Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'கபாலி' பரபரப்பிலும் அரங்கம் நிறைந்த 'அவன்தான் மனிதன்'- திருச்சியில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் ''மகிழ்ச்சி'' சிவாஜியின் ’அவன்தான் மனிதன்’ படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி கெயிட்டி திரையரங்குக்கு வெளியே மாட்டியுள்ள ஹவுஸ்புல் போர்டு. நடிகர் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவாஜிகணேசனின் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் திருச்சி திரையரங்கில் நேற்று அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது, அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியானது ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் நட்பின் ஆழத்தை வலியுறுத்தும் படமாகும். எம்.…

  2. 'கரிகாலன்' என்ற தலைப்பில் சினிமா படம் எடுக்கத் தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விக்ரமுக்கு, சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீசு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை 15-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் போரூரை சேர்ந்த ராஜசேகர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 'பிரியமுடன் பிரிவோம்' என்ற ஆவண படம், டி.வி. தொடர்கள் ஆகியவற்றுக்கு இசையமைத்துள்ளேன். நாட்டிலேயே முதல் அணையை சோழ சக்கரவர்த்தி கரிகாலன் கட்டியுள்ளார். அவரது வரலாற்றை படித்து, அவர் மீது மிகுந்த பற்று கொண்டேன். ஆனால் வரலாற்று புத்தகத்தில் கரிகாலனை பற்றி விரிவான தகவல் இல்லை. இதையடுத்து கரிகாலன் வரலாற்றின் சாராம்சத்தை வைத்து கதை ஒன்றை எழுதினேன். இந்த கதைக்கு கரிகாலன் என்ற தலைப்பை வை…

  3. 'என்னுடைய 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்' என்று நடிகரும் - இயக்குநருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்குத் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இத்திப்படத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கமல்ஹாசனின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது திரைப்படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. எனது அற…

  4. 'காதலர் தினம்' ஹீரோ நடிகர் குணால் தற்கொலை வியாழக்கிழமை, பிப்ரவரி 7, 2008 மும்பை: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார். காதலர் தினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் குணார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனாலும் முன்னணிக்கு வரவில்லை. மும்பையில் லாவண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். அவரையே திருமணமும் செய்ய இருந்தார். இந் நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. http://thatstamil.oneindia.in/news/2008/02...ts-suicide.html

  5. 'காதல்' படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமான தண்டபாணி இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா உள்ளிட்ட பலர் நடித்த 'காதல்' படத்தில் நடித்தவர் தண்டபாணி. அப்படத்தில் அவரது வில்லன் நடிப்பு மற்றும் குரல்வளம் ஆகியவை பிரபலமானதால் 'காதல்' தண்டபாணி என்று அழைக்கப்பட்டார். 'காதல்' படத்தைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. 'இங்கிலீஷ்காரன்', 'சித்திரம் பேசுதடி', 'உனக்கும் எனக்கும்', 'வட்டாரம்', 'முனி', 'மருதமலை', 'மலைக்கோட்டை', 'வேலாயுதம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜிற்கு நண்பராக நடித்திருந்தார். இன்ற…

  6. இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் மணிரத்னம். தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது. குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்…

  7. 'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம் குவார்ட்டர் கட்டிங் என்று படத்திற்குப் பெயர் வைத்த பின்னர் கேளிக்கை வரி விலக்கு சலுகையையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தலைப்புக்கு முன்னால் பெரிதாக 'வ' என்ற எழுத்தைப் போட்டு சமாளித்துள்ளனர் காயத்ரி-புஷ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள குவார்ட்டர் கட்டிங் படக் குழுவினர். இப்படத்தை தயாரித்திருப்பது தயாநிதி அழகிரி [^]. எனவே பெரிய அளவில் விதிமுறைகள் பார்க்கப்படாது என படக் குழுவினர் நினைத்திருக்கலாம். இருந்தாலும் குற்றம் [^] சாட்டி விரல்கள் நீண்டு விடுமே என்ற யோசனையில் குவார்ட்டர் கட்டிங் டைட்டிலுக்கு மேலே 'வ' என்ற எழுத்தைப் போட்டு விட்டனர். அதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று இ…

