருப்பதாக வந்துள்ள தகவலைத் தொடர்ந்து பெரும் பதட்டம் எழுந்துள்ளது. லாலிபாப் என்ற மலையாளப் படத்தின் ஷூட்டிங்குக்காக பாவனா, பிருத்விராஜ் உள்ளிட்ட நடிகர்கள் குழு சமீபத்தில் தாய்லாந்து சென்றது. தாய்லாந்தில், அந்நாட்டு பிரதமர் சோம்சாய் வாங்சவாத் ஊழல் ஆட்சி புரிவதாகக் கூறி, அவருக்கு எதிராக மக்கள் புரட்சியில் இறங்கியுள்ளனர். புரட்சியாளர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சொர்ணபூமி என்ற சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள…

  8. சில்லென்று ஒரு சந்திப்பு திரை விமர்சனம் http://youtu.be/NcxJChBkWXU

  9. நடிகர் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' பட இமாலய வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'முனி 3'. இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். முதலில் இந்த வேடத்தில் லட்சுமிராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென மாற்றப்பட்டு இப்போது டாப்ஸி நடித்து வருகிறார். இதேபோல் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 3 மற்றும் அனிருத்தின் எதிர்நீச்சல் படப்பாடல்களும் சூப்பர்ஹிட்டானதால் 'முனி 3' படத்துக்கு அவரையே கமிட் செய்திருக்கிறார் லாரன்ஸ். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். இதற்கு முன்பு லாரன்ஸ் இயக்கிய முனி, முனி 2(காஞ்சனா) ஆகிய இரண்டு படங்களும் வெற…

    • 0 replies
    • 539 views
  10. மும்பையைப் போலவே திரையுலகினர் மிட் நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை ‘லைப் ஸ்டைல்’ ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி பார்ட்டி அனிமல் ஆனவர்களின் பட்டியலில் ஒரு ஹாட் ஜோடி இடம் பிடித்திருக்கிறது என்கிறார்கள். அவர்கள் ஆர்யாவும், அனுஷ்காவும்! இவர்கள் இருவரும் மிட்நைட் பார்ட்டியில் ஜோடியாக வந்து திடீரென சேர்ந்து நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பாலிவுட்டில் ஹீரோ, ஹீரோயின்கள் டேட்டிங் சகஜமாகிவிட்டது. அந்த கலாசாரம் கோலிவுட்டுக்கும் பரவுகிறது. இதில் அதிகம் அடிபடும் பெயர் ஆர்யாதான். மதராசபட்டினம் படத்துக்கு பிறகு எமி ஜாக்சனுடன் அவர் டேட்டிங் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வழியாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்தபிறகு நயன்தாராவுடன் அவர் டேட்டிங் தொடர்ந்தது. இருவரும் காதலிப்பதாக…

    • 0 replies
    • 1.3k views
  11. தங்கள் காதலை வளர்க்க சென்னையை விரும்பும் ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சான் ஜோடி! சென்னையில்., ஒரே திரையரங்கில் அடுத்தடுத்து இரண்டு படம் பார்த்து ரசித்துள்ளது!! முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயும், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக்பச்சனும் ஒருவரையருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். மும்பை நகரில் ஏதாவது ஒரு விழாவில் ஐஸ்வர்யாராய் கலந்து கொ£ள்கிறார் என்றால் அங்கே அபிஷேக்பச்சனும் தவறாமல் ஆஜராகி விடுவார். "ஐஸ்-அபிஷேக் ஜோடி, நாகரீக ரசிகர்கள்(!) நிரம்பிய சென்னையை இடையூறு இல்லாமல் தங்கள் காதலை வளர்க்கவே தேர்ந்தெடுத்துள்ளதாக மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..." இதே போன்று அமிதாப் வீட்டு விசேஷங்களிலும் ஐஸ்வர்யாராய்…

  12. மைனா - தன் முகவரியை தேடி அலைந்த மைனா இன்று ராட்சஸ சிறகுகள் விரித்து வெற்றி வானில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை ஆறு படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் தன் ஏழாவது படத்தில் முதல் முறையாக வெற்றியின் விரல்களை முத்தமிட்டுள்ளார். மைனா ரீலிசுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்திய படம். இந்தப் படம் பார்த்ததும் நான் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதும்... தூங்க முடியாத அளவிற்கு அப்படி என்ன படம் ? என்று கேள்விகள் கிளம்பின. மைனா இசை வெளியீட்டில், படம் பார்த்ததும் ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியில் நான் நிம்மதியாக தூங்கினேன் என்று கமல்ஹாசன் சொன்னார். இதன் சிறப்புக் காட்சியில், படம் பார்த்து வெளியே வந்த பாலா என்னால் பேச முடியவில்லை தொண்டை அடைக்கிறது என்று ச…