  8. திரிஷா கோடீஸ்வரியாகி விட்டார். அதாவது அவரது சம்பளம் 1 கோடியைத் தொட்டு விட்டதாம். தென்னிந்திய திரையுலகின் அசைக்க முடியாத நம்பர் ஒன் நாயகியாக இருக்கிறார் திரிஷா. அவருடை இடத்தைப் பிடிக்க பல நடிகைகளும் பிரம்மப் பிரயத்தனம் செய்த போதிலும் இதுவரை அவரது இடை அசைவுக்குப் பக்கத்தில் கூட போக முடியவில்லை. இந்தியாவின் பண வீக்கம் நாளுக்கு நாள் உயர்வதைப் போல படத்துக்குப் படம் திரிஷாவின் சம்பளமும் எகிறிக் கொண்டுள்ளது. தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடித்த ஸ்டாலின் வெற்றி பெற்றவுடன் 50 லட்சமாக தனது சம்பளத்தை உயர்த்தினார் திரிஷா. உனக்கும் எனக்கும் சூப்பர்ஹிட் ஆனவுடன் அவரது சம்பளம் 60 லட்சமாக உயர்ந்தது. இப்போது செல்வராகவன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள அடவரி மட…

    • 0 replies
    • 922 views
  9. சண்டக்கோழி' வெற்றிவிழாவை கலர் புல்லாக்கிய நடிகைகள் மேகம் மறைக்காத வானத்தில் விண்மீன்கள் கூட்டத்தை பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு வண்ணமயமாய் காட்சியளித்தது 'சண்டக்கோழி' வெற்றிவிழா மேடை. தமிழ் சினிமாவின் கனவு கன்னிகள் ஒட்டுமொத்தமாக ஆஜராகியிருந்ததுதான் இதற்கு காரணம். 'செல்லமே' படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு விஷால் கதாநாயகனாக நடித்த படம் 'சண்டக்கோழி' இப்படத்தை விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டியும், அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் தயாரித்தனர். லிங்குசாமி இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த இப்படத்தின்…

  10. 'சிங்கம்- 2'ல் கடல் கொள்ளையர்களாக காட்டப்படும் முஸ்லிம்கள்: காட்சிகளை நீக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை. சென்னை: சூர்யா நடிக்கும் 'சிங்கம்- 2' திரைப்படத்தில் முஸ்லிம்களை கடல் கொள்ளையர்களாகவும், கொடூரமான வில்லன்களாகவும் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தை மனதில் கொண்டு, சர்ச்சைக்குரிய காட்சிகளை இயக்குனர் ஹரி நீக்க முன் வர வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை ஓய்வதற்குள் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் 'சிங்கம்-…

  11. சினிமா ஆர்வலர்களின் கண்களுக்கும் கருத்துகளுக்கும் தீனிபோட சென்னையில் 'சினிமா டுடே' திரைப்பட விழா தொடங்கியது. திரைப்பட ஊடகம் தொடங்கப்பட்டு பவள விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 75 ஆண்டு கால திரைப்பட வரலாற்றை நினைவு கொள்ளும் வகையில் சர்வதேச திரைப்படவிழா (Film panorama) சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்குகளில் தொடங்கப்பட்டது. நடிகர்கள் ஜெயம்ரவி, அருண்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், அலெக்ஸ், நடிகைகள் சினேகா, கஸ்தூரி, கீர்த்திசாவ்லா ஆகியோர் கலந்துகொண்டு பலூன்களை பறக்கவிட்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தனர். நேற்று தொடங்கிய படவிழா நாளை வரை நடக்கிறது. சர்வதேச அளவில் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்ட 30 படங்கள் தினமும் 10 ப…

  12. சின்சியர் டீச்சர்’ அவதாரம் எடுத்த டி டி

    • 1 reply
    • 561 views
  13. பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய சிம்ஃபொனி வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்படவிருக்கிறது. சிம்ஃபொனி என்றால் என்ன? 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்? கேள்வி: சிம்ஃபொனி என்றால் என்ன? பதில்: சிம்ஃபொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஒரு ஒத்திசைத் தொகுப்பு. இந்த இசைத் தொகுப்பு, பல பகுதிகளை, பெரும்பாலும் நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். இந்தப் பகுதிகள் movements என்று குறிப்பிடப்படுகின்றன. அத…

  14. 'சிலுக்கு ஸ்மிதா' - ரசிகர்கள் கொண்டாட காரணம் ? 1980களில் தமிழ் ரசிகர்களை ஆட்டிப்படைத்த சிலுக்கு சுமிதாவின் திரை பயணம். விரைவில் .......

  15. 'சொடக்கு' பாட்டு போடாததால்... பஸ் கண்ணாடியை உடைத்த, சூர்யா ரசிகர்கள்! சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலை போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளனர் சூர்யா ரசிகர்கள். பஸ் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கிய கல்லூரி மாணவர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகி வருகிறது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் குறைவான வசூலை மட்டுமே பெற்றதாகக் கூறப்படுகிறது.விருதுநகர் மொட்டமலையில் இரு…

  16. சிறு­வர்­களை இலக்­காகக் கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட ஜங்கிள் புக் திரைப்­படம் வசூலில் சக்கை போடு போடு­கி­றது. ஓநாய் ஒன்­றினால் வளர்க்­கப்­படும் சிறு­வனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட படம் இது. அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இந்­திய வம்­சா­வளிச் சிறு­வ­னான நீல் சேத்தி இப் ­பாத்­தி­ரத்தில் நடித்­துள்ளான். பென் கிங்ஸ்லி, இத்ரிஸ் எல்பா, ஸ்கார்லெட் ஜொஹான்சன் முத­லான புகழ்­பெற்ற ஹொலிவூட் நட்­சத்­திங்கள் விலங்கு பாத்­தி­ரங்­க­ளுக்கு குரல் கொடுத்­துள்­ளனர். ஜோன் பவ்­ரியோ இயக்­கிய இப்­ படம் டிஸ்னி நிறு­வன வெளி­யீ­டாகும். அவுஸ்­தி­ரே­லியா, இந்­தியா, ஆர்­ஜென்­டீனா, ரஷ்யா, மலே­ஷியா முத­லான நாடு­களில் ஏப்ரல் 8 ஆம் திகதி இப்­ படம் வெளி­யா­கி­யி­ருந்­தது. …

    • 2 replies
    • 438 views
  17. நடிப்பு பட்டறையில் மூன்று வருட பயிற்சி…, முறைப்படி நடனம்…! இவற்றின் விளைவாய்.. ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் சிவப்புக்கம்பள வரவேற்பு…. அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் நடிகை தேனுகா. ஈழத்தமிழர்களின் சாதனை திரைப்படமாகிய எ கன் அண்ட் எ ரிங் படத்தின் நாயகி..! 'எ கன் அண்ட் எ ரிங்' திரைப்படம் தான் தேனுகாவின் முதல் படம். இதற்கு முன் இவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. இப்போது ஒரு ஜெர்மேனிய படத்தில் நடித்துக்கொண்டிருந்தவரை இலங்கை கலைஞன் இணையத்தளத்திற்காக தொலைபேசியில் பிடித்தோம். பேச்சில் அத்தனை அமைதி.. மிக எளிமையாக, மிக சாதாரணமான ஒரு பெண்ணாக எங்களுடன் தன் அனுபவங்களை அழகு தமிழிலில் பகிர்ந்துகொண்டார். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்? …