  13. ஒரு வழியாக 3 இடியட்ஸ் திரைப்படத்தை மீளாக்கம் செய்வதை உறுதி செய்துள்ளார் சங்கர். இந்தப் படத்துக்கான முதல் பாடல் முடிந்துவிட்டது. ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு, சங்கர் இயக்கத்தில் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், கிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தை விஜய்யை வைத்து சங்கர் மீளாக்கம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனாலும் சங்கர் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தார். இப்போது இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட், படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலரும் இந்தப் படத்தில் தங்கள் பங்களிப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சங்கரும் இந்தப் படத்தை இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளா…

    • 0 replies
    • 601 views
  14. - சென்னை உயர் நீதிமன்றத்தில் நாட்டுக்கு மிக முக்கியமான ஒரு வழக்கு போடப்பட்டது. “இனிமேல் 18 வயதுக்குக் குறைவான பெண்களை ஹீரோயினாக போட்டு படம் எடுக்கக் கூடாது’ என்பதே அது. அந்த ஹீரோயின்களை முத்தக் காட்சிகளில் நடிக்க வைப்பதும் கிளாமர் காட்ட வைப்பதும் “பெண்களை தவறாகக் காட்டுவதை தடை செய்யும் சட்டத்தின்’ கீழ் வருமாம் (என்னமா யோசிக்கிறாங்கப்பா?) - ஆனால் அந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. சரி, அதெல்லாம் நமக்கு எதுக்கு? நம்ம ஹீரோயின்களோட பர்த்டேட் என்னனு ஆராய்ச்சி பண்ணினோம். (வேற வேலையே இல்லையானு கேட்கக் கூடாது. வேணா ஒரு பேங்க் வெச்சுக் கொடுங்க பார்த்துக்குறோம்.) - லட்சுமி மேனன்: 19.05.1996 (18) கார்த்திகா: 27.06.1992 (22) துளசி: 25.10.1997 (17) (இவர்கள் மூவர் பேரும…

  15. "நயன்தாரா, த்ரிஷா எடுத்த முடிவு சரிதான்!" - கீர்த்தி சுரேஷ் ''இந்தப் படத்துக்குப் பிறகு இனி சீரியஸாதான் நடிப்பீங்களானு கேட்கிறாங்க. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் சார் படத்துல நடிக்கிறேன், 'சண்டக்கோழி 2', 'சாமி 2' ஷூட்டிங் முடியிற ஸ்டேஜ்ல இருக்கு. அதேசமயம், 'நடிகையர் திலகம்' மாதிரி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் கிடைக்கிறது கஷ்டம். ரெண்டும் இருக்கட்டும்னுதான் நினைப்பேன்!" - 'சாவித்திரி' கேரக்டர் கொடுத்திருக்கும் உற்சாகம், கீர்த்தி சுரேஷ் முகம் முழுக்கத் தெரிகிறது. யெஸ்... கமர்ஷியல் கதைகளிலேயே பார்த்துப் பழகிவிட்ட கீர்த்தி சுரேஷை 'நடிகையர் திலகம்' மூலம் நாம் சாவித்திரியாகப் பார்க்கப்போகிறோம். "இன்றைய தலைமுறையினருக்கு நடிகை சாவி…

  16. ரஜினிகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை! monishaJan 28, 2023 21:55PM நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக பல்வேறு படங்களில் நடித்து என்றும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெயர், புகைப்படங்கள், குரலை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என ரஜினிகாந்த சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பரிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய சினிமாவில் குறிப்பாகத் தென் இந்திய சினிமாவில் சிற…