    • 7 replies
    • 946 views
  18. 'டூப் தொப்புள்' விவகாரம்... கமிஷனரிடம் நஸ்ரியா புகார். சென்னை: நையாண்டி படத்தில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரத்தில் தனக்கு படத்தின் ஹீரோ தனுஷின் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளார் நடிகை நஸ்ரியா. எது எதற்கோ... டூப் போடும் தமிழ் சினிமாவில் தொப்புளுக்கு டூப் போட்ட விவகாரம் சூட்டைக் கிளப்பியுள்ளது. டூப் போட்டு எனக்குப் பதில் வேறு ஒரு தொப்புளை சேர்த்து விட்டதாக புகார் கூறியுள்ள நஸ்ரியா இந்த விவகாரம் காரணமாக அப்செட்டாகியுள்ளாராம். ஏற்கனவே ஹாட் நாயகியாக பார்க்கப்படும் நஸ்ரியா, ராஜா ராணி ஹிட் ஆகியுள்ளதால் சூப்பர் ஹிட் நாயகியாகியுள்ளார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள படம்தான் நய்யாண்டி. அதில்தான் சர்ச்சை கிளம்பியுள்ளது. தொப்புளுக்கு டூப் போட்டு விட்டதாக க…

    • 16 replies
    • 2.1k views
  19. 'டோலாரே...' பாடலைத் தொடுமா பிங்கா? (வீடியோக்கள் இணைப்பு) சமீபத்தில் வெளியான பஜிராவோ மஸ்தாணி படத்தின் பிங்கா பாடல், தேவ்தாஸ் படத்தின் 'டோலாரே...' பாடலின் சாதனையை முறியடிக்குமா?- இதுதான் பாலிவுட் ரசிகர்களின் தற்போதைய பரபர விவாதம். சரி இரண்டில் எது சிறப்பானது என்பது குறித்த ஒரு சின்ன அலசல்... 2002ல் வெளியான மெகா ஹிட் படம் தேவ்தாஸ். இப்படத்தின் காஸ்டியூம், மேக்கிங் என பல விஷயங்கள் பலராலும் பேசப்பட்டது. இப்படத்தின் பாடல்கள் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம். அதிலும் மாதுரி தீட்ஷித்தும், ஐஸ்வர்யா ராயும் நடனம் ஆடும் 'டோலாரே...' பாடல் பள்ளி, கல்லூரிகளின் கலைநிகழ்ச்சிகளில் இப்போது வரை இடம்பிடிப்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே பாணிய…

  20. 'தங்கல்' படத்துக்காக எடையை 95 கிலோ வரை அதிகரித்து பின்னர் 70 கிலோவாக குறைத்த அமீர் கான் - வியக்க வைக்கும் உருமாற்றம் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது ‘தங்கல்’ திரைப்­ப­டத்­துக்­காக தனது எடையை 30 கிலோ­வினால் அதி­க­ரித்து, பின்னர் அதே படத்­துக்­காக மீண்டும் எடையைக் குறைந்துக் கொண்­டுள்ளார் நடிகர் அமீர் கான். 2010 ஆம் ஆண்டு பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் மகளிர் மல்­யுத்தப் போட்­டியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற இந்­திய வீராங்­கனை கீதா போகட், 2014 ஆம் ஆண்டு பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் மல்­யுத்­தத்தில் தங்கம் வென்ற வீராங்­கனை பபிதா குமாரி ஆகி­யோரின் தந்­தை­யான முன்னாள் மல்­யுத்த வீரர் மஹாவீர் சிங் போகட்டின் …

  21. கமல்ஹாசன் 10 வேடங்களில் அசத்தியுள்ள தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் வருகிறார். இந்தியத் திரையுலகின் முன்னணி ஸ்டார்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தசாவதாரம். கமல்ஹாசன் முதல் முறையாக 10 வேடங்களில் நடித்துள்ளார். உலகிலேயே 10 வேடங்களில் ஒரு நடிகர் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஜாக்கி சான் பங்கேற்கிறார். இதுதொடர்பாக ஜாக்கி சானை, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் சந்தித்து தேதியை இறுதி செய்து விட்டு வந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. ஏப்ரல் மாதம் 10ம…