  17. சரத்குமாருக்கு நேற்று பாராட்டு விழா! நடத்தியது அரிமா சங்கம். நூறு படங்களில் நடித்ததற்காக நடத்தப்பட்ட இந்த விழா மினி குடும்ப விழாவாக அரங்கேறியது. விழாவில் சரத்குமாருக்கும் ராதாரவிக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன. "என் கணவரைப் பற்றி நானே புகழ்ந்து கூறக் கூடாது" என்று ஆரம்பித்த ராதிகா சரத்குமார் பற்றி புகழ்மாலை படிக்கத் தொடங்கினார். விமானநிலையத்தில் ராதிகா சரத்குமாரை சந்தித்தது, நீங்களே ஹீரோ போலதான் இருக்கீங்க, நீங்களே நடிக்கலாமே என்று அட்வைஸ் செய்தது என பல மலரும் நினைவுகள் ராதிகாவின் பேச்சில் இடம் பெற்றது. "சரத்குமாரால்தான் 'வேட்டையாடு விளையாடு'படம் ரிலீஸானது" எனறு கமல் முன்பு குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய ராதிகா, நிஜவாழ்க்கையிலும் சரத் நாட்டமைதான் என்று கூற சரத் முக…

  18. இளம் இயக்குநர்களில் தமிழ்ப்பற்று உடைய ஒரே ஒரு இயக்குநர் சீமான் என்பது தெரிந்ததே. தற்போது தமிழில் வரும் பல படங்கள் தமிழ் படங்களாகவே இருப்பதிலை என்பது இவரின் பெரிய வருத்தம். இவர் மாதவன், பாவனாவை வைத்து இயக்கி வரும் படம் வாழ்த்துகள். இப்படத்தில் ஆங்கில வசனங்களே இல்லை என்பது தெரிந்த விஷயமே. 'ஹலோ, குட் மார்னிங்!' என்ற ஆங்கில வார்த்தைகள் மட்டும் படத்தில் ஒரே ஒரு முறை வருகின்றனவாம். படப்பிடிப்பு தளத்தில் கூட சீமான் தமிழையே பயன்படுத்துகிறார். ஸ்டார்ட் கேமரா, கட் என்பதையும் ஆரம்பி, நிறுத்து என்றே சொல்லி வருகிறார். இதனால் பாவனா ஒன்றும் புரியாமல் இருந்து வருகிறார். இப்படியாவது நாயகிகள் நல்ல தமிழை தெரிந்து கொள்ளட்டும். (நல்ல விஷயம்தானே!) நன்றி நக்கீரன்

    • 0 replies
    • 957 views
  19. மேலும் புதிய படங்கள்நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ள கே.எஸ்.அதியமான், மீண்டும் ஒரு சென்டிமென்ட் கதையுடன் களம் இறங்கியுள்ளார். ஆனால் திரைக்கதை என்ற ஏணி சரியாக இல்லாததால் சறுக்கியிருக்கிறார். அழகிய லண்டன் நகரப் பின்னணியில் கதை நகருகிறது. அழகான மனைவிக்கும், முன்னாள் காதலிக்கும் இடையே சிக்கி தவிக்கும் நாயகனாக ஷாம். அழகிய மனைவியாக சந்தியா, முன்னாள் காதலியாக குத்து ரம்யா. லண்டன் நகரின் இளம் மாடல் அழகிகளில் ஒருவர்தான் குத்து ரம்யா. எதேச்சயாக சாப்ட்வேர் என்ஜீனியரான ஷாமை சந்திக்கிறார். காதல் கொள்கிறார். உலகின் நம்பர் ஒன் மாடலாக வர வேண்டும் என்பதே குத்து ரம்யாவின் லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறும் வாய்ப்பும் வருகிறது. ஆனால் அதற்கு ரம்யாவின் க…

  20. பட மூலாதாரம்,NUTAN AUDIO KANNADA படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட கன்னட மொழி திரைப்படம் 'லவ் யூ' கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 21 மே 2025, 03:08 GMT செயற்கை நுண்ணறிவின் பயன்கள் குறித்து பல்வேறு பட்டியல்கள் போடப்பட்டாலும், வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில், எத்தனை பேரின் வேலைகள் இந்த தொழில்நுட்பத்தால் பறிபோகும் என்ற அச்சமே ஏ.ஐ (AI) தொடர்பான விவாதங்களின் முக்கிய அம்சமாக உள்ளது. அப்படியிருக்க, முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட ஒரு கன்னட மொழி திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. 'லவ் யூ' எனப்படும் அந்த திரைப்படம், வெறும் 10 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்டது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படத்தில், ஏஐ இசையம…