  22. ஹேமா கமிட்டி எதிரொலி: 'தமிழ் சினிமாவின் மோசமான பக்கம்' - அனுபவங்களை பகிரும் பெண் கலைஞர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 23 ஆகஸ்ட் 2024, 08:08 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “பிரபலமான இயக்குநர் ஒருவர் இயக்கிய படம் ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியிருந்தேன். ஆனால், படப்பிடிப்புத் தளங்களில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவரையும் மரியாதை இன்றி, ஒருமையில் அழைக்கும் போக்கு இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது,” என்கிறார் நடிகை அனு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கேரள திரையுலகில் பெண்களின் பாதுகா…

  23. 'தம்மம்' பட காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இயக்குநர் ரஞ்சித் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தம்மம் படத்தின் காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்? கடந்த வெள்ளிக்கிழமையன்று Victim என்ற ஆந்தாலஜி வகைத் திரைப்படம் ஒன்று சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. அதில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் ஒரு படத்தை இயக்கியிருந்தார். ஜாதி ஆதிக்க உணர்வு கொண்ட ஒருவரால் அடித்தட்டு விவசாயி ஒருவர் எந்த மாதிரியான சிக்கலுக்கு…

  24. Started by easyjobs,

    ஒரு மகள் கேட்டோம். ஒரு அழகான தேவதையே கொடுத்திருக்கிறார் கடவுள்’ இப்படித்தான் தங்களது செல்ல மகள் ’அனொஸ்கா’ பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் அஜித்தும், ஷாலினியும். ‘அன்ஷூ..அன்ஷூ..’ என்று செல்லமாக அழைத்தால் இன்னும் சிறகு விரிக்காத இரண்டரை வயது லிட்டில் ஏஞ்சலாக மிதந்து வருகிறாள். ’வாங்க அங்கிள். எப்படி இருக்கீங்க? ஆன்ட்டி நல்லா இருக்காங்களா? தாத்தா, பாட்டி எப்படி இருக்காங்க? சாப்பிட்டீங்களா?’ என்று மழலைக் குரலில், மெச்சூர்டான பெண்ணைப் போல அக்கறையோடு விசாரிக்கிறாள். ஒரே நாளில் நீங்கள் எத்தனை முறை அன்ஷூவைச் சந்தித்தாலும் அவரது அப்பாவைப் போலவே இப்படித்தான் வாஞ்சையோடு கேட்கிறாள். குணத்தில் அப்படியே அஜித்தையும், ஷாலினியையும் சரியான விகிதத்தில் கலந்த பக்கா காம்ப…

    • 0 replies
    • 1.2k views
  25. கொடுப்பதிலும் சரி, அதனை பிறருக்கு தெரியாமல் மறைப்பதிலும் சரி, அஜித்துக்கு நிகர் எவருமில்லை முதல்வரின் கட்டண குறைப்பில் அப்செட்டான தியேட்டர் உரிமையாளர்கள் கொண்டு வந்த முக்கிய தீர்மானம், 'மினிமம் கியாரண்டி என்ற பெயரில் வினியோகஸ்தர்களுக்கு இனி முன் பணம் கொடுப்பதில்லை!' வினியோகஸ்தர்களை கலகலக்க வைத்த இந்த தீர்மானத்தை தொடர்ந்து அவர்கள் தயாரிப்பாளர்களை நெருக்கத் தொடங்கினர். படத்தின் ஏரியா விலையை குறைக்க வேண்டும் என அவர்கள் கேட்க தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தில் கை வைத்தனர். ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்... அப்படி செய்தால் மட்டுமே பொங்கலுக்கு படங்களை ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் கூறியதை விஜய்யும் விஷாலும் ஏற்கவில்லை. சம்பளத்தை குறைக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.