  21. விமர்சனம் : மதராஸி! 7 Sep 2025, 11:07 AM சிவகார்த்திகேயன் – முருகதாஸ் ‘காம்பினேஷன்’ திருப்தியளிக்கிறதா? முதல் படமான ‘தீனா’வில் தொடங்கி ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ஏழாம் அறிவு’ என்று வித்தியாசமான ‘ஆக்‌ஷன்’ படங்களைத் தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இடையே ‘கத்தி’, ‘சர்கார்’ என்று ‘ப்ளாக்பஸ்டர்’கள் தந்தாலும் ‘ஸ்பைடர்’, ‘தர்பார்’ படங்களில் சரிவைச் சந்தித்தார். சமீபத்தில் இந்தியில் சல்மான்கானை நாயகனாகக் கொண்டு இவர் தந்த ‘சிக்கந்தர்’ பெருந்தோல்விக்கு உள்ளானது. இந்த நிலையில் தற்போது தியேட்டர்களில் ‘மதராஸி’ வெளியாகியிருக்கிறது. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இவர்களது காம்பினேஷன் எதிர்பார்ப்பை உருவாக்கினாலும், அது மிகப்பெரியதாக மாறவில்லை. அது ஏன்? தியேட்ட…

  22. இலைமறைகாயாக…தமிழ் சினிமாவும் பாலியல் கதையாடல்களும் - மோனிகா 1998ம் வருடம் கும்பகோணத்தில் “நிறப்பிரிகை” பத்திரிக்கையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் சினிமா சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட சில அமர்வுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் “கவர்ச்சி” நடிகைகளைப் பற்றி பேச்சு எழுந்தது. அந்த நிகழ்வுக்கு சமீபத்தில் நடிகை சிலுக்கு சுமிதாவும் மரணமடைந்திருந்ததால் கட்டுரையாளர்களும் பங்கேற்பாளர்களுமான ஆண்கள் பலர் எழுந்து கவர்ச்சி என்னும் அம்சம் பாலியல் தகவமைப்புகளுக்கு எவ்வளவு அவசியமானது என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது கவர்ச்சி நடிகைகளுக்கு மறுக்கப்பட்டுவரும் அங்கீகாரமும் அவர்கள் குறித்த எள்ளலும் குறித…

  23. சென்னையில் நாளை ரஹ்மானின் இசை மழை! ஜெயா டிவிக்காக நாளை 29-ம் திகதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான். தாய் மண்ணே வணக்கம் என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்கர் விருது பெற்ற பின் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக உள்ளூரில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுவே. இதற்கு முன் தரமணியில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் ரஹ்மான். அதன் பிறகு இப்போதுதான் தமிழகத்தில் நடத்துகிறார். இந்நிகழ்ச்சியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரோஜா முத…

  24. பெரிய அளவிலான பர்பாமென்ஸ் இல்லை என்றபோதும், எப்படியோ முன்னணி நடிகை இடத்தை எட்டிப்பிடித்து விட்டார் ஹன்சிகா. அதோடு முன்னணி நடிகர்களின் படங்களாகவும் கைவசம் வைத்திருக்கிறார். அதிலும் சில நடிகர்கள் ஹன்சிகா வேண்டும் என்று அவருக்காக நேரடியாகவே சிபாரிசு செய்கிறார்களாம். அதன்காரணமாக, இங்குள்ள நடிகைகள் ஹன்சிகாவை நெருங்கவே முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அதோடு, அவருக்கு போட்டியாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளும் தெலுங்கு தேசத்தில் ஐக்கியமாகி விட்டதால், இப்போது போட்டியே இல்லாத களத்தில் வாள் வீசிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. ஆனால், அவருக்கு ஆபத்து காஜல் உருவத்தில் விரைவில் வரப்போகிறது, துப்பாக்கியைத் தொடர்ந்து ஆல் இன் ஆ…

    • 0 replies
    • 392 views
  25. தமிழ் சினிமா 2016: இணையத்தைக் கலக்கிய 15 ட்ரெய்லர்கள் 2016-ம் ஆண்டில் சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்பட்டு, பகிரப்பட்ட கவனம் ஈர்த்த ட்ரெய்லர்களின் பட்டியல் இது. தமிழ் சினிமா 2016-ல் கமல், அஜித் இருவரைத் தவிர இதர நடிகர்களின் படங்கள் வெளியாகின. ஒரு படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவதே ட்ரெய்லர்கள்தான். அந்த வகையில் ட்ரெய்லர் மூலமாக பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய படங்களின் பட்டியல் ட்ரெய்லர்களுடன்... ஜில் ஜங் ஜக் மிருதன் காதலும் கடந்து போகும் தெறி 24 இறைவி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